புதிய பதிவுகள்
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 20:43

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 20:37

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 20:35

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 19:59

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 19:51

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 19:36

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 17:08

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 17:05

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 16:53

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 13:29

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 21:35

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 21:32

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 21:30

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 18:55

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 16:33

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 16:12

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 16:03

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 15:59

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 15:51

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:20

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 13:27

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 13:00

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:12

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:04

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:00

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:17

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:14

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon 20 May 2024 - 21:04

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:54

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:52

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:49

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:41

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:56

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:53

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஸ்ரீ மஹா பெரியவா பற்றியது : எனக்கும் பச்சைப் பட்டுப் பாவாடை வேணும்!  Poll_c10ஸ்ரீ மஹா பெரியவா பற்றியது : எனக்கும் பச்சைப் பட்டுப் பாவாடை வேணும்!  Poll_m10ஸ்ரீ மஹா பெரியவா பற்றியது : எனக்கும் பச்சைப் பட்டுப் பாவாடை வேணும்!  Poll_c10 
64 Posts - 48%
heezulia
ஸ்ரீ மஹா பெரியவா பற்றியது : எனக்கும் பச்சைப் பட்டுப் பாவாடை வேணும்!  Poll_c10ஸ்ரீ மஹா பெரியவா பற்றியது : எனக்கும் பச்சைப் பட்டுப் பாவாடை வேணும்!  Poll_m10ஸ்ரீ மஹா பெரியவா பற்றியது : எனக்கும் பச்சைப் பட்டுப் பாவாடை வேணும்!  Poll_c10 
54 Posts - 40%
T.N.Balasubramanian
ஸ்ரீ மஹா பெரியவா பற்றியது : எனக்கும் பச்சைப் பட்டுப் பாவாடை வேணும்!  Poll_c10ஸ்ரீ மஹா பெரியவா பற்றியது : எனக்கும் பச்சைப் பட்டுப் பாவாடை வேணும்!  Poll_m10ஸ்ரீ மஹா பெரியவா பற்றியது : எனக்கும் பச்சைப் பட்டுப் பாவாடை வேணும்!  Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
ஸ்ரீ மஹா பெரியவா பற்றியது : எனக்கும் பச்சைப் பட்டுப் பாவாடை வேணும்!  Poll_c10ஸ்ரீ மஹா பெரியவா பற்றியது : எனக்கும் பச்சைப் பட்டுப் பாவாடை வேணும்!  Poll_m10ஸ்ரீ மஹா பெரியவா பற்றியது : எனக்கும் பச்சைப் பட்டுப் பாவாடை வேணும்!  Poll_c10 
3 Posts - 2%
prajai
ஸ்ரீ மஹா பெரியவா பற்றியது : எனக்கும் பச்சைப் பட்டுப் பாவாடை வேணும்!  Poll_c10ஸ்ரீ மஹா பெரியவா பற்றியது : எனக்கும் பச்சைப் பட்டுப் பாவாடை வேணும்!  Poll_m10ஸ்ரீ மஹா பெரியவா பற்றியது : எனக்கும் பச்சைப் பட்டுப் பாவாடை வேணும்!  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஸ்ரீ மஹா பெரியவா பற்றியது : எனக்கும் பச்சைப் பட்டுப் பாவாடை வேணும்!  Poll_c10ஸ்ரீ மஹா பெரியவா பற்றியது : எனக்கும் பச்சைப் பட்டுப் பாவாடை வேணும்!  Poll_m10ஸ்ரீ மஹா பெரியவா பற்றியது : எனக்கும் பச்சைப் பட்டுப் பாவாடை வேணும்!  Poll_c10 
1 Post - 1%
சண்முகம்.ப
ஸ்ரீ மஹா பெரியவா பற்றியது : எனக்கும் பச்சைப் பட்டுப் பாவாடை வேணும்!  Poll_c10ஸ்ரீ மஹா பெரியவா பற்றியது : எனக்கும் பச்சைப் பட்டுப் பாவாடை வேணும்!  Poll_m10ஸ்ரீ மஹா பெரியவா பற்றியது : எனக்கும் பச்சைப் பட்டுப் பாவாடை வேணும்!  Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
ஸ்ரீ மஹா பெரியவா பற்றியது : எனக்கும் பச்சைப் பட்டுப் பாவாடை வேணும்!  Poll_c10ஸ்ரீ மஹா பெரியவா பற்றியது : எனக்கும் பச்சைப் பட்டுப் பாவாடை வேணும்!  Poll_m10ஸ்ரீ மஹா பெரியவா பற்றியது : எனக்கும் பச்சைப் பட்டுப் பாவாடை வேணும்!  Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஸ்ரீ மஹா பெரியவா பற்றியது : எனக்கும் பச்சைப் பட்டுப் பாவாடை வேணும்!  Poll_c10ஸ்ரீ மஹா பெரியவா பற்றியது : எனக்கும் பச்சைப் பட்டுப் பாவாடை வேணும்!  Poll_m10ஸ்ரீ மஹா பெரியவா பற்றியது : எனக்கும் பச்சைப் பட்டுப் பாவாடை வேணும்!  Poll_c10 
1 Post - 1%
Shivanya
ஸ்ரீ மஹா பெரியவா பற்றியது : எனக்கும் பச்சைப் பட்டுப் பாவாடை வேணும்!  Poll_c10ஸ்ரீ மஹா பெரியவா பற்றியது : எனக்கும் பச்சைப் பட்டுப் பாவாடை வேணும்!  Poll_m10ஸ்ரீ மஹா பெரியவா பற்றியது : எனக்கும் பச்சைப் பட்டுப் பாவாடை வேணும்!  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஸ்ரீ மஹா பெரியவா பற்றியது : எனக்கும் பச்சைப் பட்டுப் பாவாடை வேணும்!  Poll_c10ஸ்ரீ மஹா பெரியவா பற்றியது : எனக்கும் பச்சைப் பட்டுப் பாவாடை வேணும்!  Poll_m10ஸ்ரீ மஹா பெரியவா பற்றியது : எனக்கும் பச்சைப் பட்டுப் பாவாடை வேணும்!  Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
ஸ்ரீ மஹா பெரியவா பற்றியது : எனக்கும் பச்சைப் பட்டுப் பாவாடை வேணும்!  Poll_c10ஸ்ரீ மஹா பெரியவா பற்றியது : எனக்கும் பச்சைப் பட்டுப் பாவாடை வேணும்!  Poll_m10ஸ்ரீ மஹா பெரியவா பற்றியது : எனக்கும் பச்சைப் பட்டுப் பாவாடை வேணும்!  Poll_c10 
206 Posts - 39%
mohamed nizamudeen
ஸ்ரீ மஹா பெரியவா பற்றியது : எனக்கும் பச்சைப் பட்டுப் பாவாடை வேணும்!  Poll_c10ஸ்ரீ மஹா பெரியவா பற்றியது : எனக்கும் பச்சைப் பட்டுப் பாவாடை வேணும்!  Poll_m10ஸ்ரீ மஹா பெரியவா பற்றியது : எனக்கும் பச்சைப் பட்டுப் பாவாடை வேணும்!  Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
ஸ்ரீ மஹா பெரியவா பற்றியது : எனக்கும் பச்சைப் பட்டுப் பாவாடை வேணும்!  Poll_c10ஸ்ரீ மஹா பெரியவா பற்றியது : எனக்கும் பச்சைப் பட்டுப் பாவாடை வேணும்!  Poll_m10ஸ்ரீ மஹா பெரியவா பற்றியது : எனக்கும் பச்சைப் பட்டுப் பாவாடை வேணும்!  Poll_c10 
15 Posts - 3%
prajai
ஸ்ரீ மஹா பெரியவா பற்றியது : எனக்கும் பச்சைப் பட்டுப் பாவாடை வேணும்!  Poll_c10ஸ்ரீ மஹா பெரியவா பற்றியது : எனக்கும் பச்சைப் பட்டுப் பாவாடை வேணும்!  Poll_m10ஸ்ரீ மஹா பெரியவா பற்றியது : எனக்கும் பச்சைப் பட்டுப் பாவாடை வேணும்!  Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
ஸ்ரீ மஹா பெரியவா பற்றியது : எனக்கும் பச்சைப் பட்டுப் பாவாடை வேணும்!  Poll_c10ஸ்ரீ மஹா பெரியவா பற்றியது : எனக்கும் பச்சைப் பட்டுப் பாவாடை வேணும்!  Poll_m10ஸ்ரீ மஹா பெரியவா பற்றியது : எனக்கும் பச்சைப் பட்டுப் பாவாடை வேணும்!  Poll_c10 
9 Posts - 2%
jairam
ஸ்ரீ மஹா பெரியவா பற்றியது : எனக்கும் பச்சைப் பட்டுப் பாவாடை வேணும்!  Poll_c10ஸ்ரீ மஹா பெரியவா பற்றியது : எனக்கும் பச்சைப் பட்டுப் பாவாடை வேணும்!  Poll_m10ஸ்ரீ மஹா பெரியவா பற்றியது : எனக்கும் பச்சைப் பட்டுப் பாவாடை வேணும்!  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஸ்ரீ மஹா பெரியவா பற்றியது : எனக்கும் பச்சைப் பட்டுப் பாவாடை வேணும்!  Poll_c10ஸ்ரீ மஹா பெரியவா பற்றியது : எனக்கும் பச்சைப் பட்டுப் பாவாடை வேணும்!  Poll_m10ஸ்ரீ மஹா பெரியவா பற்றியது : எனக்கும் பச்சைப் பட்டுப் பாவாடை வேணும்!  Poll_c10 
4 Posts - 1%
Jenila
ஸ்ரீ மஹா பெரியவா பற்றியது : எனக்கும் பச்சைப் பட்டுப் பாவாடை வேணும்!  Poll_c10ஸ்ரீ மஹா பெரியவா பற்றியது : எனக்கும் பச்சைப் பட்டுப் பாவாடை வேணும்!  Poll_m10ஸ்ரீ மஹா பெரியவா பற்றியது : எனக்கும் பச்சைப் பட்டுப் பாவாடை வேணும்!  Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
ஸ்ரீ மஹா பெரியவா பற்றியது : எனக்கும் பச்சைப் பட்டுப் பாவாடை வேணும்!  Poll_c10ஸ்ரீ மஹா பெரியவா பற்றியது : எனக்கும் பச்சைப் பட்டுப் பாவாடை வேணும்!  Poll_m10ஸ்ரீ மஹா பெரியவா பற்றியது : எனக்கும் பச்சைப் பட்டுப் பாவாடை வேணும்!  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஸ்ரீ மஹா பெரியவா பற்றியது : எனக்கும் பச்சைப் பட்டுப் பாவாடை வேணும்!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri 10 Jun 2016 - 10:56

ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம் !

சின்னப் பெண் குழந்தை ஒருத்திக்கு அவ ஆசைப்பட்டுக் கேட்ட ஒரு பொருளைத் தந்த சம்பவம் நெகிழ்ச்சியானது.

ஒரு சமயம் பரமாச்சார்யார், காஞ்சி மடத்துல சந்திரமௌலீஸ்வர பூஜை செய்துகொண்டு இருந்தார். கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்துக்கும் மேல அந்த பூஜை நடக்கும். நடுவுல எதுக்காகவும் நிறுத்த மாட்டார். ஆராதனை நடத்தறப்ப பேசவும் மாட்டார். மகா பெரியவர் பூஜை பண்றதை தரிசிக்க வந்த கூட்டம் கூடம் முழுக்க நிரம்பி வழிஞ்சுது.

வழக்கப்படியான ஆராதனைகளை செய்து கொண்டு இருந்தார் மகா பெரியவர். பார்க்க வந்திருந்த பக்தர் கூட்டத்துல ஒரு பாட்டி தன்னோட பேத்தி கூட தொலைவில் ஒரு மூலையில உட்கார்ந்து இருந்தாங்க. பெரியவா பூஜை பண்றதை பார்த்துக்கிட்டு இருந்த சமயத்துல அந்தப் பாட்டிதன் பேத்தி கிட்ட ஏதோ சொல்றதும், அந்தக் குழந்தை, “ஊஹூம்!, முடியாது… இப்பவே!”ன்னு சொல்லி அடம் பிடிக்கறதுமாக இருந்ததை எல்லாரும் பார்த்தாங்க.

குழந்தை வீட்டுக்குப் போகத்தான் அடம் பிடிக்குது. பாட்டிசமாதானப்படுத்தறாங்கன்னு எல்லாரும் நினைச்சாங்க. ஆனா, கொஞ்ச நேரத்துல அந்தக் குழந்தை, “அதோ அந்தப் பொண்ணு கட்டிண்டு இருக்கற மாதிரி எனக்கும் பச்சைப் பட்டுப் பாவாடை வேணும்..!”னு கேட்டு அழறது எல்லாருக்கும் சத்தமாகவே கேட்டுச்சு.

பாட்டி எவ்வளவு சமாதானப்படுத்திப் பார்த்தும் குழந்தை அடம் பிடிக்கறதை நிறுத்தவே இல்லை. எல்லாரும் தலையைத் திருப்பித் திருப்பிப் பார்க்கிறார்கள். குழந்தை சமாதானம் ஆகிற மாதிரியும் தெரியலை. எந்தக் குழந்தையோட பட்டுப் பாவாடையைப் பார்த்து அப்படிக் கேட்குதுன்னும் புரியலை. அந்த சமயத்துல யாருமே எதிர்பார்க்காத ஒரு விஷயத்தைப் பண்ணினார் மகா பெரியவர்.

செய்துகிட்டு இருந்த பூஜையை நிறுத்தி விட்டு, அந்தப் பாட்டியை சைகையால கிட்ட கூப்பிட்டார். எல்லாரும் இப்போ அந்தப் பாட்டியையும் பேத்தியையுமே பார்த்தாங்க. பூஜைக்கு இடைஞ்சல் பண்றத்துக்காக கண்டிக்கப் போறார், வெளியில போகச் சொல்லப் போறார், இப்படி ஆளுக்கு ஒரு மாதிரி நினைக்கத் தொடங்கினாங்க.

பாட்டி கூச்சத்தோட நெளிஞ்சுகிட்டே பெரியவா முன்னால வந்தாங்க. அன்போட அவர்களைப் பார்த்த பெரியவர், ஆசீர்வாதம் செய்யற மாதிரி கையாலே ஜாடை காண்பிச்சார். அதுக்கப்புறம் மடத்து சிப்பந்தி ஒருத்தரை ஜாடையால கூப்பிட்டு, குழந்தை கேட்கிற மாதிரி ஒரு பாவாடையைக் கொண்டு வரும்படி ஜாடையாலேயே சொன்னார். இப்போ மாதிரி, ரெடிமேடா பட்டுப் பாவாடை எல்லாம் கிடைக்காத காலகட்டம் அது. அதுலயும் கண்டிப்பா அஹிம்சா பட்டு தான் உபயோகப்படுத்தணும்கறது பெரியவாளோட கட்டளை. இப்படிப்பட்ட சமயத்துல எங்கே இருந்து அப்படி ஒரு பட்டுப் பாவடையை வாங்கிட்டு வர்றதுன்னு குழம்பினார் மடத்து சிப்பந்தி.

ஆனா, சொல்லி வைச்ச மாதிரி, மடத்துக்குப் பக்கத்துல இருந்த கடையிலேயே அந்தக் குழந்தைக்கே அளவு எடுத்துத் தைச்சு வைச்ச மாதிரி பச்சைக் கலர்ல ஒரு பட்டுப் பாவாடை கிடைச்சுது. வாங்கிட்டு வந்து தந்ததும், அந்தப் பாவாடையை குழந்தைக்கு கட்டிவிடும்படி ஜாடையாவே சொன்ன பெரியவர், அவளை அப்படியே மணையில் உட்கார வைச்சு கன்யா பூஜை பண்ண ஆரம்பிச்சுட்டார்.

எல்லாருக்கும் ஆச்சரியம். பாட்டிக்கு நெகிழ்ச்சி. குழந்தைக்கு பச்சைப்பட்டுப்பாவாடை கிடைச்ச சந்தோஷம். இப்படி எல்லாமும் சேர்ந்து அன்றைய பூஜை ஆனந்தமா நிறைவடைஞ்சது.

இது நடந்து ஒரு மாதத்துக்கு அப்புறம் மடத்துக்கு அழுதுகிட்டே வந்தாங்க அந்தப் பாட்டி. தன்னோட பேத்தி இறந்துட்டதா சொன்னாங்க.

மகா பெரியவர் கொஞ்சமும் சலனம் இல்லாம, அந்தப் பாட்டியைப் பார்த்தார். “அன்னிக்கு நான் சந்திரமௌலீஸ்வர பூஜை பண்ணினபோது, பச்சைப் பட்டுப் பாவாடை கட்டிண்டு இருந்த இன்னொரு குழந்தை இருக்கறதா உன் பேத்தி சொன்னாளே நினைவிருக்கா ? மற்ற யாருக்குமே அப்படி ஒரு குழந்தை இருந்ததாகவே தெரியாதபோது, அவமட்டும் எப்படிப் பார்த்தா ?” என்று கேட்டார்.

திருதிருன்னு விழிச்சாங்க பாட்டி. சுத்தி இருந்த எல்லாரும், பெரியவர் ஏதோ சொல்லப் போறார்னு ஆச்சர்யமா பார்த்தாங்க.

“நான் பூஜை செய்தப்ப, அம்பிகை பாலா வந்து என் மடியில உட்கார்ந்து தானும் சேர்ந்து சிவனுக்கு அர்ச்சனை செய்தா. அவளைத்தான் உன் பேத்தி பார்த்திருக்கா. பாலாம்பிகை கட்டிக்கிட்டு இருந்த மாதிரியே தனக்கும் பாவாடை வேணும்னு கேட்டிருக்கா.

தெய்வத்தையே நேரடியா தரிசனம் பண்ணின உன் பேத்தி மகா புண்ணியம் பண்ணினவ. அவ நேரடியா மோட்சத்துக்கே போயிட்டா…! அதனால கவலையேபடாதேம்மா…!” அமைதியாகச் சொன்னார் மகா பெரியவர்.

அம்பிகையே அவர் பூஜை செய்யும்போது நேரில் வருகிறாள். குழந்தையாக அவர் மடியிலேயே அமர்ந்து தானும் சிவ பூஜை செய்கிறாள் என்றால், அவர் எத்துணை பெரிய மகான்!

ஜெய ஜெய சங்கர, ஹர ஹர சங்கர!............ :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

நன்றி: whatsup !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82194
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri 10 Jun 2016 - 15:14

பாவாடை கட்டும் வயதில் பேத்தி இறந்து விட,
அக்குழந்தை நேரடியா மோட்சத்துக்கே போயிட்டா…!
அதனால கவலையேபடாதேம்மா…!” என ஆறுதல்
சொல்கிறார் மகா பெரியவர்...
-
இந்த சம்பவம் வேறொரு ஆன்மிக கதைக்கு நம்மை
இட்டுச் செல்கிறது....

-
இறந்த குழந்தையை உயிர்ப்பிக்குமாறு ஒரு ஞானியிடம்
வேண்டுகிறாள் ஒரு தாய்....
அதை அவர் மறுத்துவிட , உடனிருந்த நண்பர், உங்களால்
இயன்றதைத்தானே அந்த தாய் கேட்டாள்...அதை ஏன்
மறுத்து விட்டீர்கள் என பணிவுடன் கேட்கிறார்...
-
அதற்கு அந்த ஞானி, இறந்த குழந்தையின் உயிர்
மிக மிக மேன்மையான வாழ்வை அடுத்த பிறவியில்
அடைய இருப்பதை ஞான திருஷ்டியில் உணர்ந்ததை
கூறுவதாக கதை முடியும்...
-
இறைவனின் சித்தம் முற்றும் துறந்த ஞானியர்களுக்கே
வெளிச்சம்... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

ayyasamy ram
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ayyasamy ram

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri 10 Jun 2016 - 20:05

நன்றி ராம் அண்ணா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34983
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri 10 Jun 2016 - 20:46

கண் கலங்கியது .
மகா பெரியவா பாதம் சரணம் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri 10 Jun 2016 - 20:50

T.N.Balasubramanian wrote:கண் கலங்கியது .
மகா பெரியவா பாதம் சரணம் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1210570

ஆமாம் ஐயா, படித்ததும் சிலிர்த்துவிட்டது எனக்கு புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக