புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தன் எம்.பி.க்கள் ஹிந்தி கற்கலாம், சாமானியன் கற்க கூடாதா? -கருணாநிதியை சாடும் பொன்.ராதாகிருஷ்ணன்
Page 1 of 1 •
தன் எம்.பி.க்கள் ஹிந்தி கற்கலாம், சாமானியன் கற்க கூடாதா? -கருணாநிதியை சாடும் பொன்.ராதாகிருஷ்ணன்
#1211409புதுடெல்லி:
தன்னுடைய எம்.பி.க்களை ஹிந்தை கற்க அனுமதித்து
கருணாநிதிக்கு, சாமானிய மக்கள் ஹிந்தி கற்க கூடாது என
சொல்வதற்கு என்ன உரிமை இருக்கிறது என்று மத்திய அமைச்சர்
பொன்.ராதாகிருஷ்ணன் விமர்சித்து உள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர்
பொன்.ராதாகிருஷ்ணன், ''தமிழகத்தில் 10 நவோதயா பள்ளிகள்
திறக்கப்பட உள்ளது. கேந்திரிய வித்தியாலயா பள்ளிகளின்
எண்ணிக்கையை அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
பிரதமருடான தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் சந்திப்பு
நம்பிக்கையூட்டுவதாக அமைந்துள்ளது. கிழக்கு கடற்கரை சாலையை
தேசிய நெடுஞ்சாலையாக மாற்ற தமிழக முதல்வரிடம் நான்
எடுத்துரைந்துள்ளேன்.
தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலை பா.ஜ.க.
தனியாக சந்திக்கும்.
ஹிந்தி மொழியை அனுமதிக்காததால் மட்டும் கடந்த 50 ஆண்டுகளில்
தமிழ் மொழி என்ன வளர்ச்சி கண்டுள்ளது. அதனால், மொழி பிரச்னையை
வைத்து கொண்டு கருணாநிதி, தமிழக மக்களுக்கு துரோகம் செய்கிறார்.
50 வருஷத்திற்கு முன் நீங்கள் சொன்னதை கடைபிடித்து இருக்கிறீர்களா?,
தி.மு.க. கடைபிடித்து இருக்கிறதா?. எனக்கு தெரியும், நாங்கள் ஹிந்தி
படிக்கக்கூடிய இடத்தில், டெல்லியில் நான் ஹிந்தி படிக்கக்கூடிய அதே
ஆசிரியரிடம் தி.மு.க.வை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருவர்
அல்ல இருவர் அல்ல பலர் படித்ததை நான் என் கண்ணால் பார்த்திருக்கிறேன்.
இவருக்கு ஹிந்தி தெரியும் அதனால் அமைச்சர் பொறுப்பு கொடுக்கலாம்
என்று கலைஞரே சொல்லி இருக்கிறார். ஆக, கலைஞரே அமைச்சர் பொறுப்பு
எடுப்பதற்கு இதுதான் தகுதி என்று சொன்னபிறகு, ஏழை வீட்டு மாணவர்
அதை படிக்கக்கூடாது என்று கலைஞர் எப்படி சொல்ல உரிமை பெற்றவராக
இருக்க முடியும்" என்று விமர்சித்தார்.
-
--------------------------
விகடன்
தன்னுடைய எம்.பி.க்களை ஹிந்தை கற்க அனுமதித்து
கருணாநிதிக்கு, சாமானிய மக்கள் ஹிந்தி கற்க கூடாது என
சொல்வதற்கு என்ன உரிமை இருக்கிறது என்று மத்திய அமைச்சர்
பொன்.ராதாகிருஷ்ணன் விமர்சித்து உள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர்
பொன்.ராதாகிருஷ்ணன், ''தமிழகத்தில் 10 நவோதயா பள்ளிகள்
திறக்கப்பட உள்ளது. கேந்திரிய வித்தியாலயா பள்ளிகளின்
எண்ணிக்கையை அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
பிரதமருடான தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் சந்திப்பு
நம்பிக்கையூட்டுவதாக அமைந்துள்ளது. கிழக்கு கடற்கரை சாலையை
தேசிய நெடுஞ்சாலையாக மாற்ற தமிழக முதல்வரிடம் நான்
எடுத்துரைந்துள்ளேன்.
தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலை பா.ஜ.க.
தனியாக சந்திக்கும்.
ஹிந்தி மொழியை அனுமதிக்காததால் மட்டும் கடந்த 50 ஆண்டுகளில்
தமிழ் மொழி என்ன வளர்ச்சி கண்டுள்ளது. அதனால், மொழி பிரச்னையை
வைத்து கொண்டு கருணாநிதி, தமிழக மக்களுக்கு துரோகம் செய்கிறார்.
50 வருஷத்திற்கு முன் நீங்கள் சொன்னதை கடைபிடித்து இருக்கிறீர்களா?,
தி.மு.க. கடைபிடித்து இருக்கிறதா?. எனக்கு தெரியும், நாங்கள் ஹிந்தி
படிக்கக்கூடிய இடத்தில், டெல்லியில் நான் ஹிந்தி படிக்கக்கூடிய அதே
ஆசிரியரிடம் தி.மு.க.வை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருவர்
அல்ல இருவர் அல்ல பலர் படித்ததை நான் என் கண்ணால் பார்த்திருக்கிறேன்.
இவருக்கு ஹிந்தி தெரியும் அதனால் அமைச்சர் பொறுப்பு கொடுக்கலாம்
என்று கலைஞரே சொல்லி இருக்கிறார். ஆக, கலைஞரே அமைச்சர் பொறுப்பு
எடுப்பதற்கு இதுதான் தகுதி என்று சொன்னபிறகு, ஏழை வீட்டு மாணவர்
அதை படிக்கக்கூடாது என்று கலைஞர் எப்படி சொல்ல உரிமை பெற்றவராக
இருக்க முடியும்" என்று விமர்சித்தார்.
-
--------------------------
விகடன்
Re: தன் எம்.பி.க்கள் ஹிந்தி கற்கலாம், சாமானியன் கற்க கூடாதா? -கருணாநிதியை சாடும் பொன்.ராதாகிருஷ்ணன்
#1211475- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
கலைஞர் எப்போதுமே அப்பிடிதான் .
கட்சிகாரர்களுக்கு ஒரு விதி .
தன் குடும்பத்தினருக்கு வேறு விதி .
தயாநிதி மாறன் ஹிந்தி அறிந்தவர் என கேள்விப் பட்டுள்ளேன் .
தன் கட்சி தொண்டர் மேடையில் , நெற்றியில் விபுதி இட்டுக் கொண்டு வந்தவரை ,
அழித்துவிட்டு மேடை ஏறு எனக் கூறியவர் .தன்னுடைய வீட்டில் நடைமுறை படுத்த முடியவில்லை .
இது நாடே அறிந்த விஷயம் . அவர் வீட்டுப் பெண்கள் கோவில்களுக்கு போவதும் ,
அர்ச்சனை செய்வதும் நடைமுறையில் இருக்கும் , சமீப காலங்களில் நாம் பார்த்த ஒன்று.
இவருடைய கெடுபிடிக்கு அசைந்து கொடுக்காத ஒரே மனிதர் , PTR பழனிவேல் ராஜன் ஒருவரே.
விபூதியுடனும் நெற்றியில் (மதுரை மீனாக்ஷி அம்மன் ) குங்கும பொட்டுடன் , திமுக ஆட்சியில் , தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகராக திகழ்ந்தவர் .
ரமணியன்
கட்சிகாரர்களுக்கு ஒரு விதி .
தன் குடும்பத்தினருக்கு வேறு விதி .
தயாநிதி மாறன் ஹிந்தி அறிந்தவர் என கேள்விப் பட்டுள்ளேன் .
தன் கட்சி தொண்டர் மேடையில் , நெற்றியில் விபுதி இட்டுக் கொண்டு வந்தவரை ,
அழித்துவிட்டு மேடை ஏறு எனக் கூறியவர் .தன்னுடைய வீட்டில் நடைமுறை படுத்த முடியவில்லை .
இது நாடே அறிந்த விஷயம் . அவர் வீட்டுப் பெண்கள் கோவில்களுக்கு போவதும் ,
அர்ச்சனை செய்வதும் நடைமுறையில் இருக்கும் , சமீப காலங்களில் நாம் பார்த்த ஒன்று.
இவருடைய கெடுபிடிக்கு அசைந்து கொடுக்காத ஒரே மனிதர் , PTR பழனிவேல் ராஜன் ஒருவரே.
விபூதியுடனும் நெற்றியில் (மதுரை மீனாக்ஷி அம்மன் ) குங்கும பொட்டுடன் , திமுக ஆட்சியில் , தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகராக திகழ்ந்தவர் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: தன் எம்.பி.க்கள் ஹிந்தி கற்கலாம், சாமானியன் கற்க கூடாதா? -கருணாநிதியை சாடும் பொன்.ராதாகிருஷ்ணன்
#1211476- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
ஐயா !
கட்டுமரத்தார் இப்போது இந்தியைப் பற்றியே பேசவில்லை . சமஸ்கிருதம் திணிக்கக் கூடாது என்றுதான் சொன்னார் .
கட்டுமரத்தார் இப்போது இந்தியைப் பற்றியே பேசவில்லை . சமஸ்கிருதம் திணிக்கக் கூடாது என்றுதான் சொன்னார் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Re: தன் எம்.பி.க்கள் ஹிந்தி கற்கலாம், சாமானியன் கற்க கூடாதா? -கருணாநிதியை சாடும் பொன்.ராதாகிருஷ்ணன்
#1211479- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
கற்காதே என்பதற்கும்
திணிக்காதே என்பதற்கும்
நிறைய வித்தியாசங்கள் இருக்கு
திணிக்காதே என்பதற்கும்
நிறைய வித்தியாசங்கள் இருக்கு
Re: தன் எம்.பி.க்கள் ஹிந்தி கற்கலாம், சாமானியன் கற்க கூடாதா? -கருணாநிதியை சாடும் பொன்.ராதாகிருஷ்ணன்
#1211484- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1211476M.Jagadeesan wrote:ஐயா !
கட்டுமரத்தார் இப்போது இந்தியைப் பற்றியே பேசவில்லை . சமஸ்கிருதம் திணிக்கக் கூடாது என்றுதான் சொன்னார் .
ஆம் ,சம்ஸ்கிருத எதிர்ப்புதான் .
பொன்னார் ஹிந்தியை பற்றிக் கூறுகிறார். அதைப் பற்றியே எந்தன் விமரிசனம் தொடர்ந்தது
ரமணியன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: தன் எம்.பி.க்கள் ஹிந்தி கற்கலாம், சாமானியன் கற்க கூடாதா? -கருணாநிதியை சாடும் பொன்.ராதாகிருஷ்ணன்
#1211485- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1211479யினியவன் wrote:கற்காதே என்பதற்கும்
திணிக்காதே என்பதற்கும்
நிறைய வித்தியாசங்கள் இருக்கு
திணித்தல் கூடாது
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: தன் எம்.பி.க்கள் ஹிந்தி கற்கலாம், சாமானியன் கற்க கூடாதா? -கருணாநிதியை சாடும் பொன்.ராதாகிருஷ்ணன்
#0- Sponsored content
Similar topics
» முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
» சாலைப் போக்குவரத்து அமைச்சராக பொன். ராதாகிருஷ்ணன் பொறுப்பேற்பு
» தேர்தல் அட்டவணையை மாற்ற வேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்!!
» அப்சல்குருவை தூக்கில் போட நாடே போராடியது; ஏன் செய்யவில்லை? : பொன்.ராதாகிருஷ்ணன்
» கன்னியாகுமரியில் கடற்படை தளம் அமைக்க வேண்டும் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
» சாலைப் போக்குவரத்து அமைச்சராக பொன். ராதாகிருஷ்ணன் பொறுப்பேற்பு
» தேர்தல் அட்டவணையை மாற்ற வேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்!!
» அப்சல்குருவை தூக்கில் போட நாடே போராடியது; ஏன் செய்யவில்லை? : பொன்.ராதாகிருஷ்ணன்
» கன்னியாகுமரியில் கடற்படை தளம் அமைக்க வேண்டும் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|