புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இயற்கை எனும் பெண் ! Poll_c10இயற்கை எனும் பெண் ! Poll_m10இயற்கை எனும் பெண் ! Poll_c10 
40 Posts - 63%
heezulia
இயற்கை எனும் பெண் ! Poll_c10இயற்கை எனும் பெண் ! Poll_m10இயற்கை எனும் பெண் ! Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
இயற்கை எனும் பெண் ! Poll_c10இயற்கை எனும் பெண் ! Poll_m10இயற்கை எனும் பெண் ! Poll_c10 
2 Posts - 3%
வேல்முருகன் காசி
இயற்கை எனும் பெண் ! Poll_c10இயற்கை எனும் பெண் ! Poll_m10இயற்கை எனும் பெண் ! Poll_c10 
2 Posts - 3%
viyasan
இயற்கை எனும் பெண் ! Poll_c10இயற்கை எனும் பெண் ! Poll_m10இயற்கை எனும் பெண் ! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இயற்கை எனும் பெண் ! Poll_c10இயற்கை எனும் பெண் ! Poll_m10இயற்கை எனும் பெண் ! Poll_c10 
232 Posts - 42%
heezulia
இயற்கை எனும் பெண் ! Poll_c10இயற்கை எனும் பெண் ! Poll_m10இயற்கை எனும் பெண் ! Poll_c10 
216 Posts - 39%
mohamed nizamudeen
இயற்கை எனும் பெண் ! Poll_c10இயற்கை எனும் பெண் ! Poll_m10இயற்கை எனும் பெண் ! Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
இயற்கை எனும் பெண் ! Poll_c10இயற்கை எனும் பெண் ! Poll_m10இயற்கை எனும் பெண் ! Poll_c10 
21 Posts - 4%
prajai
இயற்கை எனும் பெண் ! Poll_c10இயற்கை எனும் பெண் ! Poll_m10இயற்கை எனும் பெண் ! Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
இயற்கை எனும் பெண் ! Poll_c10இயற்கை எனும் பெண் ! Poll_m10இயற்கை எனும் பெண் ! Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
இயற்கை எனும் பெண் ! Poll_c10இயற்கை எனும் பெண் ! Poll_m10இயற்கை எனும் பெண் ! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
இயற்கை எனும் பெண் ! Poll_c10இயற்கை எனும் பெண் ! Poll_m10இயற்கை எனும் பெண் ! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
இயற்கை எனும் பெண் ! Poll_c10இயற்கை எனும் பெண் ! Poll_m10இயற்கை எனும் பெண் ! Poll_c10 
7 Posts - 1%
mruthun
இயற்கை எனும் பெண் ! Poll_c10இயற்கை எனும் பெண் ! Poll_m10இயற்கை எனும் பெண் ! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இயற்கை எனும் பெண் !


   
   
seltoday
seltoday
பண்பாளர்

பதிவுகள் : 137
இணைந்தது : 20/06/2013
http://jselvaraj.blogspot.in/

Postseltoday Sat Jun 11, 2016 5:56 pm

இயற்கைக்கு அளவிடமுடியாத சக்தி இருப்பதை நாம் எல்லோரும் உணர்ந்தே இருக்கிறோம்.ஆனால் அதே அளவு சக்தி பெண்ணுக்கு இருப்பதை நாம் உணர்வதில்லை. அந்த சக்தி பெண்ணாலேயே மறைக்கப்பட்டு வருகிறது. பெண்ணை ஆணுடன் ஒப்பிடுவது முரணாகவே உள்ளது. எப்போதும் பெண் ஆணுக்குச் சமமில்லை; ஆணை விட ஒரு படி மேல். பெண்ணை இயற்கையுடன் மட்டுமே ஒப்பிட முடியும். இயற்கையை எப்படி முழுமையாக புரிந்து கொள்ள முடியாதோ அதே போலவே பெண்ணையும் முழுமையாக புரிந்து கொள்ள முடியாது.

தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்ளும் சக்தி இயற்கையிடமும் இருக்கிறது; பெண்ணிடமும் இருக்கிறது. இயற்கையை நெருக்கமாக அவதானித்து கொண்டாடுபவர்கள் , பெண்களையும் கொண்டாடுகிறார்கள். எப்படி இயற்கை இல்லாத பூமியைக் கற்பனை கூட செய்ய முடியாதோ அது போலவே பெண்கள் இல்லாத உலகையும் கற்பனை கூட செய்யமுடியாது.பூமியில் கிடந்து உருளும் ஏறக்குறைய எல்லா உயிரினங்களும் பெண்ணுயிரிகளின் துணையுடன் உருவானவை தான். உயிருள்ளதாக நாம் நம்பும் ஒவ்வொரு இயற்கை வடிவத்திலும் பெண்ணுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. பெண்ணின் ஒவ்வொரு செயல்பாட்டையும் இயற்கையுடன் பொருந்திப் பார்க்க முடியும் .
பூக்களை எப்படி ரசிக்கிறோமோ அது போலவே பெண்களையும் ரசிக்கிறோம். ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் பெண்களை கவனிக்கவும் ரசிக்கவும் செய்கிறார்கள். பூக்களுக்கு வாசம் இருப்பது போலவே பெண்ணுக்கென்றும் தனி வாசம் இருக்கிறது. இரண்டுமே மனித ஆணை கிறங்கச் செய்கிறது.

பெண்களின் மாதவிடாய் காலத்தை ஒரு செடியிலிருந்து ஒரு பூ உதிர்வதுடன் ஒப்பிட முடியும் .வளர்ச்சியடைந்த செடியிலிருந்து அந்த பூ உதிராமல் இருந்திருந்தால் காயாகி,கனியாகி,விதையாகி மீண்டும் செடியாகியிருக்கும். அது போல வளர்ச்சியடைந்த கருமுட்டை உடைந்து மாதவிடாய் ஆகாமல் இருந்தால் உள்ளே ஒரு உயிர் உருவாகி ,பெண்ணாகி அல்லது ஆணாகி பிறக்கும். பூ மலர்ந்து உதிர்வது செடிக்கு எவ்வளவு வலியைத் தரும் என்று தெரியவில்லை. ஆனால் பெண்ணுக்கு கருமுட்டை வளர்ந்து உடைந்து மாதவிடாய் என்னும் பூ உதிர்வது வலி நிரம்பியது . எல்லாச் செடிகளும் வருடம் முழுவதும் பூக்கும் என்று சொல்ல முடியாது . ஆனால் மனிதப் பெண்ணில் இந்த வலி தரும் பூ மலர்ந்து உதிர்வது முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக தேவை இருந்தாலும் இல்லாவிட்டாலும் தொடர்ந்து நிகழ்கிறது. பாறையின் அல்லது கட்டிட இடிபாட்டுக்குள் தனது இருப்பை நிலை நிறுத்த முளைக்கும் செடியைப் போல பெண் தனக்கு கிடைக்கும் மிகச் சிறிய வாய்ப்பையும் பயன்படுத்தி தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முயல்வாள். இப்படி இயற்கையின் ஒவ்வொரு செயல்பாட்டையும் நாம் பெண்ணுடன் பொருத்திப் பார்க்க முடியும்.மனித ஆண் வேட்டை சமூகமாக இருந்தவரை பெண்களையும் மதித்தான்; இயற்கையையும் மதித்தான். நாகரிக மனிதனாக மாற மாற பெண்களையும் அடிமை படுத்தினான் ; இயற்கையையும் அழித்தான்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jun 11, 2016 6:28 pm

ஆரம்பமே அமர்க்களம் . இயற்கை எனும் பெண் ! 103459460 இயற்கை எனும் பெண் ! 3838410834

ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jun 12, 2016 12:26 am

இயற்கை எனும் பெண் ! 3838410834 இயற்கை எனும் பெண் ! 3838410834 இயற்கை எனும் பெண் ! 3838410834



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Jun 12, 2016 10:08 am

இயற்கை எனும் பெண் ! 103459460



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக