புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஊனம்...  Poll_c10ஊனம்...  Poll_m10ஊனம்...  Poll_c10 
7 Posts - 58%
heezulia
ஊனம்...  Poll_c10ஊனம்...  Poll_m10ஊனம்...  Poll_c10 
3 Posts - 25%
வேல்முருகன் காசி
ஊனம்...  Poll_c10ஊனம்...  Poll_m10ஊனம்...  Poll_c10 
1 Post - 8%
mohamed nizamudeen
ஊனம்...  Poll_c10ஊனம்...  Poll_m10ஊனம்...  Poll_c10 
1 Post - 8%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஊனம்...  Poll_c10ஊனம்...  Poll_m10ஊனம்...  Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
ஊனம்...  Poll_c10ஊனம்...  Poll_m10ஊனம்...  Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
ஊனம்...  Poll_c10ஊனம்...  Poll_m10ஊனம்...  Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
ஊனம்...  Poll_c10ஊனம்...  Poll_m10ஊனம்...  Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
ஊனம்...  Poll_c10ஊனம்...  Poll_m10ஊனம்...  Poll_c10 
8 Posts - 2%
prajai
ஊனம்...  Poll_c10ஊனம்...  Poll_m10ஊனம்...  Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
ஊனம்...  Poll_c10ஊனம்...  Poll_m10ஊனம்...  Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஊனம்...  Poll_c10ஊனம்...  Poll_m10ஊனம்...  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஊனம்...  Poll_c10ஊனம்...  Poll_m10ஊனம்...  Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
ஊனம்...  Poll_c10ஊனம்...  Poll_m10ஊனம்...  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஊனம்...


   
   
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Mon Jun 13, 2016 7:12 pm

சரக்கடித்து விட்டு
சரக்குந்து ஓட்டி
என் வாழ்வையே
சாரம் இல்லாமல்
செய்து விட்ட
முகம் தெரியா
சகோதரனே!!

நான் உன்னை
சாடுவதா?
இல்லை
சாராய கடையை
திறந்து வைத்திருக்கும்
அரசை சாடுவதா?

ஓய்வறியா
ஓடிக்கொண்டே
உழைத்த என்னை
ஒன்றுமில்லாமல்
செய்து விட்டாயே?

தத்தித்தவழும்
மழலையைப்போல்
என் கால்கள்
தவழ்ந்தாலும்
மனம் என்னவோ
முழு மனிதன் தானே!

உடலின் வலி
என்னவோ
மாத்திரைகளால்
மாயமாய் போய்விடும்!

மனதின் வலியை
வார்த்தைகளால் அல்ல
கண்ணீரால்
கடக்கின்றேன்?!

கடக்கும் ஒவ்வொரு
நொடியும்
விபத்தில் கால்களை
இழந்த என்னைப்போல்
எவரும் இழந்து
விடக்கூடாது
என்ற எண்ணம்
என் சிந்தனையை
நிதானமாய்
கடக்கச்செய்கிறது!

விளையாட்டாய்
துவங்கும்
மதுவின்  
சிநேகிதம்
சகோதரனின்
உயிரையும்
குடிக்கும்!

சகோதரனே
மதுவின்
கோரப்பிடியிலிருந்து
வெளியில்
வந்து விடு!

இப்படிக்கு
உன்னால்
கால்களை
இழந்து வாடும்
முகம் தெரியா
உன் சகோதரன்!!

சசி..



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Jun 13, 2016 8:25 pm

மனம் கனக்கும் கவிதை
M.M.SENTHIL
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.M.SENTHIL



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Mon Jun 13, 2016 10:48 pm

நன்றி தோழரே...



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 14, 2016 12:41 am

மிக அருமை சசி புன்னகை ஊனம்...  3838410834 ஊனம்...  3838410834 ஊனம்...  3838410834



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Tue Jun 14, 2016 4:23 pm

krishnaamma wrote:மிக அருமை சசி புன்னகை ஊனம்...  3838410834 ஊனம்...  3838410834 ஊனம்...  3838410834
மேற்கோள் செய்த பதிவு: 1211103
krishnaamma wrote:மிக அருமை சசி புன்னகை ஊனம்...  3838410834 ஊனம்...  3838410834 ஊனம்...  3838410834
மேற்கோள் செய்த பதிவு: 1211103
மிக்க நன்றி மா..
உண்மையாகவே எனக்கு தெரிந்த நபர் இரு கால்களையும் விபத்தில் இழந்து வருத்தப்படுகிறார். அவரின் வலி தான்.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jun 14, 2016 4:38 pm

வழி வழியே வாழ்க்கை வழி தேடி போகையில்
வழி மாறி திரிபவர்களால் வாழ்க்கையில்
வலி மிஞ்சுவது கொடுமையே

வலி வலிக்கிறது சசி




ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83976
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jun 14, 2016 4:39 pm

இதைத்தான் விதி என்பார்கள்...!
-
நாளை முதல் குடிக்க மாட்டேன்! சத்தியமடி தங்கம்!.
இன்னிக்கு ராத்திரிக்கு தூங்க வேணும்,

ஊத்திக்கிறேன் கொஞ்சம்!


சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Tue Jun 14, 2016 9:10 pm

யினியவன் wrote:வழி வழியே வாழ்க்கை வழி தேடி போகையில்
வழி மாறி திரிபவர்களால் வாழ்க்கையில்
வலி மிஞ்சுவது கொடுமையே

வலி வலிக்கிறது சசி
மேற்கோள் செய்த பதிவு: 1211212
ஆமாம் அண்ணா.. தவறான சிநேகிதம்
தன்னிலை மறக்கச் செய்து தன்னை மட்டும் அல்லாமல் தன்னை சார்ந்தவனையும் பலி கடா ஆக்கிவிடுகிறது.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Jun 15, 2016 10:44 pm

மனதில் வலி ஏற்படுத்தும் கவிதை. நன்று சசி.



ஊனம்...  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஊனம்...  L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஊனம்...  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Thu Jun 16, 2016 5:42 am

குடித்தால் ஊன மனம் வந்துடுது. ஊத்திக்கிட்டவனுக்கு ஒன்னுமே இல்லை>>>>>>>>>>>>>>

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக