புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
செந்தூரத்தை / குங்குமத்தை நெற்றி வகிட்டில் இட்டுக்கொள்வது எதற்கு?  Poll_c10செந்தூரத்தை / குங்குமத்தை நெற்றி வகிட்டில் இட்டுக்கொள்வது எதற்கு?  Poll_m10செந்தூரத்தை / குங்குமத்தை நெற்றி வகிட்டில் இட்டுக்கொள்வது எதற்கு?  Poll_c10 
52 Posts - 61%
heezulia
செந்தூரத்தை / குங்குமத்தை நெற்றி வகிட்டில் இட்டுக்கொள்வது எதற்கு?  Poll_c10செந்தூரத்தை / குங்குமத்தை நெற்றி வகிட்டில் இட்டுக்கொள்வது எதற்கு?  Poll_m10செந்தூரத்தை / குங்குமத்தை நெற்றி வகிட்டில் இட்டுக்கொள்வது எதற்கு?  Poll_c10 
24 Posts - 28%
வேல்முருகன் காசி
செந்தூரத்தை / குங்குமத்தை நெற்றி வகிட்டில் இட்டுக்கொள்வது எதற்கு?  Poll_c10செந்தூரத்தை / குங்குமத்தை நெற்றி வகிட்டில் இட்டுக்கொள்வது எதற்கு?  Poll_m10செந்தூரத்தை / குங்குமத்தை நெற்றி வகிட்டில் இட்டுக்கொள்வது எதற்கு?  Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
செந்தூரத்தை / குங்குமத்தை நெற்றி வகிட்டில் இட்டுக்கொள்வது எதற்கு?  Poll_c10செந்தூரத்தை / குங்குமத்தை நெற்றி வகிட்டில் இட்டுக்கொள்வது எதற்கு?  Poll_m10செந்தூரத்தை / குங்குமத்தை நெற்றி வகிட்டில் இட்டுக்கொள்வது எதற்கு?  Poll_c10 
3 Posts - 4%
viyasan
செந்தூரத்தை / குங்குமத்தை நெற்றி வகிட்டில் இட்டுக்கொள்வது எதற்கு?  Poll_c10செந்தூரத்தை / குங்குமத்தை நெற்றி வகிட்டில் இட்டுக்கொள்வது எதற்கு?  Poll_m10செந்தூரத்தை / குங்குமத்தை நெற்றி வகிட்டில் இட்டுக்கொள்வது எதற்கு?  Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
செந்தூரத்தை / குங்குமத்தை நெற்றி வகிட்டில் இட்டுக்கொள்வது எதற்கு?  Poll_c10செந்தூரத்தை / குங்குமத்தை நெற்றி வகிட்டில் இட்டுக்கொள்வது எதற்கு?  Poll_m10செந்தூரத்தை / குங்குமத்தை நெற்றி வகிட்டில் இட்டுக்கொள்வது எதற்கு?  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
செந்தூரத்தை / குங்குமத்தை நெற்றி வகிட்டில் இட்டுக்கொள்வது எதற்கு?  Poll_c10செந்தூரத்தை / குங்குமத்தை நெற்றி வகிட்டில் இட்டுக்கொள்வது எதற்கு?  Poll_m10செந்தூரத்தை / குங்குமத்தை நெற்றி வகிட்டில் இட்டுக்கொள்வது எதற்கு?  Poll_c10 
244 Posts - 43%
heezulia
செந்தூரத்தை / குங்குமத்தை நெற்றி வகிட்டில் இட்டுக்கொள்வது எதற்கு?  Poll_c10செந்தூரத்தை / குங்குமத்தை நெற்றி வகிட்டில் இட்டுக்கொள்வது எதற்கு?  Poll_m10செந்தூரத்தை / குங்குமத்தை நெற்றி வகிட்டில் இட்டுக்கொள்வது எதற்கு?  Poll_c10 
221 Posts - 39%
mohamed nizamudeen
செந்தூரத்தை / குங்குமத்தை நெற்றி வகிட்டில் இட்டுக்கொள்வது எதற்கு?  Poll_c10செந்தூரத்தை / குங்குமத்தை நெற்றி வகிட்டில் இட்டுக்கொள்வது எதற்கு?  Poll_m10செந்தூரத்தை / குங்குமத்தை நெற்றி வகிட்டில் இட்டுக்கொள்வது எதற்கு?  Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
செந்தூரத்தை / குங்குமத்தை நெற்றி வகிட்டில் இட்டுக்கொள்வது எதற்கு?  Poll_c10செந்தூரத்தை / குங்குமத்தை நெற்றி வகிட்டில் இட்டுக்கொள்வது எதற்கு?  Poll_m10செந்தூரத்தை / குங்குமத்தை நெற்றி வகிட்டில் இட்டுக்கொள்வது எதற்கு?  Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
செந்தூரத்தை / குங்குமத்தை நெற்றி வகிட்டில் இட்டுக்கொள்வது எதற்கு?  Poll_c10செந்தூரத்தை / குங்குமத்தை நெற்றி வகிட்டில் இட்டுக்கொள்வது எதற்கு?  Poll_m10செந்தூரத்தை / குங்குமத்தை நெற்றி வகிட்டில் இட்டுக்கொள்வது எதற்கு?  Poll_c10 
13 Posts - 2%
prajai
செந்தூரத்தை / குங்குமத்தை நெற்றி வகிட்டில் இட்டுக்கொள்வது எதற்கு?  Poll_c10செந்தூரத்தை / குங்குமத்தை நெற்றி வகிட்டில் இட்டுக்கொள்வது எதற்கு?  Poll_m10செந்தூரத்தை / குங்குமத்தை நெற்றி வகிட்டில் இட்டுக்கொள்வது எதற்கு?  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
செந்தூரத்தை / குங்குமத்தை நெற்றி வகிட்டில் இட்டுக்கொள்வது எதற்கு?  Poll_c10செந்தூரத்தை / குங்குமத்தை நெற்றி வகிட்டில் இட்டுக்கொள்வது எதற்கு?  Poll_m10செந்தூரத்தை / குங்குமத்தை நெற்றி வகிட்டில் இட்டுக்கொள்வது எதற்கு?  Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
செந்தூரத்தை / குங்குமத்தை நெற்றி வகிட்டில் இட்டுக்கொள்வது எதற்கு?  Poll_c10செந்தூரத்தை / குங்குமத்தை நெற்றி வகிட்டில் இட்டுக்கொள்வது எதற்கு?  Poll_m10செந்தூரத்தை / குங்குமத்தை நெற்றி வகிட்டில் இட்டுக்கொள்வது எதற்கு?  Poll_c10 
7 Posts - 1%
Guna.D
செந்தூரத்தை / குங்குமத்தை நெற்றி வகிட்டில் இட்டுக்கொள்வது எதற்கு?  Poll_c10செந்தூரத்தை / குங்குமத்தை நெற்றி வகிட்டில் இட்டுக்கொள்வது எதற்கு?  Poll_m10செந்தூரத்தை / குங்குமத்தை நெற்றி வகிட்டில் இட்டுக்கொள்வது எதற்கு?  Poll_c10 
7 Posts - 1%
mruthun
செந்தூரத்தை / குங்குமத்தை நெற்றி வகிட்டில் இட்டுக்கொள்வது எதற்கு?  Poll_c10செந்தூரத்தை / குங்குமத்தை நெற்றி வகிட்டில் இட்டுக்கொள்வது எதற்கு?  Poll_m10செந்தூரத்தை / குங்குமத்தை நெற்றி வகிட்டில் இட்டுக்கொள்வது எதற்கு?  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செந்தூரத்தை / குங்குமத்தை நெற்றி வகிட்டில் இட்டுக்கொள்வது எதற்கு?


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 07, 2016 12:18 pm

செந்தூரத்தை / குங்குமத்தை நெற்றி வகிட்டில் இட்டுக்கொள்வது எதற்கு?  Y8SiG19RgicObfUceukw+E_1464929569

ஆடை, அணிகலன்கள் மற்றும் நடவடிக்கைகள் என, மற்றவரின் செயல்களை நாம், நம் நன்மையின் பொருட்டு பின்பற்றுகிறோம். ஆனால், அதுவே அடுத்தவருக்கு நன்மை கிடைக்கும் என்றால் நம்மில் எத்தனை பேர் அதை பின்பற்ற துணிவோம்... ஆனால், ஆஞ்சநேயர் தன் அன்பிற்குரிய ஸ்ரீராமருக்காக உடம்பெங்கும் செந்தூரத்தை பூசிக் கொண்ட கதை இது:

அசோகவனத்தில் அழுத கண்களும், கலங்கிய மனதுடனும் அமர்ந்திருந்தாள், சீதை. சுற்றிலும் அரக்கியர் கூட்டம் அவளை மிரட்டியவாறு இருந்தது. ராவணன் எச்சரிக்கை செய்து விட்டு போனான். ஸ்ரீராமரின் உத்தரவுப்படி, சீதையைத் தேடிப் போன ஆஞ்சநேயர், மரத்தின் மேல் அமர்ந்து இதையெல்லாம் பார்த்தவாறு இருந்தார்.

பின், சீதையை தரிசித்த ஆஞ்சநேயர், அவளின் தோற்றம் கண்டு ஆச்சரியம் அடைந்தார்.
காரணம், விலை மதிப்பில்லா ஆபரணங்களை எல்லாம் நீக்கி, அலங்காரத்தில் ஆர்வம் இல்லாதிருந்த சீதையின் நெற்றி உச்சி வகிட்டில், செந்தூரம் ஜொலித்துக் கொண்டிருந்தது.

அதனால், 'தாயே... ஆபரணங்கள் அனைத்தையும் நீக்கிய உங்கள் திருமுகம் சோகத்தில் வாடியிருப்பதாலேயே அந்தப் பாவி ராவணன், உங்களை நெருங்காமல் இருக்கிறான். அப்படியிருக்கும் போது செக்கச் செவேலென்று ஏதோ ஒரு அலங்காரத்தை செய்து, உங்கள் முக லட்சணத்தை, ஏன் பிரகாசிக்கும்படியாக வைத்துள்ளீர்கள்?' எனக் கேட்டார்.
புன்முறுவலுடன், 'அருமை மகனே ஆஞ்சநேயா... இது, என் அழகை வெளிப்படுத்துவதற்காக செய்து கொண்ட அலங்காரம் அல்ல; ஸ்ரீராமரின் ஆரோக்கியத்தையும், ஆயுளையும் அதிகரிக்கச் செய்யும் காப்பு ரக் ஷை. திருமணமான பெண்ணின் திருமாங்கல்யத்தை காத்தருளும் மங்கல ரக் ஷை இது!

'இதை, இரண்டு இமைகளுக்கிடையில் இடுவர்; சாந்து, மை இட்டுக் கொள்ளும் வழக்கமும் உண்டு. ஆனால், கணவரின் நலனுக்காக, குங்குமம் எனும் இந்த செந்தூரத்தை தான், மகாலட்சுமியின் இருப்பிடமான நெற்றியின் உச்சி வகிட்டில் இட்டுக் கொள்ள வேண்டும்.

'என் கெட்ட காலத்திலும், நல்ல காலமாக, இங்குள்ள திரிகூட மலையில், செந்தூரப் தாதுப் பாறைகள் உள்ளன. அதை தினமும் குழைத்து, என் கணவரின் ஆரோக்கிய, ஆயுள் விருத்திக்காக, இவ்வாறு இட்டுக் கொள்கிறேன்...' என்றாள்.

இதைக் கேட்டதும் ஆஞ்சநேயருக்கு மெய் சிலிர்த்தது.

'செந்தூரம் இடுவது ஸ்ரீராமருக்கு நல்லது என்றால், அதை சீதை மட்டும் ஏன் செய்ய வேண்டும். சீதை வகிட்டில் இட்டு கொண்டால் நாம் உடல் முழுவதும் பூசிக் கொள்வோம்...' என எண்ணியவர், வால், தலை மற்றும் கால் என, உடல் முழுவதும் செந்தூரத்தை பூசினார். இதன் காரணமாகவே, ஆஞ்சநேயருக்கு செந்தூரம் பூசும் வழக்கம் உண்டானது. இவரை, செந்தூர ஆஞ்சநேயர் எனவும் அழைக்கிறோம்.
ஸ்ரீராமரின் ஆயுள் மற்றும் ஆரோக்கியத்திற்காக சீதையை பார்த்து, தானும் செந்தூரம் பூசிக் கொண்ட செந்தூர ஆஞ்சநேயர், நமக்கும் ஆயுளையும், ஆரோக்கியத்தையும் அளிக்க வேண்டுவோம்!

பி.என்.பரசுராமன்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக