புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மர்மம் நிறைந்த இரவு..  Poll_c10மர்மம் நிறைந்த இரவு..  Poll_m10மர்மம் நிறைந்த இரவு..  Poll_c10 
107 Posts - 49%
heezulia
மர்மம் நிறைந்த இரவு..  Poll_c10மர்மம் நிறைந்த இரவு..  Poll_m10மர்மம் நிறைந்த இரவு..  Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
மர்மம் நிறைந்த இரவு..  Poll_c10மர்மம் நிறைந்த இரவு..  Poll_m10மர்மம் நிறைந்த இரவு..  Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
மர்மம் நிறைந்த இரவு..  Poll_c10மர்மம் நிறைந்த இரவு..  Poll_m10மர்மம் நிறைந்த இரவு..  Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
மர்மம் நிறைந்த இரவு..  Poll_c10மர்மம் நிறைந்த இரவு..  Poll_m10மர்மம் நிறைந்த இரவு..  Poll_c10 
9 Posts - 4%
prajai
மர்மம் நிறைந்த இரவு..  Poll_c10மர்மம் நிறைந்த இரவு..  Poll_m10மர்மம் நிறைந்த இரவு..  Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
மர்மம் நிறைந்த இரவு..  Poll_c10மர்மம் நிறைந்த இரவு..  Poll_m10மர்மம் நிறைந்த இரவு..  Poll_c10 
2 Posts - 1%
Barushree
மர்மம் நிறைந்த இரவு..  Poll_c10மர்மம் நிறைந்த இரவு..  Poll_m10மர்மம் நிறைந்த இரவு..  Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
மர்மம் நிறைந்த இரவு..  Poll_c10மர்மம் நிறைந்த இரவு..  Poll_m10மர்மம் நிறைந்த இரவு..  Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
மர்மம் நிறைந்த இரவு..  Poll_c10மர்மம் நிறைந்த இரவு..  Poll_m10மர்மம் நிறைந்த இரவு..  Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மர்மம் நிறைந்த இரவு..  Poll_c10மர்மம் நிறைந்த இரவு..  Poll_m10மர்மம் நிறைந்த இரவு..  Poll_c10 
234 Posts - 52%
heezulia
மர்மம் நிறைந்த இரவு..  Poll_c10மர்மம் நிறைந்த இரவு..  Poll_m10மர்மம் நிறைந்த இரவு..  Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
மர்மம் நிறைந்த இரவு..  Poll_c10மர்மம் நிறைந்த இரவு..  Poll_m10மர்மம் நிறைந்த இரவு..  Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
மர்மம் நிறைந்த இரவு..  Poll_c10மர்மம் நிறைந்த இரவு..  Poll_m10மர்மம் நிறைந்த இரவு..  Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
மர்மம் நிறைந்த இரவு..  Poll_c10மர்மம் நிறைந்த இரவு..  Poll_m10மர்மம் நிறைந்த இரவு..  Poll_c10 
18 Posts - 4%
prajai
மர்மம் நிறைந்த இரவு..  Poll_c10மர்மம் நிறைந்த இரவு..  Poll_m10மர்மம் நிறைந்த இரவு..  Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
மர்மம் நிறைந்த இரவு..  Poll_c10மர்மம் நிறைந்த இரவு..  Poll_m10மர்மம் நிறைந்த இரவு..  Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
மர்மம் நிறைந்த இரவு..  Poll_c10மர்மம் நிறைந்த இரவு..  Poll_m10மர்மம் நிறைந்த இரவு..  Poll_c10 
2 Posts - 0%
Barushree
மர்மம் நிறைந்த இரவு..  Poll_c10மர்மம் நிறைந்த இரவு..  Poll_m10மர்மம் நிறைந்த இரவு..  Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
மர்மம் நிறைந்த இரவு..  Poll_c10மர்மம் நிறைந்த இரவு..  Poll_m10மர்மம் நிறைந்த இரவு..  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மர்மம் நிறைந்த இரவு..


   
   
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Thu Jun 16, 2016 10:55 pm

மர்மம் நிறைந்த இரவில்
மனதில் பட்டதையெல்லாம்
வார்த்தைகளில் வடித்தால்?!

ஆறடி குழியில்
அடுக்கடுக்காய் அடுக்கிய
விறகில் ஓர் தீச்சுவாலை!

ஆட்டம் பாட்டம்
ஆடிய மனிதன்
அரைவேக்காடாக
வெந்து நொந்து
போயிருந்தான்!

லில் தகித்த
அவன் உடல்
அவன் எண்ணங்களை
எரித்ததா?

அவன் ஆடிய
ஆட்டத்திற்கு
அழகான பரிசு தான்
மரணமா?

ஊளையிடும் நரிகள்
நாய்கள் இடையே
ஒருவன் தனியாக உடலை
எரித்து கொண்டிருந்தான்?!

வேகுவதும் வேகாமல்
இருப்பதும் அவன் "கையில் "?

மயானம் சொல்வது என்ன?
உறவுகள் தொலைத்து
சொந்தங்கள் தொலைத்து
ஓர் நீண்ட நெடிய
பயணமா?

எதுவாக இருந்தாலும்
மரணத்தில் சாம்பல் தான்!
மனித வாழ்க்கை நிச்சயமற்றது!
சாம்பலில் ஓர் சம்பவம்
சம்பவிக்கிறது?!

மரணம் வலியை
ஏற்படுத்தினாலும்
ஓர் உண்மையை
உணர்த்துகிறது!?
மர்மம் நிறைந்த
இரவின் முடிச்சிகளை
மயானம் அவிழ்க்கிறது?!
ஆம்
" மரணித்தால் மனிதன் நிர்மூலம் "
தான்?!
ஆக ஒன்றும் இல்லை
வெறும் சாம்பல் தான்!

இதை உணராதவர்கள் தான்
"கோடிகோடியாய்
கொள்ளை அடிப்பதும் "
ஆணவ கொலை செய்வதையும் "
"ஜாதி மத துவேசம் செய்வதையும் "
அரங்கேற்றி கொண்டிருக்கிறார்கள்!?


சசி..

(நாம் உணர்ந்தவர்களா
உணராதவர்களா
என்பதை நாம் தான்
முடிவு செய்ய வேண்டும்)



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jun 16, 2016 11:00 pm

நன்று சசி

உணர்ந்தும் உணராதவர்
மர்ம மற்ற ரோகி
உணர்ந்தவர்
மர்ம யோகி
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்




T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35005
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jun 17, 2016 10:49 am

அருமை சசி ,

ஆடிய ஆட்டம் என்ன .....
ஆடுகின்ற ஆட்டம் என்ன ....
அறிந்து திருந்தினால் தேவன் அவன்
திருந்தாவிட்டால் அமரன் அவன் .

ரமணியன்

(தனலில்  ;;;;;;;;;தணலில் )  திருத்தப்பட்டது .

ர...ன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Fri Jun 17, 2016 9:40 pm

யினியவன் wrote:நன்று சசி

உணர்ந்தும் உணராதவர்
மர்ம மற்ற ரோகி
உணர்ந்தவர்
மர்ம யோகி
மேற்கோள் செய்த பதிவு: 1211413

இதுவும் சரியே. அண்ணா ஞானியே..
நன்றி .



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Fri Jun 17, 2016 9:43 pm

T.N.Balasubramanian wrote:அருமை சசி ,

ஆடிய ஆட்டம் என்ன .....
ஆடுகின்ற ஆட்டம் என்ன ....
அறிந்து திருந்தினால் தேவன் அவன்
திருந்தாவிட்டால் அமரன் அவன் .

ரமணியன்

(தனலில்  ;;;;;;;;;தணலில் )  திருத்தப்பட்டது .

ர...ன்
மேற்கோள் செய்த பதிவு: 1211440

நன்றி ஐயா.
எப்படியாவது கொட்டு வாங்கிடறேன். மோதிர கையால் தானே.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jun 19, 2016 1:17 am

கவிதை ரொம்ப நல்லா இருக்கு சசி புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jun 19, 2016 1:20 am

சசி wrote:
இதுவும் சரியே. அண்ணா ஞானியே..
நன்றி .

அண்ணா ஆனியே புடுங்க வேண்டான்னு சொல்றாப்லையே கேக்குதே புன்னகை




சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue Jun 21, 2016 6:29 am

மர்மங்கள் நடக்கத்தானே இரவை படைத்தான் இறைவன் ...................

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 21, 2016 9:57 am

P.S.T.Rajan wrote:மர்மங்கள் நடக்கத்தானே இரவை படைத்தான் இறைவன் ...................
மேற்கோள் செய்த பதிவு: 1211901

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக