புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெற்றி தேவி – ஜெனகை மாரியம்மன் உற்சவம் ஆரம்பம் Poll_c10வெற்றி தேவி – ஜெனகை மாரியம்மன் உற்சவம் ஆரம்பம் Poll_m10வெற்றி தேவி – ஜெனகை மாரியம்மன் உற்சவம் ஆரம்பம் Poll_c10 
40 Posts - 63%
heezulia
வெற்றி தேவி – ஜெனகை மாரியம்மன் உற்சவம் ஆரம்பம் Poll_c10வெற்றி தேவி – ஜெனகை மாரியம்மன் உற்சவம் ஆரம்பம் Poll_m10வெற்றி தேவி – ஜெனகை மாரியம்மன் உற்சவம் ஆரம்பம் Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
வெற்றி தேவி – ஜெனகை மாரியம்மன் உற்சவம் ஆரம்பம் Poll_c10வெற்றி தேவி – ஜெனகை மாரியம்மன் உற்சவம் ஆரம்பம் Poll_m10வெற்றி தேவி – ஜெனகை மாரியம்மன் உற்சவம் ஆரம்பம் Poll_c10 
2 Posts - 3%
வேல்முருகன் காசி
வெற்றி தேவி – ஜெனகை மாரியம்மன் உற்சவம் ஆரம்பம் Poll_c10வெற்றி தேவி – ஜெனகை மாரியம்மன் உற்சவம் ஆரம்பம் Poll_m10வெற்றி தேவி – ஜெனகை மாரியம்மன் உற்சவம் ஆரம்பம் Poll_c10 
2 Posts - 3%
viyasan
வெற்றி தேவி – ஜெனகை மாரியம்மன் உற்சவம் ஆரம்பம் Poll_c10வெற்றி தேவி – ஜெனகை மாரியம்மன் உற்சவம் ஆரம்பம் Poll_m10வெற்றி தேவி – ஜெனகை மாரியம்மன் உற்சவம் ஆரம்பம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெற்றி தேவி – ஜெனகை மாரியம்மன் உற்சவம் ஆரம்பம் Poll_c10வெற்றி தேவி – ஜெனகை மாரியம்மன் உற்சவம் ஆரம்பம் Poll_m10வெற்றி தேவி – ஜெனகை மாரியம்மன் உற்சவம் ஆரம்பம் Poll_c10 
232 Posts - 42%
heezulia
வெற்றி தேவி – ஜெனகை மாரியம்மன் உற்சவம் ஆரம்பம் Poll_c10வெற்றி தேவி – ஜெனகை மாரியம்மன் உற்சவம் ஆரம்பம் Poll_m10வெற்றி தேவி – ஜெனகை மாரியம்மன் உற்சவம் ஆரம்பம் Poll_c10 
216 Posts - 39%
mohamed nizamudeen
வெற்றி தேவி – ஜெனகை மாரியம்மன் உற்சவம் ஆரம்பம் Poll_c10வெற்றி தேவி – ஜெனகை மாரியம்மன் உற்சவம் ஆரம்பம் Poll_m10வெற்றி தேவி – ஜெனகை மாரியம்மன் உற்சவம் ஆரம்பம் Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
வெற்றி தேவி – ஜெனகை மாரியம்மன் உற்சவம் ஆரம்பம் Poll_c10வெற்றி தேவி – ஜெனகை மாரியம்மன் உற்சவம் ஆரம்பம் Poll_m10வெற்றி தேவி – ஜெனகை மாரியம்மன் உற்சவம் ஆரம்பம் Poll_c10 
21 Posts - 4%
prajai
வெற்றி தேவி – ஜெனகை மாரியம்மன் உற்சவம் ஆரம்பம் Poll_c10வெற்றி தேவி – ஜெனகை மாரியம்மன் உற்சவம் ஆரம்பம் Poll_m10வெற்றி தேவி – ஜெனகை மாரியம்மன் உற்சவம் ஆரம்பம் Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
வெற்றி தேவி – ஜெனகை மாரியம்மன் உற்சவம் ஆரம்பம் Poll_c10வெற்றி தேவி – ஜெனகை மாரியம்மன் உற்சவம் ஆரம்பம் Poll_m10வெற்றி தேவி – ஜெனகை மாரியம்மன் உற்சவம் ஆரம்பம் Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
வெற்றி தேவி – ஜெனகை மாரியம்மன் உற்சவம் ஆரம்பம் Poll_c10வெற்றி தேவி – ஜெனகை மாரியம்மன் உற்சவம் ஆரம்பம் Poll_m10வெற்றி தேவி – ஜெனகை மாரியம்மன் உற்சவம் ஆரம்பம் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
வெற்றி தேவி – ஜெனகை மாரியம்மன் உற்சவம் ஆரம்பம் Poll_c10வெற்றி தேவி – ஜெனகை மாரியம்மன் உற்சவம் ஆரம்பம் Poll_m10வெற்றி தேவி – ஜெனகை மாரியம்மன் உற்சவம் ஆரம்பம் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
வெற்றி தேவி – ஜெனகை மாரியம்மன் உற்சவம் ஆரம்பம் Poll_c10வெற்றி தேவி – ஜெனகை மாரியம்மன் உற்சவம் ஆரம்பம் Poll_m10வெற்றி தேவி – ஜெனகை மாரியம்மன் உற்சவம் ஆரம்பம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
வெற்றி தேவி – ஜெனகை மாரியம்மன் உற்சவம் ஆரம்பம் Poll_c10வெற்றி தேவி – ஜெனகை மாரியம்மன் உற்சவம் ஆரம்பம் Poll_m10வெற்றி தேவி – ஜெனகை மாரியம்மன் உற்சவம் ஆரம்பம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெற்றி தேவி – ஜெனகை மாரியம்மன் உற்சவம் ஆரம்பம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84086
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jun 13, 2016 2:46 pm

வெற்றி தேவி – ஜெனகை மாரியம்மன் உற்சவம் ஆரம்பம் L5UGenBKTU2tGx2R1wrJ+E_1465535095
-
ஜூன், 13 ஜெனகை மாரியம்மன் உற்சவம் ஆரம்பம்

----

மதுரை அருகிலுள்ள புண்ணியத்தலம், சோழவந்தான்.
பூஜை மற்றும் மங்கள நிகழ்ச்சிகளில் வெற்றிலை
இல்லாமல் இருக்காது.

ராமனின் வெற்றிச் செய்தியை அறிவித்தவுடன், சீதாபிராட்டி,
அனுமனுக்கு வெற்றிலை மாலை அணிவித்து, பாராட்டினாள்
என்ற செவி வழி செய்தியுண்டு.

அத்தகைய சிறப்புமிக்க வெற்றிலை, அதிகமாக விளையும்
சோழவந்தானில் கோவில் கொண்டுள்ளாள்,
ஜெனகை மாரியம்மன்.

ஜமதக்னி முனிவருக்கும், ரேணுகா தேவிக்கும் பிறந்தவர்,
பரசுராமர். தன் கணவர் செய்யும் பூஜைக்காக, தினமும்
நதிக்கு சென்று, ஆற்று மணலை எடுத்து பானையாக்கி,
அதில் நீர் எடுத்து வருவாள் ரேணுகாதேவி.

கணவருக்கு செய்த சேவை காரணமாக, இந்த வல்லமை
அவளுக்குள் ஏற்பட்டிருந்தது.

இத்தகைய பதிவிரதையான அவள், ஒருசமயம் ஆற்றில் நீர்
முகர்ந்த போது, வான்வெளியில் சென்ற கந்தர்வன் ஒருவனின்
நிழலை, ஆற்று நீரில் பார்த்து, ‘இப்படிக் கூட ஒரு அழகன்
இருப்பானா…’ என்று, மனதில் நினைத்தாள்.

அந்த நிமிடமே, அவளது பதிவிரதா சக்தி நீங்கி விட்டது.
இதனால், மணலில் குடம் செய்யும் வல்லமையை இழந்தாள்,
ரேணுகாதேவி.

இதையறிந்த முனிவர், பரசுராமனை அழைத்து, தாயின் தலையை
வெட்டச் சொன்னார்; பரசுராமரும் அவ்வாறே செய்தார்.

அன்னையைக் கொன்ற பாவம் தீர, தந்தையிடம், தன் தாயை
உயிர்ப்பித்து தரும்படி வரம் கேட்டார், பரசுராமர்.

முனிவரும், கமண்டல நீரை மந்திரம் ஓதி தந்து,
‘இதை உன் தாயின் தலையில் தெளித்தால் தலை தானாக ஒட்டி,
உயிர் வரும்…’ என்றார்.

ஆனால், தாயின் தலை மட்டுமே கிடந்தது; உடலைக் காணவில்லை.
எனவே, வேறொரு பெண்ணின் உடம்போடு அதை ஒட்ட நேர்ந்தது.

உயிர் பெற்று எழுந்த அப்பெண்னை மழை தரும் தெய்வமாக
மாறும்படி, அருள்பாலித்தார், ஜமதக்னி முனிவர்.
அவளும் மாரியாக, உருவெடுத்து, பல இடங்களில் தங்கினாள்.
அவள் தங்கிய இடங்களில், சோழவந்தானும் ஒன்று!


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84086
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jun 13, 2016 2:47 pm

இந்த மாரியை, ஜனகமகாராஜா வணங்கியதாக தல வரலாறு
கூறுகிறது. இதனால், இவள், ‘ஜனகை மாரி’ எனப்பட்டு,
‘ஜெனகை மாரி’ என்ற பெயர் மாற்றம் பெற்றாள்.

அம்மனுக்கு பின்புறம் ஆக்ரோஷ நிலையில் காட்சி தருகிறாள்,
ரேணுகாதேவி. இவளை, ‘சந்தனமாரி’ என்கின்றனர்.

அம்மை கண்டவர்கள் இத்தலத்தில் உள்ள கிணற்றில் குளித்து,
அம்மனுக்கு அர்ச்சனை செய்து, நோய் நீங்க வேண்டிக்
கொள்கின்றனர். மஞ்சள் மற்றும் வேப்பிலை கலந்த தீர்த்தமும்
தரப்படுகிறது.

சோழவந்தானை சுற்றியுள்ள, 48 கிராம மக்களின் இஷ்ட தெய்வம்,
ஜெனகை மாரியம்மன்.

வைகை நதி கரையில் உள்ள சோழவந்தானுக்கு சதுர்வேதிபுரம்,
அனந்த சாகரம் மற்றும் ஜனகையம்பதி போன்ற புராணப் பெயர்களும்
உண்டு.
இக்கோவிலில், வைகாசி திருவிழா, 17 நாட்கள் நடக்கும்.
மாரியின் மகத்துவமான அருளைப் பெற, சோழவந்தான் சென்று
வரலாம்.

————————————-

தி.செல்லப்பா
வாரமலர்


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக