புதிய பதிவுகள்
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Today at 17:54

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 15:12

» கருத்துப்படம் 21/06/2024
by Dr.S.Soundarapandian Today at 15:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:21

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 22:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 16:06

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 15:27

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 15:07

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:53

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:42

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 14:35

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:25

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 14:24

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 14:14

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 14:03

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Yesterday at 13:46

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:33

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 13:21

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 13:10

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 13:02

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:00

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 9:35

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 8:15

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 20:49

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 16:47

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 16:46

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 15:14

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 14:39

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 14:35

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 14:32

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 14:29

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 14:27

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu 20 Jun 2024 - 13:28

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu 20 Jun 2024 - 13:26

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed 19 Jun 2024 - 21:16

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed 19 Jun 2024 - 19:45

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed 19 Jun 2024 - 14:51

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed 19 Jun 2024 - 14:48

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed 19 Jun 2024 - 14:44

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed 19 Jun 2024 - 14:41

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed 19 Jun 2024 - 14:41

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed 19 Jun 2024 - 14:40

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed 19 Jun 2024 - 13:42

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:46

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:45

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:43

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:40

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:39

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறருக்காகவே வாழ்ந்த காவிய நாயகி  Poll_c10பிறருக்காகவே வாழ்ந்த காவிய நாயகி  Poll_m10பிறருக்காகவே வாழ்ந்த காவிய நாயகி  Poll_c10 
75 Posts - 38%
heezulia
பிறருக்காகவே வாழ்ந்த காவிய நாயகி  Poll_c10பிறருக்காகவே வாழ்ந்த காவிய நாயகி  Poll_m10பிறருக்காகவே வாழ்ந்த காவிய நாயகி  Poll_c10 
65 Posts - 33%
Dr.S.Soundarapandian
பிறருக்காகவே வாழ்ந்த காவிய நாயகி  Poll_c10பிறருக்காகவே வாழ்ந்த காவிய நாயகி  Poll_m10பிறருக்காகவே வாழ்ந்த காவிய நாயகி  Poll_c10 
36 Posts - 18%
T.N.Balasubramanian
பிறருக்காகவே வாழ்ந்த காவிய நாயகி  Poll_c10பிறருக்காகவே வாழ்ந்த காவிய நாயகி  Poll_m10பிறருக்காகவே வாழ்ந்த காவிய நாயகி  Poll_c10 
9 Posts - 5%
mohamed nizamudeen
பிறருக்காகவே வாழ்ந்த காவிய நாயகி  Poll_c10பிறருக்காகவே வாழ்ந்த காவிய நாயகி  Poll_m10பிறருக்காகவே வாழ்ந்த காவிய நாயகி  Poll_c10 
5 Posts - 3%
ayyamperumal
பிறருக்காகவே வாழ்ந்த காவிய நாயகி  Poll_c10பிறருக்காகவே வாழ்ந்த காவிய நாயகி  Poll_m10பிறருக்காகவே வாழ்ந்த காவிய நாயகி  Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
பிறருக்காகவே வாழ்ந்த காவிய நாயகி  Poll_c10பிறருக்காகவே வாழ்ந்த காவிய நாயகி  Poll_m10பிறருக்காகவே வாழ்ந்த காவிய நாயகி  Poll_c10 
2 Posts - 1%
Guna.D
பிறருக்காகவே வாழ்ந்த காவிய நாயகி  Poll_c10பிறருக்காகவே வாழ்ந்த காவிய நாயகி  Poll_m10பிறருக்காகவே வாழ்ந்த காவிய நாயகி  Poll_c10 
2 Posts - 1%
manikavi
பிறருக்காகவே வாழ்ந்த காவிய நாயகி  Poll_c10பிறருக்காகவே வாழ்ந்த காவிய நாயகி  Poll_m10பிறருக்காகவே வாழ்ந்த காவிய நாயகி  Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
பிறருக்காகவே வாழ்ந்த காவிய நாயகி  Poll_c10பிறருக்காகவே வாழ்ந்த காவிய நாயகி  Poll_m10பிறருக்காகவே வாழ்ந்த காவிய நாயகி  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறருக்காகவே வாழ்ந்த காவிய நாயகி  Poll_c10பிறருக்காகவே வாழ்ந்த காவிய நாயகி  Poll_m10பிறருக்காகவே வாழ்ந்த காவிய நாயகி  Poll_c10 
326 Posts - 49%
heezulia
பிறருக்காகவே வாழ்ந்த காவிய நாயகி  Poll_c10பிறருக்காகவே வாழ்ந்த காவிய நாயகி  Poll_m10பிறருக்காகவே வாழ்ந்த காவிய நாயகி  Poll_c10 
212 Posts - 32%
Dr.S.Soundarapandian
பிறருக்காகவே வாழ்ந்த காவிய நாயகி  Poll_c10பிறருக்காகவே வாழ்ந்த காவிய நாயகி  Poll_m10பிறருக்காகவே வாழ்ந்த காவிய நாயகி  Poll_c10 
66 Posts - 10%
T.N.Balasubramanian
பிறருக்காகவே வாழ்ந்த காவிய நாயகி  Poll_c10பிறருக்காகவே வாழ்ந்த காவிய நாயகி  Poll_m10பிறருக்காகவே வாழ்ந்த காவிய நாயகி  Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
பிறருக்காகவே வாழ்ந்த காவிய நாயகி  Poll_c10பிறருக்காகவே வாழ்ந்த காவிய நாயகி  Poll_m10பிறருக்காகவே வாழ்ந்த காவிய நாயகி  Poll_c10 
23 Posts - 3%
prajai
பிறருக்காகவே வாழ்ந்த காவிய நாயகி  Poll_c10பிறருக்காகவே வாழ்ந்த காவிய நாயகி  Poll_m10பிறருக்காகவே வாழ்ந்த காவிய நாயகி  Poll_c10 
6 Posts - 1%
Srinivasan23
பிறருக்காகவே வாழ்ந்த காவிய நாயகி  Poll_c10பிறருக்காகவே வாழ்ந்த காவிய நாயகி  Poll_m10பிறருக்காகவே வாழ்ந்த காவிய நாயகி  Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
பிறருக்காகவே வாழ்ந்த காவிய நாயகி  Poll_c10பிறருக்காகவே வாழ்ந்த காவிய நாயகி  Poll_m10பிறருக்காகவே வாழ்ந்த காவிய நாயகி  Poll_c10 
3 Posts - 0%
manikavi
பிறருக்காகவே வாழ்ந்த காவிய நாயகி  Poll_c10பிறருக்காகவே வாழ்ந்த காவிய நாயகி  Poll_m10பிறருக்காகவே வாழ்ந்த காவிய நாயகி  Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
பிறருக்காகவே வாழ்ந்த காவிய நாயகி  Poll_c10பிறருக்காகவே வாழ்ந்த காவிய நாயகி  Poll_m10பிறருக்காகவே வாழ்ந்த காவிய நாயகி  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறருக்காகவே வாழ்ந்த காவிய நாயகி


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82636
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon 13 Jun 2016 - 6:47

பிறருக்காகவே வாழ்ந்த காவிய நாயகி  Y13UYUgsTYW6EOVtuzVg+panchali_2891857f
-

மகாபாரதக் கதையில் துரோணரைப் பழிவாங்க யாகம்
வளர்த்து துருபதன் பெற்றெடுத்த மகள் பாஞ்சாலி.
அவளைப் பற்றி மாற்றுக் கோணத்தில் அணுகும் நூல் இது.

துருபதனுக்கு முதலில் சிகண்டினி என்ற மகளாகப் பிறந்து
கந்தர்வர் ஆசியால், ஆணாகிய சிகண்டிதான் பாஞ்சாலிக்கு
வழிகாட்டி. “என் விருப்பப்படி என் கணவரைத் தேர்ந்தெடுக்க
முடியாதா, என் வாழ்க்கையை நான் விரும்பியபடி வாழ
முடியாதா?” என்று அண்ணன் சிகண்டியிடம் கேட்கிறாள்
பாஞ்சாலி.

“இந்த நாட்டுக்காக உருவாக்கப்பட்ட பலிகடா நீ.
உன் விருப்பத்திற்கு இங்கே இடமில்லை” என்கிறான்
சிகண்டி.

அர்ச்சுனனுக்குப் பாஞ்சாலியை மணம் முடித்து,
அவனைக் கொண்டு துரோணரைப் பழிவாங்க வேண்டும்
என்பது துருபதன் திட்டம். இப்போது, அர்ச்சுனனை விரைவாகப்
பார்க்க ஆசைப்பட்டாள் பாஞ்சாலி. குடும்பம் நடத்த அல்ல,
கூட்டுச் சேர்ந்து துருபதன் லட்சியத்தை நிறைவேற்ற.
வாழ்க்கை மராத்தானில் பாஞ்சாலி வெற்றிபெற முதலில்
வழிகாட்டியவன் சிகண்டி.

சிறு வயது முதலே எது கிடைத்தாலும் பாண்டவர்கள்
ஐந்து பேரும் பங்கு போட்டுக்கொள்ள வேண்டும் என்று
சொல்லிச் சொல்லியே தன் பிள்ளைகளை வளர்த்தாள்
குந்தி.

“துருபதரே! உங்களுக்கு துரோணர் வீழ்த்தப்பட
வேண்டும். எனக்கு அஸ்தினாபுர சிம்மாசனம் வேண்டும்.
அதற்கு ஒரே வழி பாஞ்சாலி ஐந்து பேரையும் மணப்பதுதான்.”

அதிர்ச்சியடைந்தாள் பாஞ்சாலி. அர்ச்சுனனை நீ மணக்க
வேண்டும் என்று சொல்லித்தானே தந்தை வளர்த்தார்.
இப்போது ஐந்து பேரை மணப்பதா?

இந்தச் சமயத்திலும் சிகண்டி அவளை ஆற்றுப்படுத்தினான்.
பாண்டுவை மணந்துகொண்ட குந்தி, தரும தேவதை,
வாயு பகவான், இந்திரன் ஆகியோரின் துணையுடன்
குழந்தைகளைப் பெற்றதைச் சுட்டிக்காட்டினான். திருமணம்
நடக்கிறது.

பகடையில் தோற்று ஐந்து பேரும் அடிமைகளானபோது
திரௌபதியைப் பார்த்துக் கர்ணன் சொன்னான்,
“அடிமைகளோடு இனி வாழ்வதைவிட, வென்ற அரசன்
துரியோதனனை மணந்து அவனோடு வாழ்க்கை நடத்து”
என்று.

இன்னொரு சம்பவம். மரத்தில் அபூர்வமான நெல்லிக்கனி
இருந்தது. ஒரே கனிதான் காய்க்கும். அதை ஒரு முனிவர்
மட்டுமே பறித்துச் சாப்பிடுவார். பாஞ்சாலி அறியாமல்
அதைப் பறித்துவிட்டாள். முனிவர் கோபத்துக்கு ஆளாகாமல்
இருக்க, பாண்டவர்களும், பாஞ்சாலியும், இதுவரை யாரிடமும்
சொல்லாத ஒரு ரகசியத்தைச் சொன்னால் பழம் மீண்டும்
மரத்தில் போய் ஒட்டிக்கொள்ளும் என்றான் கிருஷ்ணன்.

ஐந்து பேரும் ரகசியம் சொல்ல, மரத்தின் அருகே நெல்லிக்கனி
நெருங்கிவிட்டது. இப்போது பாஞ்சாலியின் முறை.
கிருஷ்ணன் காதில் பாஞ்சாலி தன் ரகசியத்தைச் சொன்னாள்.
கனி உடனே மரத்தில் ஒட்டிக்கொண்டது.

அவள் சொன்ன ரகசியம்: “கர்ணனை நான் நேசிக்கிறேன்”.

பாஞ்சாலி எனும் பாத்திரத்தை நூலாசிரியர் இப்படிப் பண்முகத்
தளத்தில் விவரித்துக்கொண்டுபோகிறார்.

யுத்தத்துக்கு முன் கர்ணனைச் சந்தித்த கிருஷ்ணன்,
“கர்ணா, நீ பாண்டவர் பக்கம் வந்து துரியோதனனோடு போரிடு.
வென்றால் அஸ்தினாபுர சிம்மாசனமும் கிடைக்கும்,
பாஞ்சாலியும் உனக்குக் கிடைப்பாள்” என்றார்.

கர்ணன் குந்தி மகன் என்று பாஞ்சாலிக்கு முன்பே
தெரிந்திருந்ததால் கர்ணனும் அவள் கணவனாகியிருப்பான்.
யுத்தமும் நடந்திராது.

கடைசி நாள் யுத்தம். “துரியோதனா! இப்போதுகூட யுத்தத்தை
நிறுத்திவிடலாம்” என்றார் கிருபர்.
“13 ஆண்டுகளாக, என் ரத்தத்திற்காக, பாஞ்சாலி கூந்தலை
விரித்துப்போட்டுக் கட்டாந்தரையில் படுத் திருக்கிறாள்.
அவளிடம் போய் சமாதானம் பேச முடியுமா?” என்றான்
துரியோதனன்.

இப்படி மகாபாரதத்தின் எல்லாக் கட்டங்களிலும் பாஞ்சாலிக்கு
முக்கிய இடம் இருப்தைப் காட்டுகிறார் விஜயராஜ்.
பாஞ்சாலியே பாண்டவர்களை வழிநடத்தினாள். அவள்
துருபதனுக்காக வாழ்ந்தாள். குந்தி கட்டளையை ஏற்று வாழ்ந்தாள்.
பாண்டவர்கள் நலவாழ்வுக்கு வாழ்ந்தாள்.

அந்தப் பரிபூரண வாழ்க்கையைக் கண்ட உலகம் அவளை
தெய்வமாக்கி ஆராதித்தது. அவள் திரௌபதி அம்மனானாள்.

பாஞ்சாலியை முன்னிட்டு மகாபாரதத்தை இன்னொரு
கோணத்தில் பார்க்கிறார் விஜயராஜ். தன் முடிவுகளைக்
காரணங்களோடு முன்வைக்கிறார். புதிய சிந்தனைகளை
வெறும் வாதமாக அல்லாமல், கதைப் போக்கினூடே இயல்பாகச்
சொல்லியிருப்பதால் இந்த நூலைச் சுவையாகப் படிக்க
முடிகிறது.
-
--------------------------------------------

- சிவக்குமார், நடிகர், ஓவியர், சொற்பொழிவாளர்.
--
நூல் விபரம்த_
பாஞ்சாலி
எஸ். விஜயராஜ்
பூம்புகார் பதிப்பகம்
சென்னை - 600108
தொலைபேசி: 044 25267543
விலை ரூ.425 பக்கம்: 558


Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Mon 13 Jun 2016 - 8:54

நன்று




http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக