புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
| |||
JGNANASEHAR |
| |||
Abiraj_26 |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
Srinivasan23 |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
| |||
JGNANASEHAR |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தபால் பெட்டியில் 50 பாஸ்போர்ட்டுகள் !
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நங்கநல்லூர் மார்க்கெட் பகுதி அருகே 48-வது தெருவில் உள்ள தபால் பெட்டியில் 50 பாஸ்போர்ட்டுகள் கிடந்தது குறித்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்துகின்றனர்.
நங்கநல்லூரில் தபால் பெட்டியில் 50 பாஸ்போர்ட்டுகள் கிடந்தது குறித்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை
ஆலந்தூர்:
நங்கநல்லூர் மார்க்கெட் பகுதி அருகே 48-வது தெருவில் உள்ள தபால் பெட்டியில் கடந்த 2-ந்தேதி 20-க்கும் மேற்பட்ட பாஸ்போர்ட்டுகள் கிடந்தது.
தகவல் அறிந்த தபால் துறை அதிகாரிகள் அந்த பாஸ்போர்ட்டுக்களை கைப்பற்றி பழவந்தாங்கல் போலீசில் ஒப்படைத்தனர். கடந்த 6-ந்தேதி அதே தபால் பெடடியில் 13 பாஸ்போர்ட்டுகள் கிடந்தது. அதனையும் கைப்பற்றிய போலீசார் தபால் பெட்டியில் பாஸ்போர்ட்டுகளை போட்டது யார்? என்று விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் 3-வது முறையாக நேற்று முன்தினம் தபால் பெட்டியில் 15 பாஸ்போர்ட்டுகள் கிடந்ததால் தபால் ஊழியர் கடும் அதிர்ச்சி அடைந்தார். அதுவும் போலீசில் ஒப்படைக்கப்பட்டது.
இதுவரை தபால் பெட்டியில் இருந்து 50 பாஸ்போர்ட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளது. இவை அனைத்தும் ஒரிஜினல் பாஸ்போர்ட்டுகள் ஆகும்.
இந்த பாஸ்போர்ட்டுகளின் உரிமையாளர்கள் 10 பேரிடம் போலீசார் விசாரித்தபோது, விமான நிலையத்தில் பாஸ்போர்ட்டுகளை தவற விட்டதாக தெரிவித்தனர். அங்கிருந்து எப்படி பாஸ்போர்ட்டுகள் தபால் பெட்டியில் கிடந்தது பற்றி விமான நிலைய ஊழியர்களிடம் விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.
இதற்கிடையே இது மத்திய அரசு துறை விவகாரம் என்பதால் சி.பி.ஐ. விசாரிக்கிறது
சி.பி.ஐ. விஜிலென்ஸ் அதிகாரி ஒருவர் போலீசார் கைப்பற்றிய பாஸ்போர்ட்டுகளின் விவரங்களை சேகரித்து சென்று உள்ளார். 3 அதிகாரிகள் கொண்ட சி.பி.ஐ. விஜிலென்ஸ் பிரிவினர் இதுபற்றி விசாரிக்கிறார்கள்.
போலீஸ் தரப்பில் இதுகுறித்து கேட்டபோது, தபால் பெட்டியில் பாஸ்போர்ட்டுகள் கிடந்தது தொடர்பாக நாங்கள் விசாரித்து வருகிறோம். சி.பி.ஐ. விசாரணை நடத்துவது பற்றி தகவல் தெரியாது என்றனர்.
வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் அதிக பொருட்களை கொண்டு வந்தால் அதற்கு அபராதம் கட்ட வேண்டும். அந்த சமயத்தில் அபராத தொகை இல்லையென்றால் பாஸ்போர்ட்டை ஒப்படைத்து விட்டு அபராத தொகையை கட்டி விட்டு திரும்ப பெற்று கொள்ள வேண்டும்.
அப்படி பாஸ்போர்ட்டை ஒப்படைக்கும் சிலர் அபராத தொகையை கட்டாமல் பாஸ்போர்ட்டு தொலைந்து விட்டதாக புகார் செய்து புதிய பாஸ்போர்ட்டை பெற்று கொள்கிறார்கள்.
இதுபோன்று பறிமுதல் செய்யப்பட்ட பாஸ்போர்ட்டுகள் தபால் பெட்டியில் வீசப்பட்டதா? என்று விசாரணை நடந்து வருகிறது என்றனர்.
பொதுவாக தபால் பெட்டியில் ஒரு பாஸ்போர்ட்டு கிடந்தால் அதை உரியவர்களிடம் ஒப்படைத்து விடுவார்கள்.
ஆனால் கட்டுக்கட்டாக கிடந்ததால் இதில் போலி பாஸ்போர்ட்டுகளை தயாரிக்கும் கும்பல் கைவரிசை இருக்குமோ என்று சந்தேகமும் ஏற்பட்டுள்ளது.
மேலும் விமான நிலையத்தில் தவற விடப்பட்ட பாஸ்போர்ட்டுகள் வெளியே சென்றதில் ஊழியர்கள் உடந்தையாக இருந்தார்களா? என்றும் விசாரிக்கப்படுகிறது.
தபால் பெட்டியை சுற்றி உள்ள பகுதியில் எங்கும் கண்காணிப்பு கேமரா இல்லை. எனவே பாஸ்போர்ட்டுகளை வீசியது யார் என்று தெரியவில்லை.
இதையடுத்து தபால் பெட்டி அருகே உள்ள வங்கியில் தற்போது புதிதாக கண்காணிப்பு காமிரா பொருத்தப்பட்டுள்ளது.
மாலைமலர்
நங்கநல்லூரில் தபால் பெட்டியில் 50 பாஸ்போர்ட்டுகள் கிடந்தது குறித்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை
ஆலந்தூர்:
நங்கநல்லூர் மார்க்கெட் பகுதி அருகே 48-வது தெருவில் உள்ள தபால் பெட்டியில் கடந்த 2-ந்தேதி 20-க்கும் மேற்பட்ட பாஸ்போர்ட்டுகள் கிடந்தது.
தகவல் அறிந்த தபால் துறை அதிகாரிகள் அந்த பாஸ்போர்ட்டுக்களை கைப்பற்றி பழவந்தாங்கல் போலீசில் ஒப்படைத்தனர். கடந்த 6-ந்தேதி அதே தபால் பெடடியில் 13 பாஸ்போர்ட்டுகள் கிடந்தது. அதனையும் கைப்பற்றிய போலீசார் தபால் பெட்டியில் பாஸ்போர்ட்டுகளை போட்டது யார்? என்று விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் 3-வது முறையாக நேற்று முன்தினம் தபால் பெட்டியில் 15 பாஸ்போர்ட்டுகள் கிடந்ததால் தபால் ஊழியர் கடும் அதிர்ச்சி அடைந்தார். அதுவும் போலீசில் ஒப்படைக்கப்பட்டது.
இதுவரை தபால் பெட்டியில் இருந்து 50 பாஸ்போர்ட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளது. இவை அனைத்தும் ஒரிஜினல் பாஸ்போர்ட்டுகள் ஆகும்.
இந்த பாஸ்போர்ட்டுகளின் உரிமையாளர்கள் 10 பேரிடம் போலீசார் விசாரித்தபோது, விமான நிலையத்தில் பாஸ்போர்ட்டுகளை தவற விட்டதாக தெரிவித்தனர். அங்கிருந்து எப்படி பாஸ்போர்ட்டுகள் தபால் பெட்டியில் கிடந்தது பற்றி விமான நிலைய ஊழியர்களிடம் விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.
இதற்கிடையே இது மத்திய அரசு துறை விவகாரம் என்பதால் சி.பி.ஐ. விசாரிக்கிறது
சி.பி.ஐ. விஜிலென்ஸ் அதிகாரி ஒருவர் போலீசார் கைப்பற்றிய பாஸ்போர்ட்டுகளின் விவரங்களை சேகரித்து சென்று உள்ளார். 3 அதிகாரிகள் கொண்ட சி.பி.ஐ. விஜிலென்ஸ் பிரிவினர் இதுபற்றி விசாரிக்கிறார்கள்.
போலீஸ் தரப்பில் இதுகுறித்து கேட்டபோது, தபால் பெட்டியில் பாஸ்போர்ட்டுகள் கிடந்தது தொடர்பாக நாங்கள் விசாரித்து வருகிறோம். சி.பி.ஐ. விசாரணை நடத்துவது பற்றி தகவல் தெரியாது என்றனர்.
வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் அதிக பொருட்களை கொண்டு வந்தால் அதற்கு அபராதம் கட்ட வேண்டும். அந்த சமயத்தில் அபராத தொகை இல்லையென்றால் பாஸ்போர்ட்டை ஒப்படைத்து விட்டு அபராத தொகையை கட்டி விட்டு திரும்ப பெற்று கொள்ள வேண்டும்.
அப்படி பாஸ்போர்ட்டை ஒப்படைக்கும் சிலர் அபராத தொகையை கட்டாமல் பாஸ்போர்ட்டு தொலைந்து விட்டதாக புகார் செய்து புதிய பாஸ்போர்ட்டை பெற்று கொள்கிறார்கள்.
இதுபோன்று பறிமுதல் செய்யப்பட்ட பாஸ்போர்ட்டுகள் தபால் பெட்டியில் வீசப்பட்டதா? என்று விசாரணை நடந்து வருகிறது என்றனர்.
பொதுவாக தபால் பெட்டியில் ஒரு பாஸ்போர்ட்டு கிடந்தால் அதை உரியவர்களிடம் ஒப்படைத்து விடுவார்கள்.
ஆனால் கட்டுக்கட்டாக கிடந்ததால் இதில் போலி பாஸ்போர்ட்டுகளை தயாரிக்கும் கும்பல் கைவரிசை இருக்குமோ என்று சந்தேகமும் ஏற்பட்டுள்ளது.
மேலும் விமான நிலையத்தில் தவற விடப்பட்ட பாஸ்போர்ட்டுகள் வெளியே சென்றதில் ஊழியர்கள் உடந்தையாக இருந்தார்களா? என்றும் விசாரிக்கப்படுகிறது.
தபால் பெட்டியை சுற்றி உள்ள பகுதியில் எங்கும் கண்காணிப்பு கேமரா இல்லை. எனவே பாஸ்போர்ட்டுகளை வீசியது யார் என்று தெரியவில்லை.
இதையடுத்து தபால் பெட்டி அருகே உள்ள வங்கியில் தற்போது புதிதாக கண்காணிப்பு காமிரா பொருத்தப்பட்டுள்ளது.
மாலைமலர்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
விமான நிலையத்தில் தவற விடப்பட்ட பாஸ்போர்ட்டுகள் வெளியே சென்றதில் ஊழியர்கள் உடந்தையாக இருந்தார்களா? என்றும் விசாரிக்கப்படுகிறது.
கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையா என்ன ?............கண்டிப்பாக விமான நிலையத்தில் இருப்பவர்கள் உதவி இல்லாமல் மறுபடி புதிய பாஸ்போர்ட் வாங்கும் தைரியம் யாருக்கும் வராது
...
.
.
.
இவங்க பாஸ்போட்டை வாங்கி வைப்பதற்கு பதிலாக அவர்கள் கொண்டு வந்த பொருட்களை வாங்கி வைத்திருந்தால் ...ஓடி வந்திருப்பார்கள் பணத்துடன்
கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையா என்ன ?............கண்டிப்பாக விமான நிலையத்தில் இருப்பவர்கள் உதவி இல்லாமல் மறுபடி புதிய பாஸ்போர்ட் வாங்கும் தைரியம் யாருக்கும் வராது
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
.
.
.
இவங்க பாஸ்போட்டை வாங்கி வைப்பதற்கு பதிலாக அவர்கள் கொண்டு வந்த பொருட்களை வாங்கி வைத்திருந்தால் ...ஓடி வந்திருப்பார்கள் பணத்துடன்
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
Similar topics
» 800 தலைமை தபால் நிலையங்களில் ஏடிஎம் வசதி : தபால் துறை முடிவு
» ஆஸ்திரேலியா நாட்டு தபால் சேவை போல் மின்னணு வணிகத்துக்கு மாறும் இந்திய தபால் துறை
» சென்னையில் உள்ள 3 சேவை மையங்களில் 5 மாதங்களில் 11/2 லட்சம் பாஸ்போர்ட்டுகள் வினியோகம் மண்டல பாஸ்போர்ட் அதிகாரி செந்தில்பாண்டியன் தகவல்
» சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் வில்அம்பு .....
» குளிர்சாதன பெட்டியில் காய்கறிகளின் ஆயுள்
» ஆஸ்திரேலியா நாட்டு தபால் சேவை போல் மின்னணு வணிகத்துக்கு மாறும் இந்திய தபால் துறை
» சென்னையில் உள்ள 3 சேவை மையங்களில் 5 மாதங்களில் 11/2 லட்சம் பாஸ்போர்ட்டுகள் வினியோகம் மண்டல பாஸ்போர்ட் அதிகாரி செந்தில்பாண்டியன் தகவல்
» சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் வில்அம்பு .....
» குளிர்சாதன பெட்டியில் காய்கறிகளின் ஆயுள்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|