புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
nsatheeshk1972 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பூரண சரணாகதி
Page 1 of 1 •
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ஒரு மஹாராணி பகவானைப் பார்க்க வந்திருந்தார். பகவானது தர்சன பாக்யமும், அவரது திருவாக்கைக் கேட்கும் வாய்ப்பும் தனக்குக் கிடைத்ததைப் பற்றி மகிழ்ச்சியைத் தெரிவித்து, பகவானிடம் பின்வருமாறு பேசலானார்.
“மனித பிறவியுற்றவர் விரும்பத்தக்க எல்லா நலன்களையும் நான் பெற்றிருந்தும் மன அமைதி மட்டும் எனக்கில்லை. அது என் தலைவிதி போலும்” என்று கூறி உணர்ச்சி வசப்பட்டுச் சும்மாவிருந்தார்.
பகவான்: சரி. சொல்ல வேண்டியதைச் சொல்லி விட்டீர்கள். தலைவிதி என்றால் என்ன? அப்படி ஒன்றுமேயில்லை. பகவானிடம் அனைத்தையும் ஒப்புவித்து, அகத்தே ஒரு பாரமுமற்றிருக்க வேண்டும். சரணடைந்தவனுக்குத் தலைவிதி ஏதுமில்லை.
கே: அவ்வாறு சரணாகதி செய்வது சாத்தியமாகத் தோன்றவில்லை.
பகவான்: ஆம், ஆம். ஆரம்பத்தில் பரிபூரண சரணாகதி அசாத்தியமாகவே தோன்றும். ஆனாலும், முடிந்த மட்டும் அத்தகைய மனோபாவத்துடன் இருக்கலாம். காலக்கிரமத்தில் பூரண சரணாகதி சாத்தியமாகும். சரணடையாவிடில் அமைதியைப் பெற முடியாது; அதைத்தவிர அமைதிக்கு வேறு வழியேயில்லை.
கே: ஏகதேச சரணாகதியால் விதியை வெல்ல முடியுமா?
பகவான்: ஆஹா! முடியும். போகப் போக பூரண சரணாகதியை இயல்பாகப் பெறுவோம்; அதனால் பூரண அமைதியையும் பெறுவோம்.
கே: தலைவிதியென்பது பூர்வகர்மத்தின் விளைவாயிற்றே; அதைத் தவிர்ப்பதெப்படி?
பகவான்: பகவானிடம் முற்றிலும் நம்மை ஒப்புவித்து விட்டால், தலைவிதியைப் பற்றிய தலைவலி ஏதும் இராது. பாரமனைத்தையும் அவரே வகிப்பார்.
கே: விதியென்பது ஈசுவர நியதியாயிருக்க, அவரே அதனை மாற்றுவது எங்ஙனம்?
பகவான்: எல்லாம் அவருக்குள் அடக்கம். அவன் இஷ்டம் உங்கள் இஷ்டமாகட்டும். அவன் தோன்றினால் என்ன, மறைந்தால் என்ன, அவன் எண்ணம் எதுவோ அதையோ செய்யட்டும். “இன்பு அது எற்கு” என்று காத்திருங்கள். நீங்கள் விரும்புவதை அவர் செய்ய வேண்டும் என்று அவனைப் பணித்தீர்கள் என்றால் அது சரணாகதி ஆகாது. அது அவனை ஏவுதலாகும். உங்கள் சொல்லிற்கு அவன் கீழ்படிந்து நடக்க வேண்டும் என்ற நிலையை உண்டாக்கிவிட்டு, அதன் பின்னும் அவனைச் சரணடைந்துவிட்டதாக நீங்கள் எப்படி கருதமுடியும். உங்களுக்கு எது நல்லது என்பதும், அதை எப்போது, எவ்வாறு செய்ய வேண்டும் என்பதும் அவனுக்குத் தெரியும். அனைத்தையும் அவனிடத்தில் விட்டு விடுங்கள். பாரம் அவனுடையது. பின்னர் உங்களுக்கு ஒருபோதும் கவலைகளே கிடையாது. கவலைகள் அனைத்தும் அவனுடையவை. இதுதான் சரணாதி. இதுதான் பக்தி.
இல்லையெனில், யாருக்கு இக் கேள்விகள் எழுகின்றன என்று விசாரியுங்கள். இதயத்தில் ஆழ்ந்து ‘தானாய்’ நிட்டையுறுங்கள். இவ்விரண்டு வழிகளில் ஏதாவது ஒன்றில் சாதகன் செல்ல வேண்டும்.
“மனித பிறவியுற்றவர் விரும்பத்தக்க எல்லா நலன்களையும் நான் பெற்றிருந்தும் மன அமைதி மட்டும் எனக்கில்லை. அது என் தலைவிதி போலும்” என்று கூறி உணர்ச்சி வசப்பட்டுச் சும்மாவிருந்தார்.
பகவான்: சரி. சொல்ல வேண்டியதைச் சொல்லி விட்டீர்கள். தலைவிதி என்றால் என்ன? அப்படி ஒன்றுமேயில்லை. பகவானிடம் அனைத்தையும் ஒப்புவித்து, அகத்தே ஒரு பாரமுமற்றிருக்க வேண்டும். சரணடைந்தவனுக்குத் தலைவிதி ஏதுமில்லை.
கே: அவ்வாறு சரணாகதி செய்வது சாத்தியமாகத் தோன்றவில்லை.
பகவான்: ஆம், ஆம். ஆரம்பத்தில் பரிபூரண சரணாகதி அசாத்தியமாகவே தோன்றும். ஆனாலும், முடிந்த மட்டும் அத்தகைய மனோபாவத்துடன் இருக்கலாம். காலக்கிரமத்தில் பூரண சரணாகதி சாத்தியமாகும். சரணடையாவிடில் அமைதியைப் பெற முடியாது; அதைத்தவிர அமைதிக்கு வேறு வழியேயில்லை.
கே: ஏகதேச சரணாகதியால் விதியை வெல்ல முடியுமா?
பகவான்: ஆஹா! முடியும். போகப் போக பூரண சரணாகதியை இயல்பாகப் பெறுவோம்; அதனால் பூரண அமைதியையும் பெறுவோம்.
கே: தலைவிதியென்பது பூர்வகர்மத்தின் விளைவாயிற்றே; அதைத் தவிர்ப்பதெப்படி?
பகவான்: பகவானிடம் முற்றிலும் நம்மை ஒப்புவித்து விட்டால், தலைவிதியைப் பற்றிய தலைவலி ஏதும் இராது. பாரமனைத்தையும் அவரே வகிப்பார்.
கே: விதியென்பது ஈசுவர நியதியாயிருக்க, அவரே அதனை மாற்றுவது எங்ஙனம்?
பகவான்: எல்லாம் அவருக்குள் அடக்கம். அவன் இஷ்டம் உங்கள் இஷ்டமாகட்டும். அவன் தோன்றினால் என்ன, மறைந்தால் என்ன, அவன் எண்ணம் எதுவோ அதையோ செய்யட்டும். “இன்பு அது எற்கு” என்று காத்திருங்கள். நீங்கள் விரும்புவதை அவர் செய்ய வேண்டும் என்று அவனைப் பணித்தீர்கள் என்றால் அது சரணாகதி ஆகாது. அது அவனை ஏவுதலாகும். உங்கள் சொல்லிற்கு அவன் கீழ்படிந்து நடக்க வேண்டும் என்ற நிலையை உண்டாக்கிவிட்டு, அதன் பின்னும் அவனைச் சரணடைந்துவிட்டதாக நீங்கள் எப்படி கருதமுடியும். உங்களுக்கு எது நல்லது என்பதும், அதை எப்போது, எவ்வாறு செய்ய வேண்டும் என்பதும் அவனுக்குத் தெரியும். அனைத்தையும் அவனிடத்தில் விட்டு விடுங்கள். பாரம் அவனுடையது. பின்னர் உங்களுக்கு ஒருபோதும் கவலைகளே கிடையாது. கவலைகள் அனைத்தும் அவனுடையவை. இதுதான் சரணாதி. இதுதான் பக்தி.
இல்லையெனில், யாருக்கு இக் கேள்விகள் எழுகின்றன என்று விசாரியுங்கள். இதயத்தில் ஆழ்ந்து ‘தானாய்’ நிட்டையுறுங்கள். இவ்விரண்டு வழிகளில் ஏதாவது ஒன்றில் சாதகன் செல்ல வேண்டும்.
நன்றி: ஆன்மீக சிந்தனைகள்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
எல்லாம் அவருக்குள் அடக்கம். அவன் இஷ்டம் உங்கள் இஷ்டமாகட்டும். அவன் தோன்றினால் என்ன, மறைந்தால் என்ன, அவன் எண்ணம் எதுவோ அதையோ செய்யட்டும். “இன்பு அது எற்கு” என்று காத்திருங்கள். நீங்கள் விரும்புவதை அவர் செய்ய வேண்டும் என்று அவனைப் பணித்தீர்கள் என்றால் அது சரணாகதி ஆகாது. அது அவனை ஏவுதலாகும். உங்கள் சொல்லிற்கு அவன் கீழ்படிந்து நடக்க வேண்டும் என்ற நிலையை உண்டாக்கிவிட்டு, அதன் பின்னும் அவனைச் சரணடைந்துவிட்டதாக நீங்கள் எப்படி கருதமுடியும். உங்களுக்கு எது நல்லது என்பதும், அதை எப்போது, எவ்வாறு செய்ய வேண்டும் என்பதும் அவனுக்குத் தெரியும். அனைத்தையும் அவனிடத்தில் விட்டு விடுங்கள். பாரம் அவனுடையது. பின்னர் உங்களுக்கு ஒருபோதும் கவலைகளே கிடையாது. கவலைகள் அனைத்தும் அவனுடையவை. இதுதான் சரணாதி. இதுதான் பக்தி.
நல்ல பகிர்வு விமந்தனி .....இது வரத்தான் கஷ்டப்படுகிறோம் !
நல்ல பகிர்வு விமந்தனி .....இது வரத்தான் கஷ்டப்படுகிறோம் !
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மணமான ஆண்களுக்கு இந்தப் பிரச்சினையே இல்லை
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|