புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெங்களூர் விமானநிலையத்தில் இளையராஜாவுக்கு நேர்ந்தது என்ன?
Page 1 of 1 •
இளையராஜா தனது மகன் கார்த்திக் ராஜா மற்றும்
அவருடைய குடும்பத்தினருடன் கர்நாடகாவின்
மங்களூரில் உள்ள சில கோயில்களுக்குச் சென்றுவிட்டு,
சென்னை திரும்ப ஞாயிறு அன்று பெங்களூர் விமான
நிலையத்துக்கு வந்தார்கள்.
அப்போது இளையராஜா குடும்பத்தினர் கொண்டுவந்த
உடைமைகளை விமான நிலையப் பாதுகாப்பு அதிகாரிகள்
சோதனை செய்தார்கள்.
அதில் கோயில் பிரசாதம், உடைந்த தேங்காய் போன்ற
பொருள்கள் இருந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்.
இதனால் இது தொடர்பாக நீண்ட நேரம் விவாதம் நடந்தது.
பிரசாதப் பொருள்களை அனுமதிக்கவேண்டும் என்று
இளையராஜா கோரிக்கை விடுத்ததாகத் தெரிகிறது.
அதிகாரிகள் இளையராஜாவுடன் வாக்குவாதம் செய்வதை
கார்த்திக் ராஜா புகைப்படம் எடுத்தபோது அதை அழிக்கச்
சொல்லி நிர்பந்தம் விடுக்கப்பட்டது.
இதனால் அங்கு மேலும் பரபரப்பு ஏற்பட்டது. பிறகு பயணிகள்
பலரும் இளையராஜாவுக்கு ஆதரவாக அதிகாரிகளிடம் பேசி,
ஒரு புகழ்பெற்ற இசையமைப்பாளரைக் காக்கவைக்கவேண்டாம்
என்று கூறியதாகவும் தெரிகிறது.
இந்தப் பிரச்னையால் இளையராஜா பயணிக்க இருந்த விமானம்
கிளம்ப தாமதமானது. பிறகு உயர் அதிகாரிகள் தலையிட்டு
பிரச்னையைச் சுமுகமாக முடித்துவைத்தார்கள்.
நடந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்துள்ளார்கள்.
விமான நிலையத்தில் அதிகாரிகள் இளையராஜாவின் பையைப்
பரிசோதனை செய்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில்
வெளியாகியுள்ளது.
-
--------------------------------
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இப்போதெல்லாம் , தேங்காய் கொண்டுபோகவேண்டம் என்று சொல்கிறார்கள். நான் வரும்போது கூட, left லகேஜில் துருவின தேங்காய், அல்லது தேங்காய் அல்லது தேன் இருக்கிறதா என்று ஸ்பெஷல் ஆக கேட்டார்கள்..............ஏன் என்று தெரியலை............
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
10 வருடங்களுக்கு முன் ஒரு நாள் மும்பை விமானத்தில் பயணம் .
சக பயணியின் hand baggage ( VIP brief case )இல் ஒரு கிலோ மிளகாய்ப் பொடி.
security இல் தடை செய்து விட்டனர் . மிளகாய்ப் பொடியை waste basket இல் போடச் சொன்னார்கள் .
நல்ல வேளை , அவர் brief case + மிளகாய் பொடியுடன் check in பண்ணிவிட்டார் .
security இன்ஸ்பெக்டரை விசாரித்தப் பொது அவர் கூறிய காரணம் , hand லக்கேஜாக , கொண்டு போக அனுமதித்தால் தீவிரவாதிகள் அதை துஷ்பிரயோகம் செய்து , hijack பண்ணக்கூடும் .அதேப போல் தேங்காயை துணியில் மறைத்து கை பாம் போல் நம்பவைத்து பிளேனை hijack பண்ணக்கூடும் .
பிஸ்லேரி வாடர் பாட்டிலையே அனுமதிப்பது இல்லையே ,
நாங்கள் குமார்கோம் , மூணாறு சென்றோம் , போகும் போது இரவு ட்ரைன். பாதுகாப்பு கருதி பெட்டிகளை இரும்பு சங்கிலியால் இணைத்து இருந்தோம். எல்லோருக்கும் hand லக்கேஜ்தான் . வரும்போது .
cochin இலிருந்து flight . Scanning போன பெட்டியில் இருந்து எடுக்கப்பட்ட சங்கிலியை ஏர்போர்ட் குப்பை தொட்டியில் போட்டு விட்டுதான் , விமானம் ஏறினோம் .
ரூல் எல்லோருக்கும் பொதுவானது . நாம் தான் அதை அனுசரித்து ,மற்றவர்களுக்கு ஓர் உதாரணமாக இருக்கவேண்டும் .
ரமணியன்
சக பயணியின் hand baggage ( VIP brief case )இல் ஒரு கிலோ மிளகாய்ப் பொடி.
security இல் தடை செய்து விட்டனர் . மிளகாய்ப் பொடியை waste basket இல் போடச் சொன்னார்கள் .
நல்ல வேளை , அவர் brief case + மிளகாய் பொடியுடன் check in பண்ணிவிட்டார் .
security இன்ஸ்பெக்டரை விசாரித்தப் பொது அவர் கூறிய காரணம் , hand லக்கேஜாக , கொண்டு போக அனுமதித்தால் தீவிரவாதிகள் அதை துஷ்பிரயோகம் செய்து , hijack பண்ணக்கூடும் .அதேப போல் தேங்காயை துணியில் மறைத்து கை பாம் போல் நம்பவைத்து பிளேனை hijack பண்ணக்கூடும் .
பிஸ்லேரி வாடர் பாட்டிலையே அனுமதிப்பது இல்லையே ,
நாங்கள் குமார்கோம் , மூணாறு சென்றோம் , போகும் போது இரவு ட்ரைன். பாதுகாப்பு கருதி பெட்டிகளை இரும்பு சங்கிலியால் இணைத்து இருந்தோம். எல்லோருக்கும் hand லக்கேஜ்தான் . வரும்போது .
cochin இலிருந்து flight . Scanning போன பெட்டியில் இருந்து எடுக்கப்பட்ட சங்கிலியை ஏர்போர்ட் குப்பை தொட்டியில் போட்டு விட்டுதான் , விமானம் ஏறினோம் .
ரூல் எல்லோருக்கும் பொதுவானது . நாம் தான் அதை அனுசரித்து ,மற்றவர்களுக்கு ஓர் உதாரணமாக இருக்கவேண்டும் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
உண்மை ஐயா ...T.N.Balasubramanian wrote:ரூல் எல்லோருக்கும் பொதுவானது . நாம் தான் அதை அனுசரித்து ,மற்றவர்களுக்கு ஓர் உதாரணமாக இருக்கவேண்டும்.ரமணியன்
பெரும்பாலும் பாதுகாப்புஅதிகாரிகள் கைப்பையில் எடுத்து போகத்தான் நிறைய கட்டுபாடுகள் விதிப்பார்கள். இதே பொருட்களை checked-in baggage ல எடுத்து போனா ஒரு பிரச்சினையும் வராது.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
பாவம் தேங்காய் சீனிவாசன் ப்ளைட்ல போயிருக்கவே முடியாது
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1210148யினியவன் wrote:பாவம் தேங்காய் சீனிவாசன் ப்ளைட்ல போயிருக்கவே முடியாது
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1210141ayyasamy ram wrote:ஏர் அரேயியா -ல் துபாயிலிருந்து சென்னை வந்தபோது
ஜூஸ் பாட்டில், தண்ணீர் பாட்டில் மற்றும் உணவு
வகைகள், ஹேண்ட் லக்கேஜில் கொண்டு வர
அனுமதித்தார்கள்
-
இதைப்போலவே டைகர் ஏர்வேஸில் சிங்கப்பூர் போகும்போதும்
அனுமதிப்பார்கள்....
-
நம்முடைய டிக்கட் விலையில் உணவு /snacks சேர்க்கப்பட்டு இருக்கும் பட்சத்தில் ,பாட்டில்கள் அனுமதி இருக்காது என நினைக்கிறேன் .
டிக்கட் விலையில் உணவு /snacks சேராதப் போது நாம் உணவு கொண்டுப் போக அனுமதிப்பார்கள் என எண்ணுகிறேன் .குடிநீர் தாராளமாக கிடைக்கிறதே (free )
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ராஜா wrote:உண்மை ஐயா ...T.N.Balasubramanian wrote:ரூல் எல்லோருக்கும் பொதுவானது . நாம் தான் அதை அனுசரித்து ,மற்றவர்களுக்கு ஓர் உதாரணமாக இருக்கவேண்டும்.ரமணியன்
பெரும்பாலும் பாதுகாப்புஅதிகாரிகள் கைப்பையில் எடுத்து போகத்தான் நிறைய கட்டுபாடுகள் விதிப்பார்கள். இதே பொருட்களை checked-in baggage ல எடுத்து போனா ஒரு பிரச்சினையும் வராது.
உண்மை ராஜா, ஆனால் இந்த முறை left லகேஜில் கூட தேங்காய் மற்றும் தேன் இருக்க கூடாது என்று சொன்னார்கள் .ஏற்கனவே 'கசகசா', கறிவேப்பிலை போல் சில பொருட்கள் கொண்டு வரமுடியாது, இப்போ இதுவும் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1210141ayyasamy ram wrote:ஏர் அரேயியா -ல் துபாயிலிருந்து சென்னை வந்தபோது
ஜூஸ் பாட்டில், தண்ணீர் பாட்டில் மற்றும் உணவு
வகைகள், ஹேண்ட் லக்கேஜில் கொண்டு வர
அனுமதித்தார்கள்
-
இதைப்போலவே டைகர் ஏர்வேஸில் சிங்கப்பூர் போகும்போதும்
அனுமதிப்பார்கள்....
-
ஓ... சவூதியாவில் தண்ணீர் கூட ஒப்புத்துக்க மாட்டார்கள்.குழந்தைகளுக்கு பால் கூட 100 ml கொண்டு போகலாம், மற்றவை FLIGHT இல் வாங்கிக்க சொல்வார்கள் ....இங்கு நம் விமான நிலையத்தில் என்னதான் செக் செய்தாலும், விமானம் ஏறும் முன் நம் கைப்பைகளைக் கூட வாங்கி அவர்கள் பரிசோதித்த பின் தான் உள்ளே விமானம் ஏற அனுமதிப்பார்கள்
- Sponsored content
Similar topics
» லாகூர் விமானநிலையத்தில் ஆயுதங்கள் பறிமுதல்: பயணி கைது
» இலங்கை செல்ல மறுத்து விமானநிலையத்தில் பயணச்சீட்டை கிழித்து எறிந்த பெண்
» இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பத்ம விபூஷண்விருது
» துபாய் விமானநிலையத்தில் 300 இந்தியர்கள் தவிப்பு
» எங்களுக்கும் ராயல்டி வருவாயில் பங்கு வேண்டும்: இளையராஜாவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த தயாரிப்பாளர்கள்
» இலங்கை செல்ல மறுத்து விமானநிலையத்தில் பயணச்சீட்டை கிழித்து எறிந்த பெண்
» இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பத்ம விபூஷண்விருது
» துபாய் விமானநிலையத்தில் 300 இந்தியர்கள் தவிப்பு
» எங்களுக்கும் ராயல்டி வருவாயில் பங்கு வேண்டும்: இளையராஜாவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த தயாரிப்பாளர்கள்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|