புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உள்ளக்குடிலில் நீ!! Poll_c10உள்ளக்குடிலில் நீ!! Poll_m10உள்ளக்குடிலில் நீ!! Poll_c10 
7 Posts - 58%
heezulia
உள்ளக்குடிலில் நீ!! Poll_c10உள்ளக்குடிலில் நீ!! Poll_m10உள்ளக்குடிலில் நீ!! Poll_c10 
3 Posts - 25%
வேல்முருகன் காசி
உள்ளக்குடிலில் நீ!! Poll_c10உள்ளக்குடிலில் நீ!! Poll_m10உள்ளக்குடிலில் நீ!! Poll_c10 
1 Post - 8%
mohamed nizamudeen
உள்ளக்குடிலில் நீ!! Poll_c10உள்ளக்குடிலில் நீ!! Poll_m10உள்ளக்குடிலில் நீ!! Poll_c10 
1 Post - 8%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உள்ளக்குடிலில் நீ!! Poll_c10உள்ளக்குடிலில் நீ!! Poll_m10உள்ளக்குடிலில் நீ!! Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
உள்ளக்குடிலில் நீ!! Poll_c10உள்ளக்குடிலில் நீ!! Poll_m10உள்ளக்குடிலில் நீ!! Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
உள்ளக்குடிலில் நீ!! Poll_c10உள்ளக்குடிலில் நீ!! Poll_m10உள்ளக்குடிலில் நீ!! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
உள்ளக்குடிலில் நீ!! Poll_c10உள்ளக்குடிலில் நீ!! Poll_m10உள்ளக்குடிலில் நீ!! Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
உள்ளக்குடிலில் நீ!! Poll_c10உள்ளக்குடிலில் நீ!! Poll_m10உள்ளக்குடிலில் நீ!! Poll_c10 
8 Posts - 2%
prajai
உள்ளக்குடிலில் நீ!! Poll_c10உள்ளக்குடிலில் நீ!! Poll_m10உள்ளக்குடிலில் நீ!! Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
உள்ளக்குடிலில் நீ!! Poll_c10உள்ளக்குடிலில் நீ!! Poll_m10உள்ளக்குடிலில் நீ!! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
உள்ளக்குடிலில் நீ!! Poll_c10உள்ளக்குடிலில் நீ!! Poll_m10உள்ளக்குடிலில் நீ!! Poll_c10 
4 Posts - 1%
வேல்முருகன் காசி
உள்ளக்குடிலில் நீ!! Poll_c10உள்ளக்குடிலில் நீ!! Poll_m10உள்ளக்குடிலில் நீ!! Poll_c10 
4 Posts - 1%
mruthun
உள்ளக்குடிலில் நீ!! Poll_c10உள்ளக்குடிலில் நீ!! Poll_m10உள்ளக்குடிலில் நீ!! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உள்ளக்குடிலில் நீ!!


   
   
kandhasami saravanan
kandhasami saravanan
பண்பாளர்

பதிவுகள் : 122
இணைந்தது : 28/06/2014

Postkandhasami saravanan Fri Jun 17, 2016 8:42 am

நான் நானாக இல்லை
என்னோடு நீ இல்லாத போது! -நீ
என்னவளாய் மாறுவது
என்வாழ்வில் எப்போது!!

சன்னலோர தென்றலாய்
உன் ஞாபகங்கள் தினமும்
சத்தமின்றி தீண்டியுமாய்-என் மீது
சந்தோச மலரை தூவியுமாய் என்னோடு
சரசம் செய்து போகுதடி!!!!

உள்மனதின் உண்மைநிலை -என்
உயிரே உன்னை சுற்றியே
உயிர் கொண்ட ஜடமாய் மட்டுமே -நான்
உலவுகின்றேன் இப்புவியில்!!

நிம்மதியாய் நானுறங்கி
நெடுநாளானதடி -என்
நெஞ்சத்தில் உனை பிறந்த வேதனை என்னை
நித்தம் நித்தம் கொள்ளுதடி!!

அறைநொடி மின்னலை போல் -கனவில்
அவ்வபோது வந்து போறவளே -உன்
அன்பிற்காக  ங்கும் -இந்த
லையின் நிலையறியாயோ!!

இன்றைய இரவுப் பொழுதின்
தூரலாய்தொடங்கிய உன் நினைவுகள்
தொடர்மழையாய் தொடருதடி- என்னை
தொட்டணைத்து செல்லுதடி!!

என்னுள் இருந்து
என்னை இயக்குபவளே
உன்னுள் நான் மட்டுமே என்பதை
உணர்ந்துகொண்டேன் அப்பொழுதே!

உணர்ந்த கொண்ட அந்நொடியே  
உனக்காக என் உள்ளத்தில்
உயர்ந்த்தொரு குடில் அமைத்து
உன்னை ஒய்யாரமாய் அமர்த்திவிட்டேன்!!!

க.சரவணன்.......

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jun 17, 2016 10:00 am

இன்றைய இரவுப் பொழுதின்
தூரலாய்தொடங்கிய உன் நினைவுகள்
தொடர்மழையாய் தொடருதடி- என்னை
தொட்டனைத்து செல்லுதடி!!

அருமையாக இருக்கிறது .ரசித்தேன் .
"தொட்டணைத்து" என்று இருக்கவேண்டுமோ ?
திருத்தி விடலாமா ?

ரமணியன்





 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
kandhasami saravanan
kandhasami saravanan
பண்பாளர்

பதிவுகள் : 122
இணைந்தது : 28/06/2014

Postkandhasami saravanan Fri Jun 17, 2016 11:15 am

வணக்கம் ஐயா :
பிழையினை திருத்தி விடுங்கள் . நன்றி !

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jun 17, 2016 1:31 pm

பிழை திருத்தப்பட்டது .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83976
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jun 17, 2016 3:35 pm

உள்ளக்குடிலில் நீ!! 3838410834
-
அன்பிற்க்காக எங்கும் ...
-
வல்லின ற்- க்குப் பின் க் வராது
-
அன்பிற்காக ங்கும்
என திருத்தம் செய்யலாம்...
-


M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Jun 17, 2016 4:45 pm

ய் ,ர் ழ்  ஆகிய எழுத்துக்களை அடுத்து ஒற்றெழுத்து வரலாம் . இதுதான் எளிமையான விதி . பிற எழுத்துக்களோடு ஒற்று இரட்டிக்காது .

காய்ந்த
மாடு

பார்த்த ஞாபகம் இல்லையோ ?

வாழ்க்கை வாழ்வதற்கே .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jun 17, 2016 4:59 pm

ayyasamy ram wrote:உள்ளக்குடிலில் நீ!! 3838410834
-
அன்பிற்க்காக எங்கும் ...
-
வல்லின ற்- க்குப் பின் க் வராது
-
அன்பிற்காக ங்கும்
என திருத்தம் செய்யலாம்...
-
மேற்கோள் செய்த பதிவு: 1211462

நன்றி a ram ., திருத்தம் செய்யப்பட்டது .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jun 19, 2016 1:08 am

ஒரே கவிதை மழையாய் இருக்கு சரவணன்.....சூப்பர் ! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக