புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆத்தாடி - ஒரே நேரத்தில் 11 குழந்தைகளுக்கு தாயான பெண் (வீடியோ)!
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஆத்தாடி - ஒரே நேரத்தில் 11 குழந்தைகளுக்கு தாயான பெண் (வீடியோ)
Last Modified: ஞாயிறு, 5 ஜூன் 2016 (14:59 IST)
பெண் ஒருவர் ஒரே நேரத்தில் 11 குழத்தைகள்ளு பெற்றெடுத்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
உலகிலே பதினொரு குழந்தைகளை பெற்றெடுத்த பெண் குறித்த வீடியோ வெளியாகியுள்ளது.
வெப்துனியா
Last Modified: ஞாயிறு, 5 ஜூன் 2016 (14:59 IST)
பெண் ஒருவர் ஒரே நேரத்தில் 11 குழத்தைகள்ளு பெற்றெடுத்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
உலகிலே பதினொரு குழந்தைகளை பெற்றெடுத்த பெண் குறித்த வீடியோ வெளியாகியுள்ளது.
வெப்துனியா
- GuestGuest
பொய்யான காணொளி. உண்மை என்ன தெரியுமா?
மேலே உள்ள காணொளியை -video reverse search-முறையில் தேடிய போது கிடைத்த தகவல் இது.
11.11.11 அன்று குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பிய 11 தாய்மார்களின் குழந்தைகள் இந்தக் காணொளியில் காணப்படுகிறது.13 குழந்தைகளில் ஒன்று இரட்டைக் குழந்தைகள்.சுராற்-Surat-குஜராத் இந்தியா- இல் உள்ள 21st Century Hospital இல் பிறந்தவை இந்தக் குழந்தைகள். மருத்துவர்கள்-Dr Purnima Nadkarni and Dr Pooja Nadkarni and team.
இந்த தகவலை Dr.நட்கார்னியே தனது வலைப்பதிவில் தெரிவித்துள்ளார்.
என்னமா ஏமாற்றுகிறார்கள் கிரிஷ்னம்மா அவர்களே!
1971 இல் அவுஸ்திரேலியாவிலும்,1999 இல் மலேசியாவிலும் 9 குழந்தைகள் பிறந்தன. இவையே ஆகக் கூடிய குழந்தைகள் பிறப்பாகும்.ஆனால் இந்தக் குழந்தைகள் அனைத்துமே ஒரு சில மணி நேரத்தில் இறந்து விட்டன.எவையும் உயிருடன் இருக்கவில்லை.
மேலே உள்ள காணொளியை -video reverse search-முறையில் தேடிய போது கிடைத்த தகவல் இது.
11.11.11 அன்று குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பிய 11 தாய்மார்களின் குழந்தைகள் இந்தக் காணொளியில் காணப்படுகிறது.13 குழந்தைகளில் ஒன்று இரட்டைக் குழந்தைகள்.சுராற்-Surat-குஜராத் இந்தியா- இல் உள்ள 21st Century Hospital இல் பிறந்தவை இந்தக் குழந்தைகள். மருத்துவர்கள்-Dr Purnima Nadkarni and Dr Pooja Nadkarni and team.
இந்த தகவலை Dr.நட்கார்னியே தனது வலைப்பதிவில் தெரிவித்துள்ளார்.
என்னமா ஏமாற்றுகிறார்கள் கிரிஷ்னம்மா அவர்களே!
1971 இல் அவுஸ்திரேலியாவிலும்,1999 இல் மலேசியாவிலும் 9 குழந்தைகள் பிறந்தன. இவையே ஆகக் கூடிய குழந்தைகள் பிறப்பாகும்.ஆனால் இந்தக் குழந்தைகள் அனைத்துமே ஒரு சில மணி நேரத்தில் இறந்து விட்டன.எவையும் உயிருடன் இருக்கவில்லை.
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
எல்லாம் கலியுக அதிசயமோ.........தெரியல>>>>>>>>>>>>>>
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1210325மூர்த்தி wrote:பொய்யான காணொளி. உண்மை என்ன தெரியுமா?
மேலே உள்ள காணொளியை -video reverse search-முறையில் தேடிய போது கிடைத்த தகவல் இது.
11.11.11 அன்று குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பிய 11 தாய்மார்களின் குழந்தைகள் இந்தக் காணொளியில் காணப்படுகிறது.13 குழந்தைகளில் ஒன்று இரட்டைக் குழந்தைகள்.சுராற்-Surat-குஜராத் இந்தியா- இல் உள்ள 21st Century Hospital இல் பிறந்தவை இந்தக் குழந்தைகள். மருத்துவர்கள்-Dr Purnima Nadkarni and Dr Pooja Nadkarni and team.
இந்த தகவலை Dr.நட்கார்னியே தனது வலைப்பதிவில் தெரிவித்துள்ளார்.
என்னமா ஏமாற்றுகிறார்கள் கிருஷ்ணாம்மா!
1971 இல் அவுஸ்திரேலியாவிலும்,1999 இல் மலேசியாவிலும் 9 குழந்தைகள் பிறந்தன. இவையே ஆகக் கூடிய குழந்தைகள் பிறப்பாகும்.ஆனால் இந்தக் குழந்தைகள் அனைத்துமே ஒரு சில மணி நேரத்தில் இறந்து விட்டன.எவையும் உயிருடன் இருக்கவில்லை.
ஒ..அப்படியா?...........நானும் ராஜன் அண்ணா போல கலி யுகம் என்று நினைத்துவிட்டேன்......விவரங்களுக்கு மிக்க நன்றி மூர்த்தி ..வீடியோ வைப் பார்த்து பயந்தே போனேன்......எப்படித்தான் அந்த பெண் 10 மாதங்கள் சுமந்தாளோ என்று ! ........என்னை நீங்கள் கிருஷ்ணாம்மா என்றே கூப்பிடலாம் மூர்த்தி
- GuestGuest
நன்றி.அப்படியே செய்கிறேன். ஆனாலும் தெரிந்துகொள்ள ஒரு தகவல்.
முகம் தெரியாத ஒருவரை ஒருமையில் அழைப்பது அழகல்ல என்பது என் கருத்தாகும்.வெளிநாடுகளில் முகம் தெரியாதவர்கள் மட்டுமல்ல வயது பார்க்காது அறிமுகமில்லாதவர்களையும் மரியாதையுடன் அழைக்க வேண்டும் என்பது மரபு.
Mrs -Mistress; Ms ; Miss என்ற சொற்களுக்கு உண்மையான பொருள் வேறு உண்டு. அமெரிக்க ஆங்கிலம்,பிரிட்டன் ஆங்கிலத்தில் வேறுபட்ட பொருள். நாம் தற்போது ஒரே பொருளில் தான் இவற்றைப் பயன்படுத்துகிறோம்.அவற்றின் உண்மையான அர்த்தம் வேறாகும்.
ஆனால் சில ஐரோப்பிய நாடுகளில் தற்போதும் Miss,Mrs இவற்றில் சில சிக்கல் உண்டு.
15-16 வயதில் உள்ள திருமணமாகாத பெண்ணை Miss (ஐரோப்பிய மொழியில்) என அழைத்தால் அவளுக்குக் கோபம் வந்து விடுகிறது. Mrs (ஐரோப்பிய மொழியில்) என அழைக்க வேண்டும் என்பாள்.அந்த நாடுகளில் Miss,Mrs மட்டுமே பாவிக்கிறார்கள்.அதாவது உண்மையான Miss,Ms,Mrs என்ற ஆங்கில சொற்களின் அர்த்தத்தைப் பயன்படுத்துகிறார்கள்.
ஆங்கிலம்,ஐரோப்பிய மொழிகள், இந்தி, சமஸ்கிருதம் போன்ற மொழிகள் சேர்மானியக் குடும்பத்தை சேர்ந்தவை என்பதால் சில மொழிகள் தற்போதும் வேர் சொற்களைப் பயன்படுத்துகின்றன. தமிழில் பாவிக்காத சில வேர் சொற்கள் இன்றும் மலையாளத்தில் பாவிக்கப்படுவதைப் போல் எனலாம்.
நம் நாட்டில் சில நல்ல தமிழ் வார்த்தைகளை கெட்ட வார்த்தைகள் ஆக்கி விட்டது போல் சொற்களின் அர்த்தங்களும் மாறி விடுகின்றன.
முகம் தெரியாத ஒருவரையும்,தெரியாத ஒருவருடன் நேரில் பேசும் போதும் வயதைக் கருத்தில் கொள்ளாது மரியாதையுடன் அழைப்பதற்கு கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். நீ- என்ற வார்த்தையை அவர்கள் அழைக்க அனுமதி தந்தால் தவிர பாவிக்கக் கூடாது என்பது என் கருத்தாகும்.
இவ்வளவு விளக்கம் ஏன் என்று நினைத்தால் மன்னித்து நீக்கி விடவும்.
முகம் தெரியாத ஒருவரை ஒருமையில் அழைப்பது அழகல்ல என்பது என் கருத்தாகும்.வெளிநாடுகளில் முகம் தெரியாதவர்கள் மட்டுமல்ல வயது பார்க்காது அறிமுகமில்லாதவர்களையும் மரியாதையுடன் அழைக்க வேண்டும் என்பது மரபு.
Mrs -Mistress; Ms ; Miss என்ற சொற்களுக்கு உண்மையான பொருள் வேறு உண்டு. அமெரிக்க ஆங்கிலம்,பிரிட்டன் ஆங்கிலத்தில் வேறுபட்ட பொருள். நாம் தற்போது ஒரே பொருளில் தான் இவற்றைப் பயன்படுத்துகிறோம்.அவற்றின் உண்மையான அர்த்தம் வேறாகும்.
ஆனால் சில ஐரோப்பிய நாடுகளில் தற்போதும் Miss,Mrs இவற்றில் சில சிக்கல் உண்டு.
15-16 வயதில் உள்ள திருமணமாகாத பெண்ணை Miss (ஐரோப்பிய மொழியில்) என அழைத்தால் அவளுக்குக் கோபம் வந்து விடுகிறது. Mrs (ஐரோப்பிய மொழியில்) என அழைக்க வேண்டும் என்பாள்.அந்த நாடுகளில் Miss,Mrs மட்டுமே பாவிக்கிறார்கள்.அதாவது உண்மையான Miss,Ms,Mrs என்ற ஆங்கில சொற்களின் அர்த்தத்தைப் பயன்படுத்துகிறார்கள்.
ஆங்கிலம்,ஐரோப்பிய மொழிகள், இந்தி, சமஸ்கிருதம் போன்ற மொழிகள் சேர்மானியக் குடும்பத்தை சேர்ந்தவை என்பதால் சில மொழிகள் தற்போதும் வேர் சொற்களைப் பயன்படுத்துகின்றன. தமிழில் பாவிக்காத சில வேர் சொற்கள் இன்றும் மலையாளத்தில் பாவிக்கப்படுவதைப் போல் எனலாம்.
நம் நாட்டில் சில நல்ல தமிழ் வார்த்தைகளை கெட்ட வார்த்தைகள் ஆக்கி விட்டது போல் சொற்களின் அர்த்தங்களும் மாறி விடுகின்றன.
முகம் தெரியாத ஒருவரையும்,தெரியாத ஒருவருடன் நேரில் பேசும் போதும் வயதைக் கருத்தில் கொள்ளாது மரியாதையுடன் அழைப்பதற்கு கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். நீ- என்ற வார்த்தையை அவர்கள் அழைக்க அனுமதி தந்தால் தவிர பாவிக்கக் கூடாது என்பது என் கருத்தாகும்.
இவ்வளவு விளக்கம் ஏன் என்று நினைத்தால் மன்னித்து நீக்கி விடவும்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஹா...ஹா...ஹா... மிக நல்ல விளக்கம் முர்த்தி, நீங்கள் சொல்வது முற்றிலும் சரியே........எனக்கும் பெரியவர்களையும், வயதில் சிறியவர் களானாலும் பெண்களையும் , ஒருமை இல் அழைத்தால் பிடிக்காது தான் .
"நன்றி.அப்படியே செய்கிறேன். ஆனாலும் தெரிந்துகொள்ள ஒரு தகவல்.
முகம் தெரியாத ஒருவரை ஒருமையில் அழைப்பது அழகல்ல என்பது என் கருத்தாகும்.வெளிநாடுகளில் முகம் தெரியாதவர்கள் மட்டுமல்ல வயது பார்க்காது அறிமுகமில்லாதவர்களையும் மரியாதையுடன் அழைக்க வேண்டும் என்பது மரபு."
ஆனால், நான் சொன்னது 'கிருஷ்ணாம்மா அவர்களே' என நீங்கள் குறிப்பிட்டபோது அதில் இருக்கும் 'அவர்களே' வை எடுத்து விட்டு , "கிருஷ்ணாம்மா, வாங்கோ, போங்கோ" என்று மரியாதியாக அழைக்கலாமே!.............இப்போ நான் கூட உங்களை 'பேர்சொல்லி, மூர்த்தி ' என்று தான் அழைக்கிறேன்...ஆனால் நீங்க, வாங்கோ போங்கோ என்று சொல்கிறேன் இல்லையா, அது போல நீங்களும் செய்யலாம் என்று தான் சொன்னேன்
.
.
மேலும் 'கிருஷ்ணாம்மா ' என்பது என் பேர் இல்லை, என் பெயர் சுமதிசுந்தர், என் பையன் பேர் கிருஷ்ணா + அவனின் அம்மா...ஸோ, என் புனைப்பெயர் கிருஷ்ணாம்மா ...ஓகே வா? ...........இனி நீங்கள் தயங்காமல் என்னை 'கிருஷ்ணாம்மா' என்று கூப்பிடலாமே?
முகம் தெரியாத ஒருவரையும்,தெரியாத ஒருவருடன் நேரில் பேசும் போதும் வயதைக் கருத்தில் கொள்ளாது மரியாதையுடன் அழைப்பதற்கு கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். நீ- என்ற வார்த்தையை அவர்கள் அழைக்க அனுமதி தந்தால் தவிர பாவிக்கக் கூடாது என்பது என் கருத்தாகும்.
எனக்கும் இதே கருத்து தான் மூர்த்தி !
"நன்றி.அப்படியே செய்கிறேன். ஆனாலும் தெரிந்துகொள்ள ஒரு தகவல்.
முகம் தெரியாத ஒருவரை ஒருமையில் அழைப்பது அழகல்ல என்பது என் கருத்தாகும்.வெளிநாடுகளில் முகம் தெரியாதவர்கள் மட்டுமல்ல வயது பார்க்காது அறிமுகமில்லாதவர்களையும் மரியாதையுடன் அழைக்க வேண்டும் என்பது மரபு."
ஆனால், நான் சொன்னது 'கிருஷ்ணாம்மா அவர்களே' என நீங்கள் குறிப்பிட்டபோது அதில் இருக்கும் 'அவர்களே' வை எடுத்து விட்டு , "கிருஷ்ணாம்மா, வாங்கோ, போங்கோ" என்று மரியாதியாக அழைக்கலாமே!.............இப்போ நான் கூட உங்களை 'பேர்சொல்லி, மூர்த்தி ' என்று தான் அழைக்கிறேன்...ஆனால் நீங்க, வாங்கோ போங்கோ என்று சொல்கிறேன் இல்லையா, அது போல நீங்களும் செய்யலாம் என்று தான் சொன்னேன்
.
.
மேலும் 'கிருஷ்ணாம்மா ' என்பது என் பேர் இல்லை, என் பெயர் சுமதிசுந்தர், என் பையன் பேர் கிருஷ்ணா + அவனின் அம்மா...ஸோ, என் புனைப்பெயர் கிருஷ்ணாம்மா ...ஓகே வா? ...........இனி நீங்கள் தயங்காமல் என்னை 'கிருஷ்ணாம்மா' என்று கூப்பிடலாமே?
முகம் தெரியாத ஒருவரையும்,தெரியாத ஒருவருடன் நேரில் பேசும் போதும் வயதைக் கருத்தில் கொள்ளாது மரியாதையுடன் அழைப்பதற்கு கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். நீ- என்ற வார்த்தையை அவர்கள் அழைக்க அனுமதி தந்தால் தவிர பாவிக்கக் கூடாது என்பது என் கருத்தாகும்.
எனக்கும் இதே கருத்து தான் மூர்த்தி !
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|