புதிய பதிவுகள்
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 8:05 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:15 am

» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 6:50 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 6:45 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கந்தர் கோட்ட மணிமாலை பாகம் 4 Poll_c10கந்தர் கோட்ட மணிமாலை பாகம் 4 Poll_m10கந்தர் கோட்ட மணிமாலை பாகம் 4 Poll_c10 
69 Posts - 41%
heezulia
கந்தர் கோட்ட மணிமாலை பாகம் 4 Poll_c10கந்தர் கோட்ட மணிமாலை பாகம் 4 Poll_m10கந்தர் கோட்ட மணிமாலை பாகம் 4 Poll_c10 
48 Posts - 28%
Dr.S.Soundarapandian
கந்தர் கோட்ட மணிமாலை பாகம் 4 Poll_c10கந்தர் கோட்ட மணிமாலை பாகம் 4 Poll_m10கந்தர் கோட்ட மணிமாலை பாகம் 4 Poll_c10 
31 Posts - 18%
T.N.Balasubramanian
கந்தர் கோட்ட மணிமாலை பாகம் 4 Poll_c10கந்தர் கோட்ட மணிமாலை பாகம் 4 Poll_m10கந்தர் கோட்ட மணிமாலை பாகம் 4 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
கந்தர் கோட்ட மணிமாலை பாகம் 4 Poll_c10கந்தர் கோட்ட மணிமாலை பாகம் 4 Poll_m10கந்தர் கோட்ட மணிமாலை பாகம் 4 Poll_c10 
4 Posts - 2%
ayyamperumal
கந்தர் கோட்ட மணிமாலை பாகம் 4 Poll_c10கந்தர் கோட்ட மணிமாலை பாகம் 4 Poll_m10கந்தர் கோட்ட மணிமாலை பாகம் 4 Poll_c10 
3 Posts - 2%
manikavi
கந்தர் கோட்ட மணிமாலை பாகம் 4 Poll_c10கந்தர் கோட்ட மணிமாலை பாகம் 4 Poll_m10கந்தர் கோட்ட மணிமாலை பாகம் 4 Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
கந்தர் கோட்ட மணிமாலை பாகம் 4 Poll_c10கந்தர் கோட்ட மணிமாலை பாகம் 4 Poll_m10கந்தர் கோட்ட மணிமாலை பாகம் 4 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
கந்தர் கோட்ட மணிமாலை பாகம் 4 Poll_c10கந்தர் கோட்ட மணிமாலை பாகம் 4 Poll_m10கந்தர் கோட்ட மணிமாலை பாகம் 4 Poll_c10 
2 Posts - 1%
prajai
கந்தர் கோட்ட மணிமாலை பாகம் 4 Poll_c10கந்தர் கோட்ட மணிமாலை பாகம் 4 Poll_m10கந்தர் கோட்ட மணிமாலை பாகம் 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கந்தர் கோட்ட மணிமாலை பாகம் 4 Poll_c10கந்தர் கோட்ட மணிமாலை பாகம் 4 Poll_m10கந்தர் கோட்ட மணிமாலை பாகம் 4 Poll_c10 
320 Posts - 50%
heezulia
கந்தர் கோட்ட மணிமாலை பாகம் 4 Poll_c10கந்தர் கோட்ட மணிமாலை பாகம் 4 Poll_m10கந்தர் கோட்ட மணிமாலை பாகம் 4 Poll_c10 
195 Posts - 30%
Dr.S.Soundarapandian
கந்தர் கோட்ட மணிமாலை பாகம் 4 Poll_c10கந்தர் கோட்ட மணிமாலை பாகம் 4 Poll_m10கந்தர் கோட்ட மணிமாலை பாகம் 4 Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
கந்தர் கோட்ட மணிமாலை பாகம் 4 Poll_c10கந்தர் கோட்ட மணிமாலை பாகம் 4 Poll_m10கந்தர் கோட்ட மணிமாலை பாகம் 4 Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
கந்தர் கோட்ட மணிமாலை பாகம் 4 Poll_c10கந்தர் கோட்ட மணிமாலை பாகம் 4 Poll_m10கந்தர் கோட்ட மணிமாலை பாகம் 4 Poll_c10 
22 Posts - 3%
prajai
கந்தர் கோட்ட மணிமாலை பாகம் 4 Poll_c10கந்தர் கோட்ட மணிமாலை பாகம் 4 Poll_m10கந்தர் கோட்ட மணிமாலை பாகம் 4 Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
கந்தர் கோட்ட மணிமாலை பாகம் 4 Poll_c10கந்தர் கோட்ட மணிமாலை பாகம் 4 Poll_m10கந்தர் கோட்ட மணிமாலை பாகம் 4 Poll_c10 
3 Posts - 0%
manikavi
கந்தர் கோட்ட மணிமாலை பாகம் 4 Poll_c10கந்தர் கோட்ட மணிமாலை பாகம் 4 Poll_m10கந்தர் கோட்ட மணிமாலை பாகம் 4 Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
கந்தர் கோட்ட மணிமாலை பாகம் 4 Poll_c10கந்தர் கோட்ட மணிமாலை பாகம் 4 Poll_m10கந்தர் கோட்ட மணிமாலை பாகம் 4 Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
கந்தர் கோட்ட மணிமாலை பாகம் 4 Poll_c10கந்தர் கோட்ட மணிமாலை பாகம் 4 Poll_m10கந்தர் கோட்ட மணிமாலை பாகம் 4 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கந்தர் கோட்ட மணிமாலை பாகம் 4


   
   
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Mon Jun 13, 2016 10:03 pm




வன்பெரு நெருப்பினைப் புன்புழுப் பற்றுமோ
வானைஒரு மான்தாவுமோ
வலியுள்ள புலியைஓர் எலிசீறு மோபெரிய
மலையைஓர் ஈச்சிறகினால்
துன்புற அசைக்குமோ வச்சிரத் தூண்ஒரு
துரும்பினால் துண்டமாமோ
சூரியனை இருள்வந்து சூழுமோ காற்றில்மழை
தோயுமோ இல்லைஅதுபோல்
அன்புடைய நின்அடியர் பொன்அடியை உன்னும்அவர்
அடிமலர் முடிக்கணிந்தோர்க்
கவலமுறு மோகாமம் வெகுளிஉறு மோமனத்
தற்பமும்வி கற்பம்உறுமோ
தன்புகழ்செய் சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
தலம்ஓங்கு கந்தவேளே
தன்முகத் துய்யமணி உன்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே.

சைவமரபில் சிவனை வழிபடுவது போல சிவனடியாரைப்பேனுவதும் வழிபாடு என்பதாக நடைமுறை உண்டு .

குருவின் மேன்மை நம் இருளை அகற்றி நம்மை இறைவனை நோக்கி உயர்த்திவிடும் என்ற கருத்தை சடங்காச்சாரமாக சிவனடியார் வழிபாடு என்பதாக மாற்றிவிட்டார்கள்

இந்த கருத்தை வலியுறுத்தி நாயன்மார்கள் கதையையும் கூறினார்கள் . நாயன்மார்கள் என்ற  தரத்தை அடையாதவர்களும் அதுபோல நடித்து பல பிழைப்புவாதிகள் ஆன்மீகத்தில் புகுந்து சீரழிவுகளையும் செய்தார்கள்


நாடகத்தால் உன்னடியார் போல்நடித்து
நான்நடுவே
வீடகத்தே புகுந்திடுவான் மிகப்பெரிதும்
விரைகின்றேன்
ஆடகச்சீர் மணிக்குன்றே இடையறா
அன்புனக்கென்
ஊடகத்தே நின்றுருகத் தந்தருள்எம்
உடையானே. - திருவாசகம் பாடல் எண் : 11



நான் என்ற சுயம் அகம்பாவமே வீடு பேறு அடைவதற்கான முயற்சியில் தடைக்கல்லாக வந்துவிடுகிறது ; ஆனால் யார் உண்மையான அன்பை இறைவன் மீதும் அவரது அதிதேவர்கள் மீதும் கொண்டவர்களோ ; பக்தியோகம் கைகூடியவர்களோ அவர்கள் ஒருபோதும் தன்னை துருத்திக்கொள்ளவே மாட்டார்கள் ; எப்போதும் கடவுளையே மேன்மைப்படுத்துவார்கள்

வள்ளல்பெருமானும் உன் மீது அன்புடைய நின் அடியார்களை குருவாக கொண்டு பக்தியோகம் விளைவிப்பவர்களுக்கு எந்த கெடுதலும் நேராது என்கிறார்

அவலமுறுமோ காமம் வெகுளிஉறுமோ மனத்
தற்பமும் விகற்பம் நேறுமோ இல்லை என்கிறார்




காணலிடை நீரும்ஒரு கோட்டையில் கள்வனும்
காண்உறு கயிற்றில் அறவும்
கடிதரு கிளிஞ்சிலிடை வெள்ளியும் பொன்னைக்
கதித்தபித் தளையின்இடையும்
மானலில் கண்டுள மயங்கல்போல் கற்பனையை
மாயையில் கண்டுவிணே
மனைஎன்றும் மகவென்றும் உறவென்றும் நிதிஎன்றும்
வாழ்வென்றும் மானம்என்றும்
ஊனலின் உடம்பென்றும் உயிரென்றும் உளம்என்றும்
உள்என்றும் வெளிஎன்றும்வான்
உலகென்றும் அளவுறுவி காரம்உற நின்றஎனை
உண்மைஅறி வித்தகுருவே
தானமிகு சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
தலம்ஓங்கு கந்தவேளே
தன்முகத் துய்யமணி உன்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே.


கானல்நீர் போல அளவற்ற மாயைகள் நம்மை பிடித்து ஆட்டுவித்துக்கொண்டுள்ளன .ஒரே ஒரு சின்ன விசயத்தை விட்டு வெளியே வர  ஒரு பிறவி ஆகிவிடுகிறது . ஆனால் சற்குருநாதர் அறிவித்தால் எல்லா மாயைகளையும் கடந்து விட முடியும்

உண்மை ஒருபோதும் நாம் கண்டு பிடிப்பதல்ல ; சற்குருவால் உணர்த்துவிக்கப்படுவது  


கற்றொளிகொள் உணர்வினோர் வேண்டாத இப்பெருங்
கன்மவுட லில்பருவம்நேர்
கண்டழியும் இளமைதான் பகல்வேட மோபுரைக்
கடல்நீர்கொலோ கபடமோ
உற்றொளியின் வெயில்இட்ட மஞ்சளோ வான்இட்ட
ஒருவிலோ நீர்க்குமிழியோ
உலைஅனல் பெறக்காற்றுள் ஊதும் துருத்தியோ
ஒன்றும்அறி யேன் இதனைநான்
பற்றுறுதி யாக்கொண்டு வனிதயைர்கண் வலையினில்
பட்டுமதி கெட்டுழன்றே
பாவமே பயில்கின்ற தல்லாது நின்அடிப்
பற்றணுவும் உற்றறிகிலேன்
சற்றைஅகல் சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
தலம்ஓங்கு கந்தவேளே
தன்முகத் துய்யமணி உன்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே.



பெருங்கன்மம் நிறைந்த இந்த உடலில் நீர்க்குமிழி போல வரும் இளமை நிலையில்லாதது . ஆனால் அதை என்னமோ பெரிய ஆயுதம் போல நினைத்து வனிதையர்களை கண்ணால் கண்டு மதிகெட்டு பாவமே பயில்கின்றேன் . நின் திருவடியில் சிறு அனுவைக்கூட என்னால் பற்ற முடியவில்லையே . தன்உணர்வித்தல் வகையில் பாடப்பட்டவை இவை


நாராயணனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ நாராயணனாய

ஆதிசேஷனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ ஆதிசேஷாய

நாராயணியாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ நாராயணியாய

சிவனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ சிவாய

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக