புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
by ayyasamy ram Today at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வரி ஏய்ப்பு செய்வோரின் `பான்’ எண்ணை முடக்க முடிவு
Page 1 of 1 •
வரி ஏய்ப்பு செய்வோரின் நிரந்தர கணக்கு எண் (PAN) மற்றும் சமையல் எரிவாயு மானியத்தை முடக்க வருமான வரித்துறை முடிவு செய்துள்ளது.
வரி செலுத்துவதற்கு போதிய வசதியிருந்தும் வரி ஏய்ப்பு செய்வோர் மீது இத்தகைய நடவடிக்கைகளை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இத்தகையோர் வங்கிகளில் கடன் பெறுவதைத் தடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுபோன்ற நடவடிக்கைகளை நடப்பு நிதி ஆண்டில் எடுக்கலாம் என்று வருமான வரித்துறை முடிவு செய்துள்ளது. இதன் மூலம் வரி ஏய்ப்பை பெருமளவில் தடுக்க முடியும் என வருமான வரித்துறை கருதுகிறது.
எத்தகைய நடவடிக்கைகள் எடுக்கலாம் என்பது தொடர்பான அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக வரி ஏய்ப்பு செய்பவர்களின் நிரந்தர கணக்கு எண்ணை (பான்) முடக்குவது. இதன் மூலம் இத்தகையோர் பொதுத்துறை வங்கிகளில் கடன் பெற முடியாத சூழல் ஏற்படும். வாராக் கடனை செலுத்தாதவர்களின் கணக்குகள் எந்த அடிப்படையில் கையாளப்படுமோ அதேபோல `பான்’ எண் முடக்கப்பட்டவர்களின் சேமிப்புக் கணக்கும் கையாளப்படும்.
இது தவிர பயனாளிகளின் வங்கிக் கணக்கில் சேர்க்கப்படும் சமையல் எரிவாயு மானியத்தை இதுபோன்ற வரி ஏய்ப்பு செய்வோரது கணக்கில் செலுத்தாமல் கிரும்பப் பெறலாம் என நிதி அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.
வரி ஏய்ப்பு செய்வோரை தண்டிக்கும் விதமாக இத்தகைய நடவடிக்கைகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
முடக்கப்பட்ட `பான்’ அட்டை விவரங்கள் சொத்து பதிவாளருக்கு அனுப்பி வைக்கப்படும். இதன் மூலம் சம்பந்தப்பட்ட நபர் எவ்வித அசையா சொத்துகளை பதிவு செய்ய முடியாது.
அதேபோல வரி ஏய்ப்பாளர்களின் விவரம் அனைத்து வரி அலுவலகங்களுக்குமக் அனுப்பப்படும். இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை வங்கிகளில் கடன் பெறுவது தடுக்கப்படும்.
இது தவிர கடன் பெற்றவர்கள் மற்றும் அதை சரியாக திரும்ப செலுத்தாதவர்கள் விவரங்களை அளிக்கும் சிபில் அமைப்பின் தகவல் தொகுப்பை பெறவும் வருமான வரித்துறை முடிவு செய்துள்ளது. இதன் மூலம் வரி ஏய்ப்பு செய்வோரின் நிதி சார்ந்த நடவடிக்கைகளை கண்காணிக்க முடியும். அத்துடன் அவர்களது சொத்துகளை முடக்கவும் வழியேற்படும்.
கடந்த ஆண்டுதான் வருமான வரித்துறை வெட்கப்பட வேண்டிய நபர்களின் பெயர்கள் என்ற பட்டியலை வெளியிடத் தொடங்கியது. ரூ. 20 கோடிக்கும் அதிகமான வருமான வரி பாக்கி வைத்துள்ளவர்களின் விவரங்கள் துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
இதுவரையில் 67 நிறுவனம் அல்லது தனி நபர்களின் பெயர்கள் வருமான வரித்துறை இணையதளத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்த ஆண்டிலிருந்து ஒரு கோடி மற்றும் அதற்கும் அதிகமான தொகையை செலுத்தாத வரி ஏய்ப்பாளர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது.
வரி ஏய்ப்பு என்பது வரித்துறைக்கு தீராத் தலைவலியாக இருந்து வருகிறது. வரித்துறை மேற்கொள்ளும் இதுபோன்ற அதிரடி நடவடிக்கைகள் வரி ஏய்ப்பாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்க உதவும் என்று வருமான வரித்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.
வரி செலுத்துவதற்கு போதிய வசதியிருந்தும் வரி ஏய்ப்பு செய்வோர் மீது இத்தகைய நடவடிக்கைகளை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இத்தகையோர் வங்கிகளில் கடன் பெறுவதைத் தடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுபோன்ற நடவடிக்கைகளை நடப்பு நிதி ஆண்டில் எடுக்கலாம் என்று வருமான வரித்துறை முடிவு செய்துள்ளது. இதன் மூலம் வரி ஏய்ப்பை பெருமளவில் தடுக்க முடியும் என வருமான வரித்துறை கருதுகிறது.
எத்தகைய நடவடிக்கைகள் எடுக்கலாம் என்பது தொடர்பான அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக வரி ஏய்ப்பு செய்பவர்களின் நிரந்தர கணக்கு எண்ணை (பான்) முடக்குவது. இதன் மூலம் இத்தகையோர் பொதுத்துறை வங்கிகளில் கடன் பெற முடியாத சூழல் ஏற்படும். வாராக் கடனை செலுத்தாதவர்களின் கணக்குகள் எந்த அடிப்படையில் கையாளப்படுமோ அதேபோல `பான்’ எண் முடக்கப்பட்டவர்களின் சேமிப்புக் கணக்கும் கையாளப்படும்.
இது தவிர பயனாளிகளின் வங்கிக் கணக்கில் சேர்க்கப்படும் சமையல் எரிவாயு மானியத்தை இதுபோன்ற வரி ஏய்ப்பு செய்வோரது கணக்கில் செலுத்தாமல் கிரும்பப் பெறலாம் என நிதி அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.
வரி ஏய்ப்பு செய்வோரை தண்டிக்கும் விதமாக இத்தகைய நடவடிக்கைகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
முடக்கப்பட்ட `பான்’ அட்டை விவரங்கள் சொத்து பதிவாளருக்கு அனுப்பி வைக்கப்படும். இதன் மூலம் சம்பந்தப்பட்ட நபர் எவ்வித அசையா சொத்துகளை பதிவு செய்ய முடியாது.
அதேபோல வரி ஏய்ப்பாளர்களின் விவரம் அனைத்து வரி அலுவலகங்களுக்குமக் அனுப்பப்படும். இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை வங்கிகளில் கடன் பெறுவது தடுக்கப்படும்.
இது தவிர கடன் பெற்றவர்கள் மற்றும் அதை சரியாக திரும்ப செலுத்தாதவர்கள் விவரங்களை அளிக்கும் சிபில் அமைப்பின் தகவல் தொகுப்பை பெறவும் வருமான வரித்துறை முடிவு செய்துள்ளது. இதன் மூலம் வரி ஏய்ப்பு செய்வோரின் நிதி சார்ந்த நடவடிக்கைகளை கண்காணிக்க முடியும். அத்துடன் அவர்களது சொத்துகளை முடக்கவும் வழியேற்படும்.
கடந்த ஆண்டுதான் வருமான வரித்துறை வெட்கப்பட வேண்டிய நபர்களின் பெயர்கள் என்ற பட்டியலை வெளியிடத் தொடங்கியது. ரூ. 20 கோடிக்கும் அதிகமான வருமான வரி பாக்கி வைத்துள்ளவர்களின் விவரங்கள் துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
இதுவரையில் 67 நிறுவனம் அல்லது தனி நபர்களின் பெயர்கள் வருமான வரித்துறை இணையதளத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்த ஆண்டிலிருந்து ஒரு கோடி மற்றும் அதற்கும் அதிகமான தொகையை செலுத்தாத வரி ஏய்ப்பாளர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது.
வரி ஏய்ப்பு என்பது வரித்துறைக்கு தீராத் தலைவலியாக இருந்து வருகிறது. வரித்துறை மேற்கொள்ளும் இதுபோன்ற அதிரடி நடவடிக்கைகள் வரி ஏய்ப்பாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்க உதவும் என்று வருமான வரித்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.
--தி இந்து
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஒரு கோடி மற்றும் அதற்கும் அதிகமான தொகையை செலுத்தாத வரி ஏய்ப்பாளர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது.
ஒரு கோடி வரி ஏய்ப்பா?............. மாத வருமானம் பெறுபவர்கள் மட்டுமே சரியாக வரி செலுத்துகிறார்கள் என்று நினைக்கிறேன் ...........ஏமாந்தவங்க அவங்கதான் !
ஒரு கோடி வரி ஏய்ப்பா?............. மாத வருமானம் பெறுபவர்கள் மட்டுமே சரியாக வரி செலுத்துகிறார்கள் என்று நினைக்கிறேன் ...........ஏமாந்தவங்க அவங்கதான் !
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
சு.சாமி அவர்கள் இதெல்லாம் யோசித்து தான் வருமான வரியே இல்லாமல் செய்தால் நாட்டில் பொருளாதாரம் உயரும் என்கிறார். அவர் பதவியில் இல்லை.எனவே இன்னும் 3 (மூன்று) ஆண்டுகளில் அதை கொண்டுவருவேன் என கூறுகின்றாரே அவர்யோசனை வருமான வரிக்கு சுதந்திரம் பலே பலே >>>பொருத்திருந்து பார்க்கலாம்.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
சு சுவாமி சில பண முதலைகளின் ஏஜென்ட் - அவர்களுக்கு எதிராக ர ராஜன் எடுத்த சில நடவடிக்கைகளால் தான் இவரு அவரை எதிர்க்கிறார்.
இல்லேன்னாலும் சு சுவாமி நம் நாட்டின் மிகப் பெரிய கோமாளி - அவரையுமா நம்புறீங்க?
இல்லேன்னாலும் சு சுவாமி நம் நாட்டின் மிகப் பெரிய கோமாளி - அவரையுமா நம்புறீங்க?
- Sponsored content
Similar topics
» ஆதார்- பான் இணைப்பு காலக்கெடு முடிவு: பான் அட்டை செயலிழந்தால் என்ன செய்ய வேண்டும்?
» பான் கார்டு உடன் ஆதார் எண்ணை இணைக்க காலக்கெடு
» பான் கார்டு தொலைந்து போனால் என்ன? அடுத்த 5 நிமிடத்தில் இன்னொரு பான் கார்ட் வாங்கும் வசதி வந்தாச்சி!
» ஆதாருடன் ‘பான்’ எண்ணை இணைக்க 31-ந் தேதி கடைசி நாள் - வருமான வரித்துறை அறிவிப்பு
» பயங்கரவாதி மசூத் அசார் சொத்துக்களை முடக்க பிரான்ஸ் அரசு முடிவு
» பான் கார்டு உடன் ஆதார் எண்ணை இணைக்க காலக்கெடு
» பான் கார்டு தொலைந்து போனால் என்ன? அடுத்த 5 நிமிடத்தில் இன்னொரு பான் கார்ட் வாங்கும் வசதி வந்தாச்சி!
» ஆதாருடன் ‘பான்’ எண்ணை இணைக்க 31-ந் தேதி கடைசி நாள் - வருமான வரித்துறை அறிவிப்பு
» பயங்கரவாதி மசூத் அசார் சொத்துக்களை முடக்க பிரான்ஸ் அரசு முடிவு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|