புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உரையாடல் கலையில் இலக்கணம்! Poll_c10உரையாடல் கலையில் இலக்கணம்! Poll_m10உரையாடல் கலையில் இலக்கணம்! Poll_c10 
21 Posts - 84%
heezulia
உரையாடல் கலையில் இலக்கணம்! Poll_c10உரையாடல் கலையில் இலக்கணம்! Poll_m10உரையாடல் கலையில் இலக்கணம்! Poll_c10 
2 Posts - 8%
வேல்முருகன் காசி
உரையாடல் கலையில் இலக்கணம்! Poll_c10உரையாடல் கலையில் இலக்கணம்! Poll_m10உரையாடல் கலையில் இலக்கணம்! Poll_c10 
1 Post - 4%
viyasan
உரையாடல் கலையில் இலக்கணம்! Poll_c10உரையாடல் கலையில் இலக்கணம்! Poll_m10உரையாடல் கலையில் இலக்கணம்! Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உரையாடல் கலையில் இலக்கணம்! Poll_c10உரையாடல் கலையில் இலக்கணம்! Poll_m10உரையாடல் கலையில் இலக்கணம்! Poll_c10 
213 Posts - 42%
heezulia
உரையாடல் கலையில் இலக்கணம்! Poll_c10உரையாடல் கலையில் இலக்கணம்! Poll_m10உரையாடல் கலையில் இலக்கணம்! Poll_c10 
199 Posts - 39%
mohamed nizamudeen
உரையாடல் கலையில் இலக்கணம்! Poll_c10உரையாடல் கலையில் இலக்கணம்! Poll_m10உரையாடல் கலையில் இலக்கணம்! Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
உரையாடல் கலையில் இலக்கணம்! Poll_c10உரையாடல் கலையில் இலக்கணம்! Poll_m10உரையாடல் கலையில் இலக்கணம்! Poll_c10 
21 Posts - 4%
prajai
உரையாடல் கலையில் இலக்கணம்! Poll_c10உரையாடல் கலையில் இலக்கணம்! Poll_m10உரையாடல் கலையில் இலக்கணம்! Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
உரையாடல் கலையில் இலக்கணம்! Poll_c10உரையாடல் கலையில் இலக்கணம்! Poll_m10உரையாடல் கலையில் இலக்கணம்! Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
உரையாடல் கலையில் இலக்கணம்! Poll_c10உரையாடல் கலையில் இலக்கணம்! Poll_m10உரையாடல் கலையில் இலக்கணம்! Poll_c10 
8 Posts - 2%
Guna.D
உரையாடல் கலையில் இலக்கணம்! Poll_c10உரையாடல் கலையில் இலக்கணம்! Poll_m10உரையாடல் கலையில் இலக்கணம்! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
உரையாடல் கலையில் இலக்கணம்! Poll_c10உரையாடல் கலையில் இலக்கணம்! Poll_m10உரையாடல் கலையில் இலக்கணம்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
உரையாடல் கலையில் இலக்கணம்! Poll_c10உரையாடல் கலையில் இலக்கணம்! Poll_m10உரையாடல் கலையில் இலக்கணம்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உரையாடல் கலையில் இலக்கணம்!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 21, 2016 12:09 pm

ஒரு பேச்சாளர், மேடையில் பேசிய பின், வீட்டிற்கு வந்து, தம் மனைவியிடம், 'இன்றைக்கு நான் நேரம் போனதே தெரியாமல் பேசினேன்...' என்று பெருமையடித்துக் கொண்டார்.

கெட்டிக்கார மனைவியோ, 'உங்களுக்கு நேரம் போனது தெரியாமல் போயிருக்கும். பாவம்... கூட்டம் என்ன பாடு பட்டுச்சோ, தெரியலை...' என்றார்.

பலரது உரையாடல்கள் கூட, இப்படி தான் அமைந்து விடுகின்றன. ஒரு பக்க சுவாரசியமாய்!
உரையாடல் எனும் அற்புதக் கலையின் அருமை தெரியாதவர்கள், இதை தவறாக பயன்படுத்துபவர்கள் என, இவ்விஷயத்தில், இரு ரகத்தினர் உண்டு.

உரையாடல் என்பது, மேடைப் பேச்சோ, உபன்யாசமோ, உபதேசமோ அல்ல என்பதை, முதலில் புரிந்து கொள்ள வேண்டும். ஆம்... இதில், பகிர்வு தேவை. 50 - 50 என இல்லாவிட்டாலும், 75 - 25 வரை கூட போகலாம்.

உதாரணமாக, ஒருவர், மற்றவருடன், 30 நிமிடம் உரையாடல் நடத்தினால், 15 - 15 நிமிடங்களை, இருவரும் பேச எடுத்துக் கொண்டால், அது, நல்ல உரையாடல் அல்லது ஒருவர், 23 நிமிடங்களும், மற்றவர், ஏழு நிமிடங்களும் பேசியிருக்கலாம் தவறில்லை. வயது மிகுந்தவர்கள், அறிவாளிகள் மற்றும் துறை வல்லமை உள்ளவர்கள் ஆகியோர், சற்று கூடுதலாகப் பேசினால், ஏழு நிமிடக்காரர்களுக்கு, இதில் நன்மை உள்ளது.
உரையாடலில், எதிராளியின் மனநிலை என்ன என்பதை தெரிந்து கொள்வது முக்கியம்.

அவசரத்தில் இருப்பவர்கள், உடல் அவதியுடன் இருப்பவர்கள், பெரும் பிரச்னையை சந்தித்துக் கொண்டிருப்பவர்கள், 'மூட் - அவுட்' ஆனவர்கள் மற்றும் பேசுபவரோடு நல்லுறவு இல்லாதவர்கள் ஆகியோரிடம் போய், 'இந்தா பிடி... நான் சொல்வதைக் கேட்டுக்கொண்டே இரு...' என ஆரம்பித்து, கதாகாலட்சேபம் நடத்தினால், பாவம், எதிராளிகள்!

'அறுத்துத் தள்ளிட்டாம்பா... பேசியே கொல்றாம்பா... இந்தாளை யார் கேட்டாங்க... இவன் கதையெல்லாம் நான் கேட்டுத் தொலைக்கணும்ன்னு எனக்கென்ன தலையெழுத்தா... துருவித் துருவி கேள்வி கேட்டு, என்னமா குடையுறான் தெரியுமா...' என்பன போன்ற விமர்சனங்களையெல்லாம், நாம் வாங்காமல் இருக்க வேண்டும் என்றால், உரையாடல் என்பது கொடுக்கல், வாங்கலாக இருக்க வேண்டுமே தவிர, ஆதிக்கப் போக்காக அமைந்துவிடக் கூடாது.

ஒரு உரையாடலில், நாம் பேசும் விஷயம் பற்றி, எதிராளி ஒரு ஆர்வக் கேள்வி கூட கேட்காவிடில், அவருக்கு நாம் பேசும் விஷயத்தில் சற்றும் ஆர்வமில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

எதிராளி, நம்முடனான உரையாடலில் ஆர்வமில்லை என்பதை மேலும் சில வழிவகைகள் மூலமும் மற்றும் உடல்மொழி மூலமும் தெரியப்படுத்த முனைகின்றனர். இதை உள்வாங்கும் மனநிலை நமக்கு வேண்டும்.
ஒரு தொழிற்சாலையின் கழிவுப் பொருள், மற்றொரு தொழிற்சாலைக்கு மூலப் பொருளாகி விடுகிறது. உதாரணமாக, அரிசி ஆலையின் தவிடு, மறு தொழிற்சாலையில் தவிட்டு எண்ணெய்க்கான மூலப்பொருளாகி விடுகிறது.

இதேபோல், நம், 'தள்ளல்'கள், மற்றவர்களின் தேவைகளாக இருக்குமானால், அதில் தவறில்லை; ஆனால், அவை வெறுக்க தக்கனவாக அமைந்து விட்டால், பாவம் அவர்கள் என்பதோடு பின்னர், வேறு சில கெடுதல்களும் தொடரும்!

எதிராளி சுத்தமாக மவுனமாகி விடுவது, பேச்சுத் தலைப்பை மாற்றுவது, வானத்தை மற்றும் கடிகாரத்தை பார்ப்பது, 'இதோ வந்து விடுகிறேன்...' என்று தப்பிப்பது மற்றும் ஏதும் சாப்பிடுகிறீர்களா என்று கேட்பது என்று, இன்னும் பல வகைகளாலும், மற்றவர்கள், தங்கள் சுவாரசிய குறைவை உணர்த்த முற்படும் போது, வாய்க்கு பிளாஸ்திரி போட்டு கொள்ள வேண்டியது தான்.

இந்த விழிப்புணர்வுடன் பேசாவிடில், நாம் சொல்ல வந்த அவசியமான விஷயத்தை கேட்கக் கூட, வருங்காலத்தில் ஆள் இருக்காது!

லேனா தமிழ்வாணன்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Jun 21, 2016 12:31 pm

விவாதம் செய்வதாக இருந்தால் , இருவரும் சம அறிவு உடையவர்களாக இருக்கவேண்டும் .

விவாகம் செய்வதாக இருந்தால் , இருவரும் சம வயது உடையவர்களாக இருக்கவேண்டும் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jun 21, 2016 5:42 pm

விவாகம் செய்தும் விவாதம் செய்பவன் மடயனாக இருக்கணும் புன்னகை




T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jun 21, 2016 5:57 pm

தத்துவம் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue Jun 21, 2016 7:45 pm

ஒரு உரையாடலில், நாம் பேசும் விஷயம் பற்றி, எதிராளி ஒரு ஆர்வக் கேள்வி கூட கேட்காவிடில், அவருக்கு நாம் பேசும் விஷயத்தில் சற்றும் ஆர்வமில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஆம் உண்மைதான்>>>>>>>>


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jun 21, 2016 8:05 pm

P.S.T.Rajan wrote:ஒரு உரையாடலில், நாம் பேசும் விஷயம் பற்றி, எதிராளி ஒரு ஆர்வக் கேள்வி கூட கேட்காவிடில், அவருக்கு நாம் பேசும் விஷயத்தில் சற்றும் ஆர்வமில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஆம் உண்மைதான்>>>>>>>>
மேற்கோள் செய்த பதிவு: 1212027

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Jun 21, 2016 11:14 pm

இந்த விழிப்புணர்வுடன் பேசாவிடில், நாம் சொல்ல வந்த அவசியமான விஷயத்தை கேட்கக் கூட, வருங்காலத்தில் ஆள் இருக்காது!
சூப்பருங்க அருமையிருக்கு




உரையாடல் கலையில் இலக்கணம்! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஉரையாடல் கலையில் இலக்கணம்! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312உரையாடல் கலையில் இலக்கணம்! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 22, 2016 12:18 am

நன்றி....நன்றி...நன்றி ! நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக