புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தனியா பேசுறீங்களா... வெரீ குட்! Poll_c10தனியா பேசுறீங்களா... வெரீ குட்! Poll_m10தனியா பேசுறீங்களா... வெரீ குட்! Poll_c10 
48 Posts - 51%
heezulia
தனியா பேசுறீங்களா... வெரீ குட்! Poll_c10தனியா பேசுறீங்களா... வெரீ குட்! Poll_m10தனியா பேசுறீங்களா... வெரீ குட்! Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
தனியா பேசுறீங்களா... வெரீ குட்! Poll_c10தனியா பேசுறீங்களா... வெரீ குட்! Poll_m10தனியா பேசுறீங்களா... வெரீ குட்! Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
தனியா பேசுறீங்களா... வெரீ குட்! Poll_c10தனியா பேசுறீங்களா... வெரீ குட்! Poll_m10தனியா பேசுறீங்களா... வெரீ குட்! Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
தனியா பேசுறீங்களா... வெரீ குட்! Poll_c10தனியா பேசுறீங்களா... வெரீ குட்! Poll_m10தனியா பேசுறீங்களா... வெரீ குட்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தனியா பேசுறீங்களா... வெரீ குட்! Poll_c10தனியா பேசுறீங்களா... வெரீ குட்! Poll_m10தனியா பேசுறீங்களா... வெரீ குட்! Poll_c10 
48 Posts - 51%
heezulia
தனியா பேசுறீங்களா... வெரீ குட்! Poll_c10தனியா பேசுறீங்களா... வெரீ குட்! Poll_m10தனியா பேசுறீங்களா... வெரீ குட்! Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
தனியா பேசுறீங்களா... வெரீ குட்! Poll_c10தனியா பேசுறீங்களா... வெரீ குட்! Poll_m10தனியா பேசுறீங்களா... வெரீ குட்! Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
தனியா பேசுறீங்களா... வெரீ குட்! Poll_c10தனியா பேசுறீங்களா... வெரீ குட்! Poll_m10தனியா பேசுறீங்களா... வெரீ குட்! Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
தனியா பேசுறீங்களா... வெரீ குட்! Poll_c10தனியா பேசுறீங்களா... வெரீ குட்! Poll_m10தனியா பேசுறீங்களா... வெரீ குட்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தனியா பேசுறீங்களா... வெரீ குட்!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jun 11, 2016 12:08 am

தனியா பேசுறீங்களா... வெரீ குட்! L1msPJzURLWVc4mLDZbd+mahabalipuram_sea

இப்போ எல்லாம் எங்கங்க தனியா பேச முடிகிறது... ஆளே இல்லாத இடத்துக்குப் போனாலும் கையில ஒரு போன் இருக்கிறது. அது மூலமாக உலகத்தில் இருக்கிற யாருடனும் பேசலாம். போதுமான பேலன்ஸ் இருந்தால் போதும் என்கிற நிலை ஏற்பட்டுவிட்டது.

எனினும், நம்முடன் நாம் மனம்விட்டு பேசுவது அவசியம் என்கிறார்கள் மன நல ஆலோசகர்கள். ஆனால், அதற்கு எதிர்மாறாக, தற்போதைய உலகம், நமக்கு நாமே பேசிக் கொள்வதற்கு முக்கியத்துவம் தருவதில்லை என்றும் கவலைப்படுகிறார்கள்.

நமது உயிர்ப்புத்தன்மை, ஆழ்ந்த மனநிலைக்கு நமக்கு நாமே பேசிக் கொள்வது மிகவும் முக்கியமான விஷயமாக அமைகிறது.

எந்த ஒரு விஷயத்தையும் நாம் சுயநினைவுடன் அணுகுவோம். அது உண்மைதான். ஆனால், நம் மனம் எங்கோ ஓடிக் கொண்டிருக்க நமது கைகளோ அல்லது கால்களோ அதன் வேலையை செய்து கொண்டிருப்பது, அதுவும் சரியாக செய்து கொண்டிருப்பது எப்படி என்று நாம் சிந்தித்திருக்கோறோமா? சிந்தித்திருப்போம் ஆனால் அதற்கு பதில் நமது ஆழ்மனதுதான். அது எந்த ஒரு வேலையையும் தெளிவாக நினைவுபடுத்தி, நமது சுய நினைவு வெளியே ஊர் சுற்றச் சென்றாலும், நம்மை சீராக இயக்குகிறது.

அப்படியிருக்க, அந்த ஆழ் மனதை உதாசினப்படுத்தவது, பெற்ற தாய் -தந்தையை உதாசீனப்படுத்துவது போலத்தான்.

மேலும், ஒரு தவறை செய்யும் போது, உங்களை விட, உங்கள் ஆழ் மனம்தான் அதிகம் வேதனைப்படும். அது போலவே ஒரு நல்ல காரியத்தை செய்யும் போது, உங்களை விட உங்கள் ஆழ் மனம் அதிகம் சந்தோஷப்படும்.

சந்தோஷமோ.. துக்கமோ அதை ஆழ் மனது உங்களுடன் பகிர்ந்து கொள்ளவும், உங்களது சுய நினைவில் நடக்கும் சம்பவங்களையும், இனி நீங்கள் எப்படியிருக்க வேண்டும் என்று நினைக்கும் எண்ணத்தை வெளிப்படுத்துவதும் அவசியம்.

ஏதேனும் ஒரு விஷயத்துக்காக பயப்படுபவராக இருந்தால், அவர் அடிக்கடி தனது ஆழ் மனதுடன் பேசி, தன்னை தைரியசாலியாக மாற்றிக் கொள்ள முடியும். அதே போல, நல்ல சிந்தனைகளுடன் இருக்கும் ஆழ்மனதையும், பேசிபேசியே பாழாக்கவும் முடியும் என்கிறது அறிவியல். (இதனை மூளைச் சலவை என்று ஆங்கில மொழியாக்கத்தில் கூறலாம்)

தோல்வியடையும் போது, அழுது ஊரையேக் கூட்டுவதை விடவும், தன்னந்தனியே அமர்ந்து, தோல்விக்கான காரணத்தை ஆழ் மனம் உணர நேரம் கொடுத்து, அதனை சரி செய்வதற்கான ஆலோசனைகளை ஆழ்மனதுக்கு எடுத்துரைத்து, தோல்வியை தாங்கிக் கொள்ளும் சக்தியைப் பெற ஆழ்மனதுக்கு சிறிது நேரம் ஒதுக்கினால் விரைவில் ஒருவரால் அந்த தோல்வியில் இருந்து விடுபட முடியும்.

ஆனால், ஆழ் மனதுக்கு ஆறுதல் தேடாமல், அனைவரிடமும் ஒரு விஷயத்தைச் சொல்லி சொல்லி என்னதான் ஆறுதல் தேட முற்பட்டாலும் அது ஆறுதலை ஏற்படுத்தாது.

மேலும், ஆழ்மனதுடன் நேர்மறையான பேச்சுவார்தை நடத்துவது எதிர்மறை எண்ணங்கள் உருவாவதை நிச்சயம் தவிர்க்கும், தடுக்கும்.

எனவே ஆழ்மனதுடன் அவ்வப்போது பேசி, அதனை உற்சாகமாகவும், தன்னம்பிக்கையோடும் இருக்க வழி ஏற்படுத்துங்கள். மற்றவர்களையும் பின்பற்றச் செய்து, உங்களது உற்சாகத்துக்கு இணை சேர்த்துக் கொள்ளுங்கள்.

தினமணி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Sat Jun 11, 2016 6:33 am

ஆழ்மனமே   இறைவன்

மாடத்துலான் அலன் மண்டபத்தான் அலன்
கூடத்துலான் அலன் கோயிலுள்ளே அலன்
வேடத்துலான் அலன் வேட்கை விட்டார் நெஞ்சில்
மூடத்துள்ளே நின்று முக்தி தந்தானே---- திருமந்திரம்



Namasivayam Mu
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Namasivayam Mu



http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jun 11, 2016 6:50 am

ஆழ் மனதுடன் பேசும் போது தனிமை தேவை...
-
இல்லையென்றால் மன நல மருத்துவ மனையில்
சேர்த்து விடுவார்கள்...
-
கவனம் தேவை...!!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jun 11, 2016 11:44 pm

Namasivayam Mu wrote:ஆழ்மனமே   இறைவன்

மாடத்துலான் அலன் மண்டபத்தான் அலன்
கூடத்துலான் அலன் கோயிலுள்ளே அலன்
வேடத்துலான் அலன் வேட்கை விட்டார் நெஞ்சில்
மூடத்துள்ளே நின்று முக்தி தந்தானே---- திருமந்திரம்


மேற்கோள் செய்த பதிவு: 1210642

நன்றி ஐயா .........நீண்ட நாட்களுக்குப் பிறகு இணைகிறீர்கள்...நலமா ஐயா? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jun 11, 2016 11:44 pm

ayyasamy ram wrote:ஆழ் மனதுடன் பேசும் போது தனிமை தேவை...
-
இல்லையென்றால் மன நல மருத்துவ மனையில்
சேர்த்து விடுவார்கள்...
-
கவனம் தேவை...!!
மேற்கோள் செய்த பதிவு: 1210651

ஆமாம் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Sun Jun 12, 2016 4:21 pm

krishnaamma wrote:
Namasivayam Mu wrote:ஆழ்மனமே   இறைவன்

மாடத்துலான் அலன் மண்டபத்தான் அலன்
 கூடத்துலான் அலன் கோயிலுள்ளே அலன்
 வேடத்துலான் அலன் வேட்கை விட்டார் நெஞ்சில்
 மூடத்துள்ளே நின்று முக்தி தந்தானே---- திருமந்திரம்



மேற்கோள் செய்த பதிவு: 1210642

நன்றி ஐயா .........நீண்ட நாட்களுக்குப் பிறகு இணைகிறீர்கள்...நலமா ஐயா?  புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1210770

நலம்
வாழ்க  வளமுடன்





http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jun 12, 2016 6:05 pm

ஆழ்மனமும் மனசாட்சியும் ஒன்றுதானே !

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Jun 12, 2016 10:07 pm

தனியா பேசுறீங்களா... வெரீ குட்! 103459460 தனியா பேசுறீங்களா... வெரீ குட்! 103459460



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக