புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்? Poll_c10கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்? Poll_m10கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்? Poll_c10 
40 Posts - 63%
heezulia
கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்? Poll_c10கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்? Poll_m10கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்? Poll_c10 
19 Posts - 30%
வேல்முருகன் காசி
கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்? Poll_c10கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்? Poll_m10கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்? Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்? Poll_c10கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்? Poll_m10கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்? Poll_c10 
2 Posts - 3%
viyasan
கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்? Poll_c10கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்? Poll_m10கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்? Poll_c10கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்? Poll_m10கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்? Poll_c10 
232 Posts - 42%
heezulia
கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்? Poll_c10கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்? Poll_m10கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்? Poll_c10 
216 Posts - 39%
mohamed nizamudeen
கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்? Poll_c10கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்? Poll_m10கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்? Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்? Poll_c10கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்? Poll_m10கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்? Poll_c10 
21 Posts - 4%
prajai
கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்? Poll_c10கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்? Poll_m10கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்? Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்? Poll_c10கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்? Poll_m10கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்? Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்? Poll_c10கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்? Poll_m10கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்? Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்? Poll_c10கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்? Poll_m10கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்? Poll_c10 
7 Posts - 1%
Guna.D
கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்? Poll_c10கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்? Poll_m10கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்? Poll_c10 
7 Posts - 1%
mruthun
கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்? Poll_c10கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்? Poll_m10கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்?


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 14, 2016 1:45 am

கல்லால் அடிபட்டாலும் கண்ணால் அடிபடகூடாது என்பார்கள் இதைதான் சுருக்கி கல்லடிபட்டாலும் கண்ணடி படகூடாது என்பார்கள்.

கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்? 4dhZPin5SJaMjavhFEEh+1465820472-0398


ஒட்டுமொத்த பார்வையும் தன் மேல் விழுந்திருக்கிறது என்று சொல்வார்களே அதுதான்.

இதில் குறிப்பாக தாவரங்களுக்கு கண் திருஷ்டியை எடுக்கக் கூடிய குணங்கள் நிறைய உண்டு. தொங்கும் தோட்டம் போன்றதெல்லாம் அமைக்கலாம். ரோஜா முட்கள் உள்ள செடி. அதுபோன்று முள் செடிகள் இருக்கும்படியும் வைக்கலாம். இந்த மாதிரி எளிய பரிகாரங்கள் நிறைய இருக்கிறது.

மற்றும் சிலர் பூசணிக்காயை கட்டித் தொங்க விடுவார்கள். சிலர், நாக்கு வெளியே தொங்கவிட்டுக் கொண்டிருக்கிற பொம்மையை வைத்திருப்பார்கள். சிலர் பிள்ளையாரை வைத்திருப்பார்கள். இன்னும் சிலர் கற்றாழையைக் கட்டித் தொங்க விட்டிருப்பார்கள். இதுபோன்று சிலவற்றை செய்யலாம். இதெல்லாம் பயனுள்ளதாக இருக்கும்.

வாசலுக்கு மேல்...ஒரு எலுமிச்சை, ஒரு பச்சை மிளகாய் என மாற்றி மாற்றி 3 எலுமிச்சை நான்கு பச்சை மிளகாய் என கெட்டியான கயிறில் கோர்த்து தொங்கவிடலாம்.

சாதாரணமாகப் பார்த்தீர்களென்றால் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கண் திருஷ்டிக்கு நல்ல பாதுகாப்பாக இருப்பார். சிலரெல்லாம் எல்லைத் தெய்வங்களோட படம், ஆயுதங்களோடு இருக்கக்கூடிய படத்தை வைத்திருப்பார்கள். வெளியில் இருந்த பார்க்கும் ஒட்டுமொத்த பார்வையையும், சிந்தனையையும் திசை திருப்புவதற்கு ஏதேனும் ஒரு பொருளை வாசலிலேயே தொங்கவிடுவது நல்லது. அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். குறிப்பாக இயற்கைத் தாவரங்கள், செடிகொடிகள் போன்றவற்றிற்கு ஆதிக்கம் அதிகமாக இருக்கும்.

வாழைக்கன்று நடும் அளவிற்கு இடமிருந்தால் அது மிக மிகச் சிறப்பாக இருக்கும். ஏனென்றால் வாழை ஒவ்வொரு விநாடியும் துளிர்த்துக் கொண்டே இருக்கும். எந்ததெந்த திருஷ்டி இருக்கிறதோ அதை அப்பப்பவே களைந்துவிடும். வாழைக்கு அந்த அருங்குணம் உண்டு. அதை வைத்தால் இன்னும் நல்லது.

வெப்துனியா



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 14, 2016 1:49 am

பொதுவாக வீட்டு வாசல் பக்கத்தில் வாழை வைக்க மாட்டங்க.............இதில் வைக்குபடி சொல்கிறார்கள் சோகம்
.
.
.
மருதாணிக் காய்களைக் கட்டி தொங்கவிடலாம்,

கதவு திறந்து உள்ளே வரும்போது பெரிய நிலைக்கண்ணாடி வைக்கலாம், ( வருபவர்கள் பார்வை அதன் மேல் பட்டதும் அவர்களின் 'திருஷ்டி ' அதாவது பார்வை அதில் தெரியும் தன் உருவத்தை அழகு பார்ப்பதால், நம் மீது படவிருக்கும் 'கண் திருஷ்டி; குறையும் என்பார்கள் புன்னகை )

படிகாரக்கல்லை கருப்பு கைற்றில் கட்டி தொங்கவிடலாம்....இப்படியும் சிலது இருக்கு புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84086
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jun 14, 2016 7:09 am

படிகாரக்கல்லை கருப்பு கைற்றில் கட்டி தொங்கவிடலாம்...
-
இது மிக எளிமையான பரிகாரமாக உள்ளது...!
எல்லோராலும் கடைப்பிடிக்க "()யலும்....

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jun 14, 2016 10:12 am

1. வாசல் பக்கம் வாழை மரம் வைத்தால் ,அது குலைப் போட்டு தலை சாயும் போது,
வீட்டுத் தலைவன் தலை சாயும் என்று சொல்லுவார்கள் .
எனக்கு தெரிந்தவர் வீட்டில் அப்பிடி நடந்துள்ளது .
2. கண்திருஷ்டிப் பிள்ளையார் படமும் விற்பனையும் கொடி கட்டி பறந்த காலம் ஒன்றுண்டு.
3. கறுப்புக் கம்பிளிக் கயிறு /படிக்காரம் இன்னும் நடை முறையில் உள்ளது .
4.கதவை திறந்தவுடன் வைக்கும் கண்ணாடி . சிறிதே பூதம் காண்பிக்கும் கண்ணாடி .உங்கள் உருவம்
சிறிதே இசகு பிசகாக இருக்கும் . அந்தக் கவலையில் ,வீட்டின் அழகு உங்கள் கண்களால் திருஷ்டிப் படாது .

இப்பிடி பல நம்பிக்கைகள் இருந்தாலும் ,எல்லாமே விதிப்படியே நடக்கும் என்ற நம்பிக்கையே அதிகம் என்னிடம் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Jun 14, 2016 11:54 am

அந்த விதியையும் , அதாவது ஊழையும் வெல்லமுடியும் என்பது ஐயனின் வாக்கு .

ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர்.

பொருள் : இடைவிடாது முயற்சி செய்தால் , விதி குறுக்கே வந்தாலும் , அதையும் வென்று முன்னேறிச் செல்லலாம் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Jun 14, 2016 1:44 pm

T.N.Balasubramanian wrote:1. வாசல் பக்கம் வாழை மரம் வைத்தால் ,அது குலைப் போட்டு தலை சாயும் போது,
வீட்டுத் தலைவன் தலை சாயும் என்று சொல்லுவார்கள் .
எனக்கு தெரிந்தவர் வீட்டில் அப்பிடி நடந்துள்ளது .
2. கண்திருஷ்டிப் பிள்ளையார் படமும் விற்பனையும் கொடி கட்டி பறந்த காலம் ஒன்றுண்டு.
3. கறுப்புக் கம்பிளிக் கயிறு /படிக்காரம் இன்னும் நடை முறையில் உள்ளது .
4.கதவை திறந்தவுடன் வைக்கும் கண்ணாடி . சிறிதே பூதம் காண்பிக்கும் கண்ணாடி .உங்கள் உருவம்
சிறிதே இசகு பிசகாக இருக்கும் . அந்தக் கவலையில் ,வீட்டின் அழகு உங்கள் கண்களால் திருஷ்டிப் படாது .

இப்பிடி பல நம்பிக்கைகள் இருந்தாலும் ,எல்லாமே விதிப்படியே நடக்கும் என்ற நம்பிக்கையே அதிகம் என்னிடம் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1211168

இப்பிடி பல நம்பிக்கைகள் இருந்தாலும் ,எல்லாமே விதிப்படியே நடக்கும் என்ற நம்பிக்கையே அதிகம் என்னிடம் . wrote:

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Jun 16, 2016 11:51 am

எலும்பு கூடு அல்லது மண்டை ஓடு கட்டி தொங்கவிடலாம்.................. அய்யோ, நான் இல்லை



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jun 16, 2016 12:18 pm

வாழை குலை போட்டு அவரு தலை மீது சாஞ்சு, சாச்சுபுடுச்சோ




ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Jun 16, 2016 3:02 pm

கண் திருஷ்டியின் தீங்கிலிருந்து என்னை காப்பாற்று என ஆண்டவனிடம் வேண்டிக் கொள்ளலாம். அதை விடுத்து மனிதனால் படைக்கப்பட்ட இந்த பொருளிடம் அந்த சக்தி இருக்கு என்பதை நம்புவது சரியாகுமா?



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jun 16, 2016 6:31 pm

மனதில் உதித்த தமாஷ் :

நண்பர்/ (நண்பி ) வீட்டு கிருகபிரவேசதிற்கு வந்தவர் .

நண்பர் : (நண்பி )என்னடா , (என்னடி )வாசல்லே ,மனைவியின் (கணவனின் ) படத்தை பெரிது பண்ணி மாட்டி இருக்கே ?
வீட்டுக்காரர் : (வீட்டுக்காரி )திருஷ்டி கழிக்கத் தான்  

ரமணியன்

பிகு :பாரபட்ஷம் கூடாது அல்லவா ,அதான் . ஈகரையில் நண்பர்களும் நண்பிகளும் உண்டு எனக்கு . அவர்கள் மனம் கஷ்டப்படக் கூடாது அல்லவா ?




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக