புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
ரூ.100 லஞ்சம் வாங்கிய துணை தாசில்தாருக்கு 6 ஆண்டு சிறை  - Page 2 Poll_c10ரூ.100 லஞ்சம் வாங்கிய துணை தாசில்தாருக்கு 6 ஆண்டு சிறை  - Page 2 Poll_m10ரூ.100 லஞ்சம் வாங்கிய துணை தாசில்தாருக்கு 6 ஆண்டு சிறை  - Page 2 Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ரூ.100 லஞ்சம் வாங்கிய துணை தாசில்தாருக்கு 6 ஆண்டு சிறை  - Page 2 Poll_c10ரூ.100 லஞ்சம் வாங்கிய துணை தாசில்தாருக்கு 6 ஆண்டு சிறை  - Page 2 Poll_m10ரூ.100 லஞ்சம் வாங்கிய துணை தாசில்தாருக்கு 6 ஆண்டு சிறை  - Page 2 Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
ரூ.100 லஞ்சம் வாங்கிய துணை தாசில்தாருக்கு 6 ஆண்டு சிறை  - Page 2 Poll_c10ரூ.100 லஞ்சம் வாங்கிய துணை தாசில்தாருக்கு 6 ஆண்டு சிறை  - Page 2 Poll_m10ரூ.100 லஞ்சம் வாங்கிய துணை தாசில்தாருக்கு 6 ஆண்டு சிறை  - Page 2 Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
ரூ.100 லஞ்சம் வாங்கிய துணை தாசில்தாருக்கு 6 ஆண்டு சிறை  - Page 2 Poll_c10ரூ.100 லஞ்சம் வாங்கிய துணை தாசில்தாருக்கு 6 ஆண்டு சிறை  - Page 2 Poll_m10ரூ.100 லஞ்சம் வாங்கிய துணை தாசில்தாருக்கு 6 ஆண்டு சிறை  - Page 2 Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
ரூ.100 லஞ்சம் வாங்கிய துணை தாசில்தாருக்கு 6 ஆண்டு சிறை  - Page 2 Poll_c10ரூ.100 லஞ்சம் வாங்கிய துணை தாசில்தாருக்கு 6 ஆண்டு சிறை  - Page 2 Poll_m10ரூ.100 லஞ்சம் வாங்கிய துணை தாசில்தாருக்கு 6 ஆண்டு சிறை  - Page 2 Poll_c10 
21 Posts - 4%
prajai
ரூ.100 லஞ்சம் வாங்கிய துணை தாசில்தாருக்கு 6 ஆண்டு சிறை  - Page 2 Poll_c10ரூ.100 லஞ்சம் வாங்கிய துணை தாசில்தாருக்கு 6 ஆண்டு சிறை  - Page 2 Poll_m10ரூ.100 லஞ்சம் வாங்கிய துணை தாசில்தாருக்கு 6 ஆண்டு சிறை  - Page 2 Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
ரூ.100 லஞ்சம் வாங்கிய துணை தாசில்தாருக்கு 6 ஆண்டு சிறை  - Page 2 Poll_c10ரூ.100 லஞ்சம் வாங்கிய துணை தாசில்தாருக்கு 6 ஆண்டு சிறை  - Page 2 Poll_m10ரூ.100 லஞ்சம் வாங்கிய துணை தாசில்தாருக்கு 6 ஆண்டு சிறை  - Page 2 Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
ரூ.100 லஞ்சம் வாங்கிய துணை தாசில்தாருக்கு 6 ஆண்டு சிறை  - Page 2 Poll_c10ரூ.100 லஞ்சம் வாங்கிய துணை தாசில்தாருக்கு 6 ஆண்டு சிறை  - Page 2 Poll_m10ரூ.100 லஞ்சம் வாங்கிய துணை தாசில்தாருக்கு 6 ஆண்டு சிறை  - Page 2 Poll_c10 
8 Posts - 2%
Guna.D
ரூ.100 லஞ்சம் வாங்கிய துணை தாசில்தாருக்கு 6 ஆண்டு சிறை  - Page 2 Poll_c10ரூ.100 லஞ்சம் வாங்கிய துணை தாசில்தாருக்கு 6 ஆண்டு சிறை  - Page 2 Poll_m10ரூ.100 லஞ்சம் வாங்கிய துணை தாசில்தாருக்கு 6 ஆண்டு சிறை  - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ரூ.100 லஞ்சம் வாங்கிய துணை தாசில்தாருக்கு 6 ஆண்டு சிறை  - Page 2 Poll_c10ரூ.100 லஞ்சம் வாங்கிய துணை தாசில்தாருக்கு 6 ஆண்டு சிறை  - Page 2 Poll_m10ரூ.100 லஞ்சம் வாங்கிய துணை தாசில்தாருக்கு 6 ஆண்டு சிறை  - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
ரூ.100 லஞ்சம் வாங்கிய துணை தாசில்தாருக்கு 6 ஆண்டு சிறை  - Page 2 Poll_c10ரூ.100 லஞ்சம் வாங்கிய துணை தாசில்தாருக்கு 6 ஆண்டு சிறை  - Page 2 Poll_m10ரூ.100 லஞ்சம் வாங்கிய துணை தாசில்தாருக்கு 6 ஆண்டு சிறை  - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரூ.100 லஞ்சம் வாங்கிய துணை தாசில்தாருக்கு 6 ஆண்டு சிறை


   
   

Page 2 of 2 Previous  1, 2

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84046
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jun 17, 2016 5:02 pm

First topic message reminder :



அம்பாசமுத்திரம்:
அம்பாசமுத்திரத்தில் ரூ.100 லஞ்சம் வாங்கி துணை தாசில்தாருக்கு
6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.

2006-ல் ஜாதி சான்றிதழ் வாங்க ரூ.100 லஞ்சம் வாங்கியதாக
ஜெயலட்சுமி மீது ஊழல் வழக்கு போடப்பட்டது.

இந்த வழக்கு இன்று விசாரனைக்கு வந்தது. இந்த விசாரனையில்,
துணை தாசில்தார் லஞ்சம் வாங்கியது நிரூபணம் ஆனது.

இந்நிலையில், லஞ்சம் வாங்கிய துணை தாசில்தாருக்கு
6 ஆண்டு சிறை தண்டனை விதித்து நெல்லை ஊழல் தடுப்புமன்றம்
உத்தரவிட்டுள்ளது.
-
----------------
தினமணி



krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 21, 2016 1:15 am

பாலாஜி wrote:
இந்தி நடிகர் சஞ்சய் தத் விடுதலை தொடர்பாக, ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட பேரறிவாளன் எழுப்பியுள்ள கேள்விகளால் அதிர்ந்து போயிருக்கிறது மும்பை, எரவாடா சிறை நிர்வாகம்.'உங்கள் பிரதிநிதியை நேரில் அனுப்பி தெரிந்து கொள்ளுங்கள்' என அதிர வைக்கிறது எரவாடா சிறை நிர்வாகம்.

மும்பையில், கடந்த 1993-ம் ஆண்டு நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 257 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த வழக்கில் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் மீது குற்றம் சாட்டப்பட்டது. அவர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், ஏ.கே.56 ரக துப்பாக்கியும், சிறிய ரக கைத்துப்பாக்கியும் கைப்பற்றப்பட்டன.

இதைத் தொடர்ந்து இவ்வழக்கில் சஞ்சய் தத்துக்கு மும்பை தடா நீதிமன்றம் ஆறு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றமும், தண்டனையை உறுதி செய்தது. ஆனால், தண்டனைக் காலத்தை ஐந்து ஆண்டுகளாகக் குறைத்தது. வழக்கு விசாரணையின் போது பதினெட்டு மாதங்கள் சிறைவாசத்தை அனுபவித்து, ஜாமீனில் வெளியே வந்திருந்தார் சஞ்சய் தத். உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பின், எஞ்சிய தண்டனை காலத்தை அனுபவிப்பதற்காக மீண்டும் எரவாடா சிறையில், 2013-ம் ஆண்டு மே மாதம் அடைக்கப்பட்டார். இடைப்பட்ட காலத்தில் பலமுறை அவர் பரோலில் வெளிவந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், நன்னடத்தை காரணமாக தண்டனை காலம் முடிவதற்கு முன்பாகவே, அவர் கடந்த பிப்ரவரி மாதம் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்.

குறிப்பாக, தண்டனைக் காலம் முடிவதற்கு எட்டு மாதங்கள் இருந்த நிலையில், சிறை கண்காணிப்பாளர், ' தன்னுடைய அதிகாரத்தின்கீழ் விடுவிப்பதாக' அறிவித்திருந்தார். இந்தச் செய்தியைக் கேள்விப்பட்ட பேரறிவாளன், மிகுந்த அதிர்ச்சியோடு சில விஷயங்களை தனது வழக்கறிஞர்களிடம் குறிப்பிட்டார். அவர் கூறும்போது, ' உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு 2015 டிசம்பர் 2-ம் தேதி வெளியிட்ட உத்தரவில், ' குற்றவியல் பிரிவு 435(1) கீழ் வரும் எந்த வழக்கிலும் மாநில அரசு தண்டனைக் குறைப்பு வழங்க முடியாது' எனக் கூறியுள்ளது. அந்தத் தீர்ப்பில், ' பிரிவு 432(7)(A) பிரிவின் கீழ் வரும் அனைத்து வழக்குகளிலும் தண்டனைக் குறைப்பு வழங்க மத்திய அரசால் மட்டுமே முடியும்' என வரையறை செய்துள்ளது. இதில், மத்திய அரசைக் கலந்தாலோசித்து சஞ்சய் தத் விடுவிக்கப்பட்டாரா? என்பது இந்த வழக்கின் மிகப் பெரிய கேள்வி. இதையொட்டி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் மனு செய்ய இருக்கிறேன்' எனப் பேசியிருந்தார்.

இதுகுறித்து, கடந்த மார்ச் 24-ம் தேதி தகவல் பெறும் உரிமைச் சட்டம் மூலம் எரவாடா சிறை நிர்வாகத்திடம் சில கேள்விளை முன்வைத்திருந்தார் பேரறிவாளன். அதில், " சஞ்சய் தத் விடுதலை தொடர்பாக, சான்றளிக்கப்பட்ட அனைத்து ஆவணங்களின் நகல்களைத் தர வேண்டும்; எந்த அரசியலமைப்புச் சட்டப் பிரிவின் கீழ் இந்த முடிவு எடுக்கப்பட்டது; இதுதொடர்பாக, மாநில அரசு மற்றும் சிறை நிர்வாகம் போன்றவை மத்திய அரசைக் கலந்து ஆலோசித்ததா?; அப்படி ஆலோசனை நடத்தியிருந்தால் அது தொடர்பாக சான்றிளிக்கப்பட்ட ஆவணங்களின் நகல்களைத் தர வேண்டும்" என்பன உள்ளிட்ட கேள்விகளை முன்வைத்திருந்தார்.

தகவல்களைக் கேட்டு முப்பது நாட்களாகியும் எரவாடா சிறை நிர்வாகம் பதில் அளிக்கவில்லை. இதையடுத்து, கடந்த மே 4-ம் தேதி மேல்முறையீடு செய்தார். அதற்குப் பதிலளித்த சிறை அதிகாரி, ' ஒரு மூன்றாம் நபர் சம்பந்தப்பட்ட வழக்கின் விவரங்களை உங்களிடம் பகிர்ந்து கொள்ள முடியாது' என அலட்சியமாக பதில் கூறியிருந்தார். அதிகாரியின் பதிலால் அதிர்ச்சியடைந்த பேரறிவாளன், கடந்த 2-ம் தேதி அனுப்பிய கடிதத்தில், ' ஓர் அரசாங்கமோ, அரசு அதிகாரியோ தன்னுடைய அதிகார வரம்பைப் பயன்படுத்தி எடுக்கும் எந்த முடிவையும் மக்களின் ஆய்வுக்கு சமர்ப்பிக்க கடமைப்பட்டவர்கள். மூன்றாவது நபர் என்பன போன்ற காரணங்களைக் கூறி மறைக்க அரசியலமைப்புச் சட்டம் இடம் கொடுக்கவில்லை' என்ற நியதியை விளக்கியிருந்தார்.

இந்தப் பதிலை எதிர்பார்க்காத எரவாடா சிறை அதிகாரிகள், ' வருகிற 28-ம் தேதி உங்கள் சார்பில் பிரதிநிதி ஒருவரை அனுப்பி வைத்து அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ளுமாறு' பதில் அனுப்பியிருக்கிறது. இதையடுத்து, சஞ்சய் தத் விடுதலை தொடர்பான ஆவணங்களைப் பார்ப்பதற்காக பேரறிவாளன் தரப்பின் பிரதிநிதி ஒருவர் எரவாடா சிறைக்குச் செல்ல இருக்கிறார்.

இதுதொடர்பாக, நம்மிடம் பேசிய பேரறிவாளனின் வழக்கறிஞர்.சிவகுமார், " சஞ்சய் தத் விடுதலை தொடர்பாக எரவாடா சிறை அதிகாரிகள் கொடுக்கும் ஒவ்வொரு ஆவணமும் மிக முக்கியமானது. பேரறிவாளன் வழக்கின் அடுத்தக்கட்ட சட்ட நகர்வுகளுக்கு மிக முக்கியமானதாக இருக்கிறது. மும்பையில் 257 பேர் கொல்லப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் சஞ்சய் தத். அவரை விடுதலை செய்ததில் எங்களுக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை. எங்களின் கேள்விகளுக்கு எரவாடா சிறை அதிகாரிகள் கொடுக்கப் போகும் விளக்கம் மிக முக்கியமானதாக இருக்கும்" என்றார் உறுதியாக.

' நீங்கள் கேட்கும் விவரங்களை நேரில் வந்து பெற்றுக் கொள்ளுங்கள்' என்பதே தகவல் உரிமைச் சட்டத்தின் விதிகளுக்கு முரணானது. இப்படியொரு பதிலை அளிக்கும் அதிகாரிகள், சஞ்சய் தத் விடுதலையில் உரிய விதிகளைப் பின்பற்றியிருப்பார்களா? எனக் கேள்வி எழுப்புகின்றனர் வழக்கறிஞர்கள்.
நன்றி -விகடன்
மேற்கோள் செய்த பதிவு: 1211805

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக