புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பறக்கும் சாலை திட்டம் முடக்கம் கருணாநிதி வருத்தம்
Page 1 of 1 •
மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம் முடக்கப்பட்டு,
அந்தத் திட்டத்துக்கான ஒப்பந்தமும் முடிவுக்குக் கொண்டு
வரப்பட்டிருப்பது வருத்தம் அளிப்பதாக திமுக தலைவர் கருணாநிதி
கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையம் ரூ.1,815 கோடி மதிப்பீட்டிலான
சென்னைத் துறைமுகம்- மதுரவாயல் பறக்கும் சாலைத் திட்டத்துக்கான
ஒப்பந்ததாரருடன் செய்து கொள்ளப்பட்டது.
அத்தனை வருவாயும் அண்டை மாநிலத்துக்குச் செல்கிறது என்ற காரணத்தால்,
சென்னைத் துறைமுகத்தை மேம்படுத்தி, போக்குவரத்தை எளிதாக்கும் வகையில்
இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டது.
2009-ஆம் ஆண்டு ஜனவரி 8-ஆம் தேதி இந்தத் திட்டத்துக்கு அப்போதைய
பிரதமர் மன்மோகன் சிங் நேரில் வந்து அடிக்கல் நாட்டினார்.
2010-ஆம் ஆண்டு செப்டம்பரில் பணி தொடங்கியது. எக்ஸ்பிரஸ் சாலைக்கான
ராட்சதத் தூண்கள் ஒவ்வொன்றாக எழுப்பப்பட்டன. மொத்தம் 889 தூண்களில்
120 தூண்கள் அமைக்கப்பட்டு விட்டன.
அதில் 15 தூண்களில் சாலை அமைப்பதற்கான மேற்பரப்பும் கட்டப்பட்டு விட்டது.
இதற்கிடையே, கூவம் ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள 15 தூண்களும் ஆற்றின்
நீரோட்டத் தன்மையைப் பாதிக்கும் என்று சொல்லி, தமிழகத்தை ஆளும்
அதிமுக அரசு இந்தத் திட்டத்துக்கு தடை விதித்தது.
இந்தத் திட்டம் தமிழகத்துக்கு அவசியம் என்று பிரதமர் அலுவலகமும்,
மத்திய தரை வழிப் போக்குவரத்து அமைச்சகமும், தேசிய நெடுஞ்சாலை ஆணைய
அதிகாரிகளும் எடுத்துரைத்தும் தமிழக அரசு செவிசாய்க்கவில்லை.
நீதிமன்ற நடவடிக்கை மூலமாகத் தீவிரமாக முயற்சி செய்தும்,
ரூ.1,815 கோடி செலவில் நிறைவேறியிருக்க வேண்டிய திட்டம் முடக்கப்பட்டது
என்று அவர் கூறியுள்ளார்.
-
---------------------------------------
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
முடக்கப்பட்டுள்ள திட்டம் , குறுகிய நோக்கத்துடன் செயல்பட்டது என்பது வெட்ட வெளிச்சம் .
தமிழக நலன்/ மக்கள் நலம் கருதி அம்மையார் செயல்படவேண்டும் .
குறுகிய வட்டத்தில் இருந்து வெளிவரவேண்டிய காலம் வந்து விட்டது .
இல்லையெனில் ,வரும் தேர்தல்களில் வெற்றி சந்தேகமே !!
ரமணியன்
தமிழக நலன்/ மக்கள் நலம் கருதி அம்மையார் செயல்படவேண்டும் .
குறுகிய வட்டத்தில் இருந்து வெளிவரவேண்டிய காலம் வந்து விட்டது .
இல்லையெனில் ,வரும் தேர்தல்களில் வெற்றி சந்தேகமே !!
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
ஐயா ,
தங்களின் கருத்தை நான் முற்றிலும் ஆதரிக்கிறேன் . வேண்டாத மாமியாரின் கை பட்டால் குற்றம் , கால் பட்டால் குற்றம் என்பது போலத்தான் உள்ளது அம்மையாரின் போக்கு . பொறியியல் வல்லுனர்கள் பரிந்துரைத்த திட்டத்தை , அதுவும் 20 % முடிந்த நிலையில் , நிராகரிப்பது என்பது அரசியல் காழ்ப்புணர்ச்சியே தவிர வேறல்ல .
இனியாவது அம்மையார் திருந்தவேண்டும் . 60 % மக்கள் தனக்கு ஓட்டளிக்கவில்லை என்பதை உணரவேண்டும் . நலத்திட்டங்களை யார் கொண்டுவந்தாலும் , மக்களுக்கு நன்மை பயப்பதாக இருந்தால் அதை ஏற்றுக் கொள்வதுதான் அறிவுடைமை .
தங்களின் கருத்தை நான் முற்றிலும் ஆதரிக்கிறேன் . வேண்டாத மாமியாரின் கை பட்டால் குற்றம் , கால் பட்டால் குற்றம் என்பது போலத்தான் உள்ளது அம்மையாரின் போக்கு . பொறியியல் வல்லுனர்கள் பரிந்துரைத்த திட்டத்தை , அதுவும் 20 % முடிந்த நிலையில் , நிராகரிப்பது என்பது அரசியல் காழ்ப்புணர்ச்சியே தவிர வேறல்ல .
இனியாவது அம்மையார் திருந்தவேண்டும் . 60 % மக்கள் தனக்கு ஓட்டளிக்கவில்லை என்பதை உணரவேண்டும் . நலத்திட்டங்களை யார் கொண்டுவந்தாலும் , மக்களுக்கு நன்மை பயப்பதாக இருந்தால் அதை ஏற்றுக் கொள்வதுதான் அறிவுடைமை .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- sathyavlrபுதியவர்
- பதிவுகள் : 14
இணைந்தது : 02/06/2014
தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை விட்டு இரு கட்சிகளும் தமிழ்நாட்டின் நலன் கருதி செயல்பட்டால் நம் மாநிலம் முன்னேறும்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1210453M.Jagadeesan wrote:ஐயா ,
தங்களின் கருத்தை நான் முற்றிலும் ஆதரிக்கிறேன் . வேண்டாத மாமியாரின் கை பட்டால் குற்றம் , கால் பட்டால் குற்றம் என்பது போலத்தான் உள்ளது அம்மையாரின் போக்கு . பொறியியல் வல்லுனர்கள் பரிந்துரைத்த திட்டத்தை , அதுவும் 20 % முடிந்த நிலையில் , நிராகரிப்பது என்பது அரசியல் காழ்ப்புணர்ச்சியே தவிர வேறல்ல .
இனியாவது அம்மையார் திருந்தவேண்டும் . 60 % மக்கள் தனக்கு ஓட்டளிக்கவில்லை என்பதை உணரவேண்டும் . நலத்திட்டங்களை யார் கொண்டுவந்தாலும் , மக்களுக்கு நன்மை பயப்பதாக இருந்தால் அதை ஏற்றுக் கொள்வதுதான் அறிவுடைமை .
நன்றி .
வி. பொ.உ
ரமணியன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
சென்னையில் உள்ள சாலை மேம்பாலங்கள் கலைஞர் ஆட்சியில் கட்டப்பட்டவை . அதன் வழியாகத்தானே அம்மையாரின் கார் செல்கிறது . மதுரவாயில் பறக்கும் சாலைத் திட்டத்தை முடக்கியதுபோல , இந்தப் பாலங்களையெல்லாம் இடித்துத் தள்ளியிருக்கலாமே ! ஏன் செய்யவில்லை ?
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1210529M.Jagadeesan wrote:சென்னையில் உள்ள சாலை மேம்பாலங்கள் கலைஞர் ஆட்சியில் கட்டப்பட்டவை . அதன் வழியாகத்தானே அம்மையாரின் கார் செல்கிறது . மதுரவாயில் பறக்கும் சாலைத் திட்டத்தை முடக்கியதுபோல , இந்தப் பாலங்களையெல்லாம் இடித்துத் தள்ளியிருக்கலாமே ! ஏன் செய்யவில்லை ?
ஆரம்பிக்கப் பட்டவைகள் முடக்கப் பட்டுள்ளன .
முடிக்கப் பட்டவை , வேறு காரியங்களுக்கு உபயோகப்படுகின்றன .
இடிக்கப் படுவது இல்லை . அவ்வளவு மோசமாக எடை போடக்கூடாது .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|