புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:24 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Today at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Today at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Today at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Today at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Today at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Today at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Today at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Today at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Today at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
செந்தூரத்தை / குங்குமத்தை நெற்றி வகிட்டில் இட்டுக்கொள்வது எதற்கு?  Poll_c10செந்தூரத்தை / குங்குமத்தை நெற்றி வகிட்டில் இட்டுக்கொள்வது எதற்கு?  Poll_m10செந்தூரத்தை / குங்குமத்தை நெற்றி வகிட்டில் இட்டுக்கொள்வது எதற்கு?  Poll_c10 
124 Posts - 52%
heezulia
செந்தூரத்தை / குங்குமத்தை நெற்றி வகிட்டில் இட்டுக்கொள்வது எதற்கு?  Poll_c10செந்தூரத்தை / குங்குமத்தை நெற்றி வகிட்டில் இட்டுக்கொள்வது எதற்கு?  Poll_m10செந்தூரத்தை / குங்குமத்தை நெற்றி வகிட்டில் இட்டுக்கொள்வது எதற்கு?  Poll_c10 
55 Posts - 23%
Dr.S.Soundarapandian
செந்தூரத்தை / குங்குமத்தை நெற்றி வகிட்டில் இட்டுக்கொள்வது எதற்கு?  Poll_c10செந்தூரத்தை / குங்குமத்தை நெற்றி வகிட்டில் இட்டுக்கொள்வது எதற்கு?  Poll_m10செந்தூரத்தை / குங்குமத்தை நெற்றி வகிட்டில் இட்டுக்கொள்வது எதற்கு?  Poll_c10 
30 Posts - 13%
T.N.Balasubramanian
செந்தூரத்தை / குங்குமத்தை நெற்றி வகிட்டில் இட்டுக்கொள்வது எதற்கு?  Poll_c10செந்தூரத்தை / குங்குமத்தை நெற்றி வகிட்டில் இட்டுக்கொள்வது எதற்கு?  Poll_m10செந்தூரத்தை / குங்குமத்தை நெற்றி வகிட்டில் இட்டுக்கொள்வது எதற்கு?  Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
செந்தூரத்தை / குங்குமத்தை நெற்றி வகிட்டில் இட்டுக்கொள்வது எதற்கு?  Poll_c10செந்தூரத்தை / குங்குமத்தை நெற்றி வகிட்டில் இட்டுக்கொள்வது எதற்கு?  Poll_m10செந்தூரத்தை / குங்குமத்தை நெற்றி வகிட்டில் இட்டுக்கொள்வது எதற்கு?  Poll_c10 
9 Posts - 4%
prajai
செந்தூரத்தை / குங்குமத்தை நெற்றி வகிட்டில் இட்டுக்கொள்வது எதற்கு?  Poll_c10செந்தூரத்தை / குங்குமத்தை நெற்றி வகிட்டில் இட்டுக்கொள்வது எதற்கு?  Poll_m10செந்தூரத்தை / குங்குமத்தை நெற்றி வகிட்டில் இட்டுக்கொள்வது எதற்கு?  Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
செந்தூரத்தை / குங்குமத்தை நெற்றி வகிட்டில் இட்டுக்கொள்வது எதற்கு?  Poll_c10செந்தூரத்தை / குங்குமத்தை நெற்றி வகிட்டில் இட்டுக்கொள்வது எதற்கு?  Poll_m10செந்தூரத்தை / குங்குமத்தை நெற்றி வகிட்டில் இட்டுக்கொள்வது எதற்கு?  Poll_c10 
2 Posts - 1%
Barushree
செந்தூரத்தை / குங்குமத்தை நெற்றி வகிட்டில் இட்டுக்கொள்வது எதற்கு?  Poll_c10செந்தூரத்தை / குங்குமத்தை நெற்றி வகிட்டில் இட்டுக்கொள்வது எதற்கு?  Poll_m10செந்தூரத்தை / குங்குமத்தை நெற்றி வகிட்டில் இட்டுக்கொள்வது எதற்கு?  Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
செந்தூரத்தை / குங்குமத்தை நெற்றி வகிட்டில் இட்டுக்கொள்வது எதற்கு?  Poll_c10செந்தூரத்தை / குங்குமத்தை நெற்றி வகிட்டில் இட்டுக்கொள்வது எதற்கு?  Poll_m10செந்தூரத்தை / குங்குமத்தை நெற்றி வகிட்டில் இட்டுக்கொள்வது எதற்கு?  Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
செந்தூரத்தை / குங்குமத்தை நெற்றி வகிட்டில் இட்டுக்கொள்வது எதற்கு?  Poll_c10செந்தூரத்தை / குங்குமத்தை நெற்றி வகிட்டில் இட்டுக்கொள்வது எதற்கு?  Poll_m10செந்தூரத்தை / குங்குமத்தை நெற்றி வகிட்டில் இட்டுக்கொள்வது எதற்கு?  Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
செந்தூரத்தை / குங்குமத்தை நெற்றி வகிட்டில் இட்டுக்கொள்வது எதற்கு?  Poll_c10செந்தூரத்தை / குங்குமத்தை நெற்றி வகிட்டில் இட்டுக்கொள்வது எதற்கு?  Poll_m10செந்தூரத்தை / குங்குமத்தை நெற்றி வகிட்டில் இட்டுக்கொள்வது எதற்கு?  Poll_c10 
251 Posts - 53%
heezulia
செந்தூரத்தை / குங்குமத்தை நெற்றி வகிட்டில் இட்டுக்கொள்வது எதற்கு?  Poll_c10செந்தூரத்தை / குங்குமத்தை நெற்றி வகிட்டில் இட்டுக்கொள்வது எதற்கு?  Poll_m10செந்தூரத்தை / குங்குமத்தை நெற்றி வகிட்டில் இட்டுக்கொள்வது எதற்கு?  Poll_c10 
138 Posts - 29%
Dr.S.Soundarapandian
செந்தூரத்தை / குங்குமத்தை நெற்றி வகிட்டில் இட்டுக்கொள்வது எதற்கு?  Poll_c10செந்தூரத்தை / குங்குமத்தை நெற்றி வகிட்டில் இட்டுக்கொள்வது எதற்கு?  Poll_m10செந்தூரத்தை / குங்குமத்தை நெற்றி வகிட்டில் இட்டுக்கொள்வது எதற்கு?  Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
செந்தூரத்தை / குங்குமத்தை நெற்றி வகிட்டில் இட்டுக்கொள்வது எதற்கு?  Poll_c10செந்தூரத்தை / குங்குமத்தை நெற்றி வகிட்டில் இட்டுக்கொள்வது எதற்கு?  Poll_m10செந்தூரத்தை / குங்குமத்தை நெற்றி வகிட்டில் இட்டுக்கொள்வது எதற்கு?  Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
செந்தூரத்தை / குங்குமத்தை நெற்றி வகிட்டில் இட்டுக்கொள்வது எதற்கு?  Poll_c10செந்தூரத்தை / குங்குமத்தை நெற்றி வகிட்டில் இட்டுக்கொள்வது எதற்கு?  Poll_m10செந்தூரத்தை / குங்குமத்தை நெற்றி வகிட்டில் இட்டுக்கொள்வது எதற்கு?  Poll_c10 
18 Posts - 4%
prajai
செந்தூரத்தை / குங்குமத்தை நெற்றி வகிட்டில் இட்டுக்கொள்வது எதற்கு?  Poll_c10செந்தூரத்தை / குங்குமத்தை நெற்றி வகிட்டில் இட்டுக்கொள்வது எதற்கு?  Poll_m10செந்தூரத்தை / குங்குமத்தை நெற்றி வகிட்டில் இட்டுக்கொள்வது எதற்கு?  Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
செந்தூரத்தை / குங்குமத்தை நெற்றி வகிட்டில் இட்டுக்கொள்வது எதற்கு?  Poll_c10செந்தூரத்தை / குங்குமத்தை நெற்றி வகிட்டில் இட்டுக்கொள்வது எதற்கு?  Poll_m10செந்தூரத்தை / குங்குமத்தை நெற்றி வகிட்டில் இட்டுக்கொள்வது எதற்கு?  Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
செந்தூரத்தை / குங்குமத்தை நெற்றி வகிட்டில் இட்டுக்கொள்வது எதற்கு?  Poll_c10செந்தூரத்தை / குங்குமத்தை நெற்றி வகிட்டில் இட்டுக்கொள்வது எதற்கு?  Poll_m10செந்தூரத்தை / குங்குமத்தை நெற்றி வகிட்டில் இட்டுக்கொள்வது எதற்கு?  Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
செந்தூரத்தை / குங்குமத்தை நெற்றி வகிட்டில் இட்டுக்கொள்வது எதற்கு?  Poll_c10செந்தூரத்தை / குங்குமத்தை நெற்றி வகிட்டில் இட்டுக்கொள்வது எதற்கு?  Poll_m10செந்தூரத்தை / குங்குமத்தை நெற்றி வகிட்டில் இட்டுக்கொள்வது எதற்கு?  Poll_c10 
2 Posts - 0%
Barushree
செந்தூரத்தை / குங்குமத்தை நெற்றி வகிட்டில் இட்டுக்கொள்வது எதற்கு?  Poll_c10செந்தூரத்தை / குங்குமத்தை நெற்றி வகிட்டில் இட்டுக்கொள்வது எதற்கு?  Poll_m10செந்தூரத்தை / குங்குமத்தை நெற்றி வகிட்டில் இட்டுக்கொள்வது எதற்கு?  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செந்தூரத்தை / குங்குமத்தை நெற்றி வகிட்டில் இட்டுக்கொள்வது எதற்கு?


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 07, 2016 12:18 pm

செந்தூரத்தை / குங்குமத்தை நெற்றி வகிட்டில் இட்டுக்கொள்வது எதற்கு?  Y8SiG19RgicObfUceukw+E_1464929569

ஆடை, அணிகலன்கள் மற்றும் நடவடிக்கைகள் என, மற்றவரின் செயல்களை நாம், நம் நன்மையின் பொருட்டு பின்பற்றுகிறோம். ஆனால், அதுவே அடுத்தவருக்கு நன்மை கிடைக்கும் என்றால் நம்மில் எத்தனை பேர் அதை பின்பற்ற துணிவோம்... ஆனால், ஆஞ்சநேயர் தன் அன்பிற்குரிய ஸ்ரீராமருக்காக உடம்பெங்கும் செந்தூரத்தை பூசிக் கொண்ட கதை இது:

அசோகவனத்தில் அழுத கண்களும், கலங்கிய மனதுடனும் அமர்ந்திருந்தாள், சீதை. சுற்றிலும் அரக்கியர் கூட்டம் அவளை மிரட்டியவாறு இருந்தது. ராவணன் எச்சரிக்கை செய்து விட்டு போனான். ஸ்ரீராமரின் உத்தரவுப்படி, சீதையைத் தேடிப் போன ஆஞ்சநேயர், மரத்தின் மேல் அமர்ந்து இதையெல்லாம் பார்த்தவாறு இருந்தார்.

பின், சீதையை தரிசித்த ஆஞ்சநேயர், அவளின் தோற்றம் கண்டு ஆச்சரியம் அடைந்தார்.
காரணம், விலை மதிப்பில்லா ஆபரணங்களை எல்லாம் நீக்கி, அலங்காரத்தில் ஆர்வம் இல்லாதிருந்த சீதையின் நெற்றி உச்சி வகிட்டில், செந்தூரம் ஜொலித்துக் கொண்டிருந்தது.

அதனால், 'தாயே... ஆபரணங்கள் அனைத்தையும் நீக்கிய உங்கள் திருமுகம் சோகத்தில் வாடியிருப்பதாலேயே அந்தப் பாவி ராவணன், உங்களை நெருங்காமல் இருக்கிறான். அப்படியிருக்கும் போது செக்கச் செவேலென்று ஏதோ ஒரு அலங்காரத்தை செய்து, உங்கள் முக லட்சணத்தை, ஏன் பிரகாசிக்கும்படியாக வைத்துள்ளீர்கள்?' எனக் கேட்டார்.
புன்முறுவலுடன், 'அருமை மகனே ஆஞ்சநேயா... இது, என் அழகை வெளிப்படுத்துவதற்காக செய்து கொண்ட அலங்காரம் அல்ல; ஸ்ரீராமரின் ஆரோக்கியத்தையும், ஆயுளையும் அதிகரிக்கச் செய்யும் காப்பு ரக் ஷை. திருமணமான பெண்ணின் திருமாங்கல்யத்தை காத்தருளும் மங்கல ரக் ஷை இது!

'இதை, இரண்டு இமைகளுக்கிடையில் இடுவர்; சாந்து, மை இட்டுக் கொள்ளும் வழக்கமும் உண்டு. ஆனால், கணவரின் நலனுக்காக, குங்குமம் எனும் இந்த செந்தூரத்தை தான், மகாலட்சுமியின் இருப்பிடமான நெற்றியின் உச்சி வகிட்டில் இட்டுக் கொள்ள வேண்டும்.

'என் கெட்ட காலத்திலும், நல்ல காலமாக, இங்குள்ள திரிகூட மலையில், செந்தூரப் தாதுப் பாறைகள் உள்ளன. அதை தினமும் குழைத்து, என் கணவரின் ஆரோக்கிய, ஆயுள் விருத்திக்காக, இவ்வாறு இட்டுக் கொள்கிறேன்...' என்றாள்.

இதைக் கேட்டதும் ஆஞ்சநேயருக்கு மெய் சிலிர்த்தது.

'செந்தூரம் இடுவது ஸ்ரீராமருக்கு நல்லது என்றால், அதை சீதை மட்டும் ஏன் செய்ய வேண்டும். சீதை வகிட்டில் இட்டு கொண்டால் நாம் உடல் முழுவதும் பூசிக் கொள்வோம்...' என எண்ணியவர், வால், தலை மற்றும் கால் என, உடல் முழுவதும் செந்தூரத்தை பூசினார். இதன் காரணமாகவே, ஆஞ்சநேயருக்கு செந்தூரம் பூசும் வழக்கம் உண்டானது. இவரை, செந்தூர ஆஞ்சநேயர் எனவும் அழைக்கிறோம்.
ஸ்ரீராமரின் ஆயுள் மற்றும் ஆரோக்கியத்திற்காக சீதையை பார்த்து, தானும் செந்தூரம் பூசிக் கொண்ட செந்தூர ஆஞ்சநேயர், நமக்கும் ஆயுளையும், ஆரோக்கியத்தையும் அளிக்க வேண்டுவோம்!

பி.என்.பரசுராமன்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக