புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am
by heezulia Yesterday at 11:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
viyasan | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
'துணைவேந்தர் பதவி ரூ.8 கோடி!' -ஏலம் போடுகிறதா உயர் கல்வித்துறை?
Page 1 of 1 •
தமிழகத்தில் காலியாக உள்ள பல்கலைக்கழக துணைவேந்தர்
பதவிகள் நிரப்பப்பட்டு வருகின்றன. ' கடந்த காலங்களில் 3 கோடி
ரூபாய் அளவுக்குப் பேரம் பேசப்பட்டு வந்த துணைவேந்தர்
பதவிகள், இப்போது எட்டு கோடி ரூபாய் வரை விலை போகிறது'
என வேதனைப்படுகிறார்கள் கல்வியாளர்கள்.
-
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக,
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக போராசிரியர் கணபதி
நியமிக்கப்பட்டிக்கிறார். அதேபோல், தமிழ்நாடு திறந்தவெளிப்
பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பேராசிரியர் பாஸ்கரன்
நியமிக்கப்பட்டிருக்கிறார்.
-
இதனால், இந்த இரண்டு பல்கலைக்கழகங்களிலும் நீடித்து வந்த
குழப்பங்கள் நீங்கிவிட்டன. ஆனால், சென்னைப் பல்கலைக்கழகத்தின்
துணைவேந்தராக இருந்த தாண்டவனின் பதவிக்காலம் நிறைவடைந்து
ஆறு மாதங்கள் ஆகிவிட்டன.
-
அதேபோல், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக
இருந்த கல்யாணி மதிவாணனின் பதவி முடிந்து ஓராண்டு முடிந்துவிட்டது.
இந்தப் பல்கலைக்கழகங்களில், புதிய துணைவேந்தரை தேர்வு செய்யும்
மூன்று பேர் கொண்ட கமிட்டி நியமிக்கப்பட்டது. இருப்பினும், பல
மாதங்களாக புதிய துணைவேந்தரை தேர்வு செய்ய முடியாமல், தேர்வுக்
குழு தவித்து வருகிறது.
-
காரணம், ' துணைவேந்தர் தேர்வில் வழக்கம்போல் நடக்கும்
அரசியல்தான்' என்கின்றனர் கல்வியாளர்கள்.
-
தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியர் கழகத்தின் முன்னாள் தலைவர்
பேராசிரியர் தமிழ்மணி நம்மிடம், " பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்
பதவி என்பது மிக முக்கியமானது. இந்தப் பதவிகளுக்கு வருபவர்கள்
சிறந்த கல்வியாளர்களாகவும் ஊழலுக்கு அப்பாற்பட்டவர்களாகவும் இருக்க
வேண்டும் என விரும்புகிறோம்.
-
ஆனால், கடந்த பத்தாண்டுகளில் பெரும்பாலான பல்கலைக்கழகங்களில்
அரசியல் சார்புள்ளவர்களும், ஊழலுக்கு துணை போகிறவர்களுமே
நியமிக்கப்பட்டுள்ளனர். துணைவேந்தரை தேர்வு செய்ய, மூன்று பேர் கொண்ட
கமிட்டியை நியமிக்கின்றனர்.
-
ஆளுநரின் பிரதிநிதியாக நியமிக்கப்படுகிறவர் கமிட்டியின்
ஒருங்கிணைப்பாளராக செயல்படுகிறார். தவிர, செனட் சார்பாக ஒரு
பிரதிநிதியும், சிண்டிகேட் சார்பாக ஒரு பிரதிநிதியும் தேர்வு செய்யப்படுகிறார்.
இதில், செனட் சார்பில் தேர்வாகும் பிரதிநிதி அரசியல் கலப்பில்லாத
கல்வியாளராக இருக்கிறார்.
மற்ற இரு பிரதிநிதிகளும் அரசுக்கு வேண்டப்பட்டவர்களாக உள்ளனர்.
இதனால், யார் துணைவேந்தர் பதவிக்கு வர வேண்டும் என்பதை தீர்மானிக்கும்
சக்தியுள்ளவர்களாக இவர்கள் இருக்கின்றனர். இதுதான் நடக்கப்போகும்
ஊழல்களுக்கு தொடக்கப்புள்ளியாக அமைகிறது.
-
அரசியல் புள்ளிகள் சிலர், பல்கலைக்கழகங்களையும் தங்களுக்குள் கோட்டா
சிஸ்டம் அடிப்படையில் பிரித்து வைத்துள்ளனர். ' எந்த பேராசிரியர் எங்கே
நியமிக்கப்பட வேண்டும்' என்பதில் ஆட்சிப் பொறுப்பில் உள்ளவர்கள் தெளிவாக
உள்ளனர். துணைவேந்தர் தேர்வு என்பது நியாயமான முறையில்,
வெளிப்படையாக நடத்தப்பட வேண்டும் என்று விரும்புகிறோம். சிறந்த
கல்வியாளர்கள் தேர்வுக் குழுவில் இடம்பெறும்போதுதான், பல்கலைக்கழகத்திற்கு
சிறந்த துணைவேந்தர் கிடைப்பார்.
-
கல்வித் தகுதி, நிர்வாகத் திறமை என்பதையும் தாண்டி, ஊழலற்றவர்கள் பதவிக்கு
வர வேண்டும்.
-
தற்போது துணைவேந்தர் பதவிகளுக்கு எட்டு கோடி வரையில்,
விலை பேசப்படுவதாக எங்களுக்குத் தகவல்கள் வருகின்றன.
இவ்வளவு தொகை கொடுத்து வருகிறவர்கள் எப்படி சிறந்த கல்வித் தரத்தை
உருவாக்குவார்கள்? கொடுத்த பணத்தை ஈட்டத்தான் விரும்புவார்கள்.
இவர்களின் கீழ் கல்வி பயிலும் மாணவர்களும் ஊழல் செய்வதை சாதாரணமான
விஷயமாகத்தான் பார்ப்பார்கள். உயர் ஊழல் துறையாக உயர்கல்வி மாறிப் போவதை
முதல்வர் தடுக்க வேண்டும்" என்றார் வேதனையோடு.
-
------------------------------------------------------------
ஆ.விஜயானந்த்
விகடன்
பதவிகள் நிரப்பப்பட்டு வருகின்றன. ' கடந்த காலங்களில் 3 கோடி
ரூபாய் அளவுக்குப் பேரம் பேசப்பட்டு வந்த துணைவேந்தர்
பதவிகள், இப்போது எட்டு கோடி ரூபாய் வரை விலை போகிறது'
என வேதனைப்படுகிறார்கள் கல்வியாளர்கள்.
-
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக,
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக போராசிரியர் கணபதி
நியமிக்கப்பட்டிக்கிறார். அதேபோல், தமிழ்நாடு திறந்தவெளிப்
பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பேராசிரியர் பாஸ்கரன்
நியமிக்கப்பட்டிருக்கிறார்.
-
இதனால், இந்த இரண்டு பல்கலைக்கழகங்களிலும் நீடித்து வந்த
குழப்பங்கள் நீங்கிவிட்டன. ஆனால், சென்னைப் பல்கலைக்கழகத்தின்
துணைவேந்தராக இருந்த தாண்டவனின் பதவிக்காலம் நிறைவடைந்து
ஆறு மாதங்கள் ஆகிவிட்டன.
-
அதேபோல், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக
இருந்த கல்யாணி மதிவாணனின் பதவி முடிந்து ஓராண்டு முடிந்துவிட்டது.
இந்தப் பல்கலைக்கழகங்களில், புதிய துணைவேந்தரை தேர்வு செய்யும்
மூன்று பேர் கொண்ட கமிட்டி நியமிக்கப்பட்டது. இருப்பினும், பல
மாதங்களாக புதிய துணைவேந்தரை தேர்வு செய்ய முடியாமல், தேர்வுக்
குழு தவித்து வருகிறது.
-
காரணம், ' துணைவேந்தர் தேர்வில் வழக்கம்போல் நடக்கும்
அரசியல்தான்' என்கின்றனர் கல்வியாளர்கள்.
-
தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியர் கழகத்தின் முன்னாள் தலைவர்
பேராசிரியர் தமிழ்மணி நம்மிடம், " பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்
பதவி என்பது மிக முக்கியமானது. இந்தப் பதவிகளுக்கு வருபவர்கள்
சிறந்த கல்வியாளர்களாகவும் ஊழலுக்கு அப்பாற்பட்டவர்களாகவும் இருக்க
வேண்டும் என விரும்புகிறோம்.
-
ஆனால், கடந்த பத்தாண்டுகளில் பெரும்பாலான பல்கலைக்கழகங்களில்
அரசியல் சார்புள்ளவர்களும், ஊழலுக்கு துணை போகிறவர்களுமே
நியமிக்கப்பட்டுள்ளனர். துணைவேந்தரை தேர்வு செய்ய, மூன்று பேர் கொண்ட
கமிட்டியை நியமிக்கின்றனர்.
-
ஆளுநரின் பிரதிநிதியாக நியமிக்கப்படுகிறவர் கமிட்டியின்
ஒருங்கிணைப்பாளராக செயல்படுகிறார். தவிர, செனட் சார்பாக ஒரு
பிரதிநிதியும், சிண்டிகேட் சார்பாக ஒரு பிரதிநிதியும் தேர்வு செய்யப்படுகிறார்.
இதில், செனட் சார்பில் தேர்வாகும் பிரதிநிதி அரசியல் கலப்பில்லாத
கல்வியாளராக இருக்கிறார்.
மற்ற இரு பிரதிநிதிகளும் அரசுக்கு வேண்டப்பட்டவர்களாக உள்ளனர்.
இதனால், யார் துணைவேந்தர் பதவிக்கு வர வேண்டும் என்பதை தீர்மானிக்கும்
சக்தியுள்ளவர்களாக இவர்கள் இருக்கின்றனர். இதுதான் நடக்கப்போகும்
ஊழல்களுக்கு தொடக்கப்புள்ளியாக அமைகிறது.
-
அரசியல் புள்ளிகள் சிலர், பல்கலைக்கழகங்களையும் தங்களுக்குள் கோட்டா
சிஸ்டம் அடிப்படையில் பிரித்து வைத்துள்ளனர். ' எந்த பேராசிரியர் எங்கே
நியமிக்கப்பட வேண்டும்' என்பதில் ஆட்சிப் பொறுப்பில் உள்ளவர்கள் தெளிவாக
உள்ளனர். துணைவேந்தர் தேர்வு என்பது நியாயமான முறையில்,
வெளிப்படையாக நடத்தப்பட வேண்டும் என்று விரும்புகிறோம். சிறந்த
கல்வியாளர்கள் தேர்வுக் குழுவில் இடம்பெறும்போதுதான், பல்கலைக்கழகத்திற்கு
சிறந்த துணைவேந்தர் கிடைப்பார்.
-
கல்வித் தகுதி, நிர்வாகத் திறமை என்பதையும் தாண்டி, ஊழலற்றவர்கள் பதவிக்கு
வர வேண்டும்.
-
தற்போது துணைவேந்தர் பதவிகளுக்கு எட்டு கோடி வரையில்,
விலை பேசப்படுவதாக எங்களுக்குத் தகவல்கள் வருகின்றன.
இவ்வளவு தொகை கொடுத்து வருகிறவர்கள் எப்படி சிறந்த கல்வித் தரத்தை
உருவாக்குவார்கள்? கொடுத்த பணத்தை ஈட்டத்தான் விரும்புவார்கள்.
இவர்களின் கீழ் கல்வி பயிலும் மாணவர்களும் ஊழல் செய்வதை சாதாரணமான
விஷயமாகத்தான் பார்ப்பார்கள். உயர் ஊழல் துறையாக உயர்கல்வி மாறிப் போவதை
முதல்வர் தடுக்க வேண்டும்" என்றார் வேதனையோடு.
-
------------------------------------------------------------
ஆ.விஜயானந்த்
விகடன்
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
துணைவேந்தர் பதவி 15 கோடிக்கு ஏலம் விடப்படுவதாக EVKS இளங்கோவன் பேசியிருந்தார் . இது மிகவும் வேதனைக்குரிய விஷயம் .AL முதலியார் போன்ற மேதைகள் அலங்கரித்த துணைவேந்தர் பதவி , வெறும் காசுக்கு விற்கப்படும் பொருளாக மாறிவிட்டது வருந்தத்தக்கது .
என்ன செய்வது ?
பல்லாயிரம் கோடி ரூபாய்கள் செலவுசெய்து ஆட்சியைப் பிடித்திருக்கிறார்கள் . அதையெல்லாம் சம்பாதிக்கவேன்டாமா ?
என்ன செய்வது ?
பல்லாயிரம் கோடி ரூபாய்கள் செலவுசெய்து ஆட்சியைப் பிடித்திருக்கிறார்கள் . அதையெல்லாம் சம்பாதிக்கவேன்டாமா ?
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
' கடந்த காலங்களில் 3 கோடி ரூபாய் அளவுக்குப் பேரம் பேசப்பட்டு வந்த துணைவேந்தர்
பதவிகள், இப்போது எட்டு கோடி ரூபாய் வரை விலை போகிறது' என வேதனைப்படுகிறார்கள் கல்வியாளர்கள்.
அடப்பாவிகளா..............எதற்குத்தான் விலை என்பது இல்லாமல் போய்விட்டதே ?.............பதவி கிடைத்ததும், இவங்க, கொடுத்த பணத்துக்கு மேல, பணம் சம்பாதிக்க வராங்களா இல்லை கல்லுரி நடத்த வராங்களா என்றே தெரியாமல் போகுமே?................
பதவிகள், இப்போது எட்டு கோடி ரூபாய் வரை விலை போகிறது' என வேதனைப்படுகிறார்கள் கல்வியாளர்கள்.
அடப்பாவிகளா..............எதற்குத்தான் விலை என்பது இல்லாமல் போய்விட்டதே ?.............பதவி கிடைத்ததும், இவங்க, கொடுத்த பணத்துக்கு மேல, பணம் சம்பாதிக்க வராங்களா இல்லை கல்லுரி நடத்த வராங்களா என்றே தெரியாமல் போகுமே?................
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மேற்கோள் செய்த பதிவு: 1210505krishnaamma wrote:' கடந்த காலங்களில் 3 கோடி ரூபாய் அளவுக்குப் பேரம் பேசப்பட்டு வந்த துணைவேந்தர்
பதவிகள், இப்போது எட்டு கோடி ரூபாய் வரை விலை போகிறது' என வேதனைப்படுகிறார்கள் கல்வியாளர்கள்.
அடப்பாவிகளா..............எதற்குத்தான் விலை என்பது இல்லாமல் போய்விட்டதே ?.............பதவி கிடைத்ததும், இவங்க, கொடுத்த பணத்துக்கு மேல, பணம் சம்பாதிக்க வராங்களா இல்லை கல்லுரி நடத்த வராங்களா என்றே தெரியாமல் போகுமே?................
துணைவேந்தர் பதவி 15 கோடிக்கு விலை போகிறதாம் . இதில் 5 கோடி கவர்னருக்கு ; மீதி 10 கோடி அம்மையாருக்கு என்று EVKS இளங்கோவன் பேசியதால் அவர்மீது கவர்னர் வழக்குப் போட்டிருக்கார் . இது பத்திரிகையில் வந்த செய்தி .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- GuestGuest
கல்வியே ஏலம் போய் விட்ட பின்னர் ,இதுவெல்லாம் பெரிய விசயமா? கர்ணன் பரம்பரை கொடுத்துக் கொடுத்துப் பழகி விட்டது. கொடுத்து கைசிவந்த கைகளை மாற்ற முடியாது. அதுபோல் வாங்கிச் சிவந்த கைகளையும் மாற்ற முடியாது.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1210566மூர்த்தி wrote:கல்வியே ஏலம் போய் விட்ட பின்னர் ,இதுவெல்லாம் பெரிய விசயமா? கர்ணன் பரம்பரை கொடுத்துக் கொடுத்துப் பழகி விட்டது. கொடுத்து கைசிவந்த கைகளை மாற்ற முடியாது. அதுபோல் வாங்கிச் சிவந்த கைகளையும் மாற்ற முடியாது.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|