புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 24 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 24 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 24 Poll_c10 
25 Posts - 39%
heezulia
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 24 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 24 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 24 Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 24 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 24 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 24 Poll_c10 
6 Posts - 9%
T.N.Balasubramanian
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 24 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 24 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 24 Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 24 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 24 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 24 Poll_c10 
4 Posts - 6%
Raji@123
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 24 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 24 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 24 Poll_c10 
2 Posts - 3%
M. Priya
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 24 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 24 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 24 Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 24 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 24 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 24 Poll_c10 
1 Post - 2%
kavithasankar
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 24 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 24 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 24 Poll_c10 
1 Post - 2%
Barushree
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 24 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 24 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 24 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 24 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 24 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 24 Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 24 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 24 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 24 Poll_c10 
140 Posts - 38%
Dr.S.Soundarapandian
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 24 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 24 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 24 Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 24 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 24 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 24 Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 24 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 24 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 24 Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 24 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 24 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 24 Poll_c10 
7 Posts - 2%
prajai
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 24 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 24 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 24 Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 24 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 24 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 24 Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 24 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 24 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 24 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 24 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 24 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 24 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம் தமிழை முறையாக அறிவோமே !


   
   

Page 24 of 34 Previous  1 ... 13 ... 23, 24, 25 ... 29 ... 34  Next

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Jun 17, 2016 8:53 am

First topic message reminder :

காற்பந்தா? கால் பந்தா? எது சரி ?

நாள் + கள் = நாள்கள்
கால் + கள் = கால்கள்
கோள் + கள் = கோள்கள்
வேல் + கள் = வேல்கள்
தாள் + கள் = தாள்கள்

இவ்விதியின் படி கால் + பந்து = கால்பந்து என்றே எழுதப் பெறல் வேண்டும். இவ்வாறு எழுதுவதும் பேசுவதும் ஏற்புடையதுதானா என்பதே நம் ஆய்வு.

இதற்கு நடைமுறையிலுள்ள பல எடுத்துக்காட்டுகளைக் காண்பது நன்று.

மேல் + கணக்கு
கால் + கடுக்க
பால் + பசு
நாள் + கோள்
பால் + பழம்
கால் + சட்டை
மேல் + படிப்பு
கால் + புள்ளி
நூல் + பா
மேல் + கொண்டு
பால் + குடம்

இவற்றுள் திரிவனவும் திரியாதனவும் உள. எல்லா இடங்களிலும் லகர ளகர வீறு வரும் மொழி க ச ப முன் திரியா என்பது தவறு. எங்குத் திரியும் எங்குத் திரியாது என்பதை இக்கால் பார்ப்போம். .

இவ்வகையில் இரண்டாம் வேற்றுமை உருபு தொகையிலும் வினைத் தொகையிலும் லகர ளகர வீறு திரியாது. ஏனையவற்றுள் திரியும்.

எடுத்துக் காட்டு:  

கொல் + களிறு = கொல்களிறு (கொல்லும், கொல்கின்ற, கொன்ற என்பவற்றின் தொகையே கொல்) இது வினைத் தொகையாகும்.  

நாள் + கோள் = நாள்கோள்  நாளும்கோளும் என்பதே உம்மைத் தொகையாக நாள்கோள் என ஆகியிருக்கின்றது.  

பால் + பழம் என்பதும் பால்பழம் என்றே புணரும். இதுவும் உம்மைத் தொகையாகும். இதன் விரி பாலும் பழமும். பாற்பழம் என்று எழுதினால் பால் போன்ற பழம் எனப் பொருள்பட்டு உவமைத்தொகையாகி விடும் .

பால் + குடித்தான் என்பது பால் குடித்தான் என்றே புணர வேண்டும். இது இரண்டாம் வேற்றுமை உருபுத் தொகையாகும். பாலைக் குடித்தான் என்பது இதன் விரி.

 கால் + சட்டை = காலில் அணியப் படும் சட்டை எனும் உருபும் பயனும் உடன் தொக்கத் தொகையாகும். இல் எனும் வேற்றுமை உருபும் அணியப்படும் எனும் பயனும் தொக்கி வருவதால் லகர வீறு திரிந்து காற்சட்டை என்றாகும்.

பால் + பசு - பாலைத்தரும் பசு பாற்பசு என்றாகும்.

மேல் + படிப்பு - மேற்படிப்பு

மேல் + கொண்டு - மேற்கொண்டு

மேல் + சென்று - மேற்சென்று  

கால் + புள்ளி = காற்புள்ளி என்றாகும்.

நூல் + பா = நூற்பா என்றாகும். இது உருபும் பயனும் உடன்தொக்கத் தொகையாகும்.

பாலைக் கொண்டிருக்கும் குடம் பாற்குடமாகும். இதுவும் உருபும் பயனும் உடன் தொக்கத் தொகையே. பால் குடம் என்று எழுதினால் பாலும் குடமும் எனப் பொருளாகிவிடும்.

இந்நிலையில் , கால் + பந்து எனும் மொழிப் புணர்ச்சியில் லகர வீறு திரியுமா? திரியாதா? இங்கு வரும் கால் உறுப்பைக் குறித்ததா? பகுதியைக் குறித்ததா? இந்தப் பந்திற்கு ஏன் இப்பெயர் இடப்பெற்றது. கையால் தட்டப்படும் பந்து கைப்பந்தாகும். வலையில் போடப்படும் பந்து வலைப் பந்தாகும். மேசையில் ஆடப்படும் பந்து மேசைப் பந்தாகும். பூப் போன்றிருக்கும் பந்து பூப்பந்தாகும். அது போல காலால் உதைக்கப் படும் பந்தே கால் + பந்து . இது உருபும் பயனும் உடன்தொக்கத் தொகையாதலால் நிலை மொழியில் லகரவீறு திரிதலே சரி.


காற்பந்தை கால் பந்து என்று எழுதினால் வேல் கம்பு , நாள் கோள், பால் பழம் போல் உம்மைத் தொகையாகி காலும் பந்தும் என்று பொருள்பட்டு விடும்.

எனவே காற்பந்து என்பதே இலக்கண விதிப் படி சரியானதாகும்.

உதவி : இணையம் . நம் தமிழை முறையாக அறிவோமே



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jul 06, 2016 9:24 am

M.Jagadeesan wrote:ஒரு மாணவன் தேர்வு எழுதச் சென்றான் . தேர்வு அறைக் கண்காணிப்பாளராக ஒரு தமிழாசிரியர் நியமிக்கப் பட்டிருந்தார் . அவர் அந்த மாணவனைப் பார்த்து ,

" உன் கூடச் சீட்டு எங்கே ? " என்று கேட்டார் .

மாணவன் திருதிருவென்று விழித்தான் . பிறகு தமிழாசிரியர் உன்னுடைய " ஹால் டிக்கெட்டைக் காட்டு " என்று சொன்ன பிறகுதான் அந்த மாணவனுக்குப் புரிந்ததாம் .

பழகு தமிழ் , இலக்கணத் தமிழ் இரண்டையும் தெரிந்துகொள்வது நல்லதுதானே !
மேற்கோள் செய்த பதிவு: 1214285

கூடச்சீட்டு என்றவுடன் வேறேதாவது நினைத்தானோ என்னவோ !!

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Wed Jul 06, 2016 9:32 am

கடவுசீட்டு என்பது பாஸ்போட் என்பது நிறைய பேருக்கு தெரிவதில்லை. கடவுசீட்டு அலுவலகம்- பாஸ்போர்ட் ஆபிஸ்



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Jul 06, 2016 9:56 am

நம் நாட்டில் அந்நியரை நுழைய அனுமதிப்பது VISA எனப்படும் . இது நுழைவாணை என்று தமிழில் சொல்கிறார்கள் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Thu Jul 07, 2016 9:52 am

சாம்பார்-பருப்பு குழம்பு,
சட்டினி-துவையல்,
ரசம்-சாறு,
சாதம்-சோறு,
பரோட்டா-மைதா அடை,
பயாசம்-இன்கூல்,
பிரியானி-காய்மா சோறு,
அல்வா-தீங்கலி,



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jul 07, 2016 10:05 am

தீங்கிலி - திருநெல்வேலி ஒத்து போகுதே புன்னகை




M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Jul 07, 2016 10:43 am

கார்த்திக் செயராம் wrote:சாம்பார்-பருப்பு குழம்பு,
சட்டினி-துவையல்,
ரசம்-சாறு,
சாதம்-சோறு,
பரோட்டா-மைதா அடை,
பயாசம்-இன்கூல்,
பிரியானி-காய்மா சோறு,
அல்வா-தீங்கலி,
மேற்கோள் செய்த பதிவு: 1214488

நன்றி கார்த்திக் !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jul 08, 2016 10:15 pm

மூணு  சுழி “ண” , ரெண்டுசுழி “ன” என்ன வித்தியாசம்?

படிக்காதவர்க்கும் நல்ல தமிழைக் கற்றுத்தந்த
நடிகர்திலகம் சிவாஜி கணேசன்.
கண்ணப்பன் னு எழுதச்சொன்னா ஒருத்தன்
4சுழி 5சுழி போட்டானாம்! 
என்னப்பா னு கேட்டதுக்கு அவன் கேட்டானாம்-
“தமிழ் வளரவே கூடாதாய்யா?
ரெண்டு சுழி மூணு சுழி இருக்கலாம் 
4சுழி 5சுழி இருக்கக் கூடாதா?

தமிழ் எழுத்துகளில் -
ரெண்டுசுழி ன என்பதும் தவறு! 
மூணுசுழி ண என்பதும் தவறு!

ண இதன் பெயர் டண்ணகரம்,
ன இதன் பெயர் றன்னகரம் என்பதே சரி.


மண்டபம், கொண்டாட்டம் – என எங்கெல்லாம் இந்த மூணு சுழி ணகர ஒற்றெழுத்து வருதோ, அதையடுத்து வர உயிர்மெய் எழுத்து  வர்க்க எழுத்தாகத்தான் இருக்கும். இதனால இதுக்கு டண்ணகரம் னு பேரு. (சொல்லிப் பாருங்களேன்?)

தென்றல், சென்றான் – என எங்கெல்லாம் இந்த ரெண்டு சுழி கரஒற்றெழுத்து வருதோ, அதையடுத்து வர உயிர்மெய் எழுத்து ற வர்க்க எழுத்தாகத்தான் இருக்கும். இதனால இதுக்கு றன்னகரம் னு பேரு. (சும்மா சொல்லிப்பாருங்க?)

இது ரெண்டும் என்றுமே மாறி வராது.. 

(இதுல கூட பாருங்களேன்? பிரியாத காதலர்கள் மாதிரிச் சேந்து சேந்தே வர்ரதப் பாருங்களேன்! இது புரியாம இதுகள  நாம பிரிச்சுடக் கூடாதுல்ல?)

வேற மாதிரி சொன்னா 
இதுவும் வர்க்க ஒற்றுமைதான்! 
(வர்க்க எழுத்து-ன்னா, 
சேந்து வர்ர எழுத்து! அவ்ளோதான்)

இந்தப் பெயரோடு (டண்ணகரம், றன்னகரம்) 
இந்த ண, ன எழுத்துகளை அறிந்து கொண்டால் 
எழுத்துப் பிழையும் குறையும். 


எப்புடீ?

மண்டபமா? மன்டபமா? சந்தேகம் வந்தா...
பக்கத்துல ட இருக்கா,
அப்ப இங்க மூணு சுழி ண தான் வரும்.
ஏன்னா அது டண்ணகரம்.

கொன்றானா? கொண்றானா? சந்தேகம் வந்தா...
பக்கத்துல ற இருக்கா
அப்ப இங்க ரெண்டு சுழி ன தான் வரும்.
ஏன்னா அது றன்னகரம். 
என்று புரிந்து கொள்ளலாம்.

இதே மாதிரித்தான் கரம் என்பதை, தந்நகரம்னு சொல்லணும்
ஏன்னா இந்த ந் எழுத்தை அடுத்து 
வரக்கூடிய உயிர்மெய் த மட்டுமே. (பந்து, வெந்தயம், மந்தை).  
           
-நாம் தமிழர் கட்சி          
- திருத்துறைப்பூண்டி தொகுதி..
[ 5/7/2016 ]



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jul 08, 2016 11:45 pm

கார்த்திக் செயராம் wrote:கடவுசீட்டு என்பது பாஸ்போட் என்பது நிறைய பேருக்கு தெரிவதில்லை. கடவுசீட்டு அலுவலகம்- பாஸ்போர்ட் ஆபிஸ்

அப்படி என்றால், கடவு எண் என்று PASS WORD ஐ சொல்லலாமா? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jul 08, 2016 11:47 pm

கார்த்திக் செயராம் wrote:சாம்பார்-பருப்பு குழம்பு,
சட்டினி-துவையல்,
ரசம்-சாறு,
சாதம்-சோறு,
பரோட்டா-மைதா அடை,
பயாசம்-இன்கூல்,
பிரியா ணி -காய்மா சோறு,
அல்வா-தீங்களி ,

கார்த்தி , சட்டினி-துவையல், இரண்டும் வேறு வேறு ............மற்றவை அருமை !......ஆனால் இப்படி சொன்னால் எத்தனை பேருக்கு புரியும்?............. ஒன்னும் புரியல



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Jul 09, 2016 8:47 am

பயனுள்ள பதிவு .

இதைத் " தமிழை முறையாக அறிவோமே " என்ற திரிக்கு மாற்றலாமே !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



Page 24 of 34 Previous  1 ... 13 ... 23, 24, 25 ... 29 ... 34  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக