புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தத்துவ விசாரம் – துறவு எங்கே? Poll_c10தத்துவ விசாரம் – துறவு எங்கே? Poll_m10தத்துவ விசாரம் – துறவு எங்கே? Poll_c10 
20 Posts - 45%
ayyasamy ram
தத்துவ விசாரம் – துறவு எங்கே? Poll_c10தத்துவ விசாரம் – துறவு எங்கே? Poll_m10தத்துவ விசாரம் – துறவு எங்கே? Poll_c10 
17 Posts - 39%
Dr.S.Soundarapandian
தத்துவ விசாரம் – துறவு எங்கே? Poll_c10தத்துவ விசாரம் – துறவு எங்கே? Poll_m10தத்துவ விசாரம் – துறவு எங்கே? Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
தத்துவ விசாரம் – துறவு எங்கே? Poll_c10தத்துவ விசாரம் – துறவு எங்கே? Poll_m10தத்துவ விசாரம் – துறவு எங்கே? Poll_c10 
1 Post - 2%
Balaurushya
தத்துவ விசாரம் – துறவு எங்கே? Poll_c10தத்துவ விசாரம் – துறவு எங்கே? Poll_m10தத்துவ விசாரம் – துறவு எங்கே? Poll_c10 
1 Post - 2%
prajai
தத்துவ விசாரம் – துறவு எங்கே? Poll_c10தத்துவ விசாரம் – துறவு எங்கே? Poll_m10தத்துவ விசாரம் – துறவு எங்கே? Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
தத்துவ விசாரம் – துறவு எங்கே? Poll_c10தத்துவ விசாரம் – துறவு எங்கே? Poll_m10தத்துவ விசாரம் – துறவு எங்கே? Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
தத்துவ விசாரம் – துறவு எங்கே? Poll_c10தத்துவ விசாரம் – துறவு எங்கே? Poll_m10தத்துவ விசாரம் – துறவு எங்கே? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தத்துவ விசாரம் – துறவு எங்கே? Poll_c10தத்துவ விசாரம் – துறவு எங்கே? Poll_m10தத்துவ விசாரம் – துறவு எங்கே? Poll_c10 
383 Posts - 49%
heezulia
தத்துவ விசாரம் – துறவு எங்கே? Poll_c10தத்துவ விசாரம் – துறவு எங்கே? Poll_m10தத்துவ விசாரம் – துறவு எங்கே? Poll_c10 
256 Posts - 32%
Dr.S.Soundarapandian
தத்துவ விசாரம் – துறவு எங்கே? Poll_c10தத்துவ விசாரம் – துறவு எங்கே? Poll_m10தத்துவ விசாரம் – துறவு எங்கே? Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
தத்துவ விசாரம் – துறவு எங்கே? Poll_c10தத்துவ விசாரம் – துறவு எங்கே? Poll_m10தத்துவ விசாரம் – துறவு எங்கே? Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
தத்துவ விசாரம் – துறவு எங்கே? Poll_c10தத்துவ விசாரம் – துறவு எங்கே? Poll_m10தத்துவ விசாரம் – துறவு எங்கே? Poll_c10 
26 Posts - 3%
prajai
தத்துவ விசாரம் – துறவு எங்கே? Poll_c10தத்துவ விசாரம் – துறவு எங்கே? Poll_m10தத்துவ விசாரம் – துறவு எங்கே? Poll_c10 
7 Posts - 1%
sugumaran
தத்துவ விசாரம் – துறவு எங்கே? Poll_c10தத்துவ விசாரம் – துறவு எங்கே? Poll_m10தத்துவ விசாரம் – துறவு எங்கே? Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
தத்துவ விசாரம் – துறவு எங்கே? Poll_c10தத்துவ விசாரம் – துறவு எங்கே? Poll_m10தத்துவ விசாரம் – துறவு எங்கே? Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
தத்துவ விசாரம் – துறவு எங்கே? Poll_c10தத்துவ விசாரம் – துறவு எங்கே? Poll_m10தத்துவ விசாரம் – துறவு எங்கே? Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
தத்துவ விசாரம் – துறவு எங்கே? Poll_c10தத்துவ விசாரம் – துறவு எங்கே? Poll_m10தத்துவ விசாரம் – துறவு எங்கே? Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தத்துவ விசாரம் – துறவு எங்கே?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82692
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jun 11, 2016 5:55 am

மோட்சம் என்றால் விடுதல் என்று பொருள். சந்நியாசம் என்றால் துறத்தல். மோட்சம் பெற்ற பின் எதை விட வேண்டும்? அல்லது விடுவதற்கு அங்கே என்ன இருக்கிறது? மோட்சம் பெறுவோம் என்ற எண்ணத்தையே விட வேண்டும்.

ஒரு துறவி இருந்தார். ஒரு நாள் அவர் ஊருக்கு ஒதுக்குப்புறமாக ஓர் வயல் வரப்பிலே படுத்துக்கொண்டிருந்தார். சற்று தொலைவில் ஓர் குளம் இருந்தது. அந்தக் குளத்தில் தண்ணீர் எடுப்பதற்காகச் சில பெண்கள் குடத்தோடு சென்றுகொண்டிருந்தனர்.

ஒருத்தி சாமியாரைச் சுட்டிக்காட்டிச் சொன்னாள்.

“துறவு நிலை என்றால் இதுதான். நமக்குத்தான் தூக்கத்திற்கு ஆயிரம் வசதி தேவைப்படுகிறது. இரவு கொஞ்ச நேரம் ஃபேன் காற்று நின்றுவிட்டாலும் தூக்கம் கெடுகிறது. சாமியாரைப் பார். அரைமுழம் துணி! ஒரு திருவோடு வேறென்ன இருக்கிறது? துறவு என்றால் இதல்லவா துறவு!”.

அடுத்ததாக வந்துகொண்டிருந்த பெண் நறுக்கென்று கேட்டாள்.

“துறவு என்றால் எதுவும் இருக்கக் கூடாது. இங்கு எல்லாம் இருக்கிறதே…”

முதல் பெண் சொன்னாள்:

“ஒரே ஒரு திருவோடுதானே இருக்கிறது…

“ஆமாம். ஆமாம். திருவோட்டில் இருந்துதான் எல்லாம் ஆரம்பிக்கும். பிறகு சாமியாரே மாமியார் தேட ஆரம்பித்துவிடுவார்.”

“அப்படியா சொல்கிறாய்….!”

“ஆம். இதற்கு முன் ஒரு சாமியார் நம் ஊரில் இருந்தாரே. அவர் என்ன செய்தார். தன்னுடைய ஒரே துணியான கௌபீன வஸ்திரத்தை அவ்வப்போது எலி கடித்துவிடுகிறது என்பதற்காக ஓர் பூனை வளர்த்தார். இவருக்கே பிச்சை எடுக்க வேண்டும். பூனைக்கும் சேர்த்தல்லவா கேட்க வேண்டும். சரி. தினசரி ஒரு நாள் போலவா வீட்டுக்கு வீடு பூனைக்குப் பால் தர முடியும் என்று யாரோ ஒரு புண்ணியவான் கோதானம் செய்கிற சாக்கில் ஒரு நோஞ்சான் பசுவைத் தந்தார். அந்த நோஞ்சான் பசுவுக்கு பால் கறக்க புல்லைப் போட வேண்டும். சாணத்தை அள்ள வேண்டும். அதற்காக ஒரு கால் ஏக்கர் நஞ்செய் நிலத்தைத் தானம் செய்தார் இன்னொரு புண்ணியவான். அப்புறம், புல்லறுக்க, மாட்டைக் குளிப்பாட்டி பராமரிக்க, என்று ஓர் பெண்ணை நியமித்துக்கொண்டார். இப்போது சம்சாரியாக இருக்கிறார்” என்றாள் அந்தப் பெண்.

அடுத்த நாள் அதே பெண்கள் தண்ணீர் எடுக்கப் போனார்கள்.

சாமியார் தன்னுடைய திருவோட்டைத் தூக்கித் தூர எறிந்துவிட்டு வரப்பு மேலே மண்ணைக் குவித்துப் படுத்திருந்தார்.

ஒரு பெண் ஆச்சரியத்தோடு சொன்னாள்.

“அக்கா, நேற்று ஏதோ சொன்னாயே? திருவோடு சொத்தாக வைத்துக் கொண்டிருப்பவர் எப்படித் துறவியாக முடியும் என்று. இன்றைக்குத் திருவோட்டை தூக்கி எறிந்துவிட்டு என்ன ஏகாந்தமாய் ராஜா மாதிரி படுத்திருக்கிறார் பார்…”

“என்ன பார்ப்பது. அதுதான் ராஜா மாதிரி படுத்திருக்கிறாரே. நமக்குப் பஞ்சுத் தலைகாணி இல்லாவிட்டால் தூக்கம் வருவதில்லை. அவருக்கு வரப்பே தலைகாணியாக இருக்கிறது. தூக்கத்தில்கூடத் துறவிக்கு சுகம் வேண்டியிருக்கிறது என்றால் சாமானிய மக்கள் எம்மாத்திரம்?”

“நீ மோசமான ஆள்” என்றாள் முதல் பெண்.

இது காதில் விழுந்த சாமியார் அடுத்த நாள் மோசமான புல்தரையில் படுத்துக்கொண்டார்.

இதே பெண்கள் மறுநாளும் போனார்கள்.

அதே பெண் கேட்டாள். “பார்த்தாயா, இன்றைக்கு சமதரையில் தலைக்கு கையைக்கூட வைத்துக்கொள்ளாமல் படுத்துக்கொண்டிருக்கிறார். இவரல்லவோ துறவி!”

“என்ன துறவி? எந்தப் பெண்கள் எதைப் பேகிறார்கள் என்று காதைத் தீட்டிக்கொண்டு கிடக்கும் இவரைப் போய் துறவி என்கிறாயே” என்றாள்.

அடுத்த நாள் அந்தத் துறவி அங்கு இல்லை.

–எஸ். கோகுலாச்சாரி

தினமணி

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Jun 11, 2016 6:09 am

உண்மையான துறவிகள் தன் உடம்பின்மீது கூட அக்கறை காட்டமாட்டார்கள் .

மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பறுக்கல்
உற்றார்க்கு உடம்பும் மிகை . ( துறவு - 345)

என்பது ஐயனின் வாக்கு .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Sat Jun 11, 2016 6:48 am

நீண்ட நெடிய வாழ்க்கைப் பயணத்தில் துறவு ஒரு துவக்கநிலை அவ்வளவுதான்.


ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள்
 ஈசனோடாயினும் ஆசை அறுமின்கள்
 ஆசை பட பட ஆய் வரும் துன்பம்
 ஆசை விட விட ஆனந்தமாமே----திருமந்திரம்




http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Sat Jun 11, 2016 6:50 am

M.Jagadeesan wrote:உண்மையான துறவிகள் தன் உடம்பின்மீது கூட அக்கறை காட்டமாட்டார்கள் .

மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பறுக்கல்
உற்றார்க்கு உடம்பும் மிகை . ( துறவு - 345)

என்பது ஐயனின் வாக்கு .
மேற்கோள் செய்த பதிவு: 1210637
உடம்பினை முன்னம் அழுக்கு என்றிருந்தேன்/
உடம்பினுள்ளே உறு பொருள் கண்டேன்/
உடம்பினுள்ளே உத்தமன் கோயில் கொண்டான் என்று/
உடம்பினை யான இருந்து ஓம்புகின்றேனே-"---திருமந்திரம்






http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jun 11, 2016 11:50 pm

அருமையான திரி, அருமையான பின்னூடங்கள் ....மிக்க நன்றி ராம் அண்ணா ஜகதீசன் ஐயா மற்றும் நமச்சிவாயம் ஐயா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக