புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பூரண சரணாகதி Poll_c10பூரண சரணாகதி Poll_m10பூரண சரணாகதி Poll_c10 
20 Posts - 45%
ayyasamy ram
பூரண சரணாகதி Poll_c10பூரண சரணாகதி Poll_m10பூரண சரணாகதி Poll_c10 
17 Posts - 39%
Dr.S.Soundarapandian
பூரண சரணாகதி Poll_c10பூரண சரணாகதி Poll_m10பூரண சரணாகதி Poll_c10 
2 Posts - 5%
prajai
பூரண சரணாகதி Poll_c10பூரண சரணாகதி Poll_m10பூரண சரணாகதி Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
பூரண சரணாகதி Poll_c10பூரண சரணாகதி Poll_m10பூரண சரணாகதி Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
பூரண சரணாகதி Poll_c10பூரண சரணாகதி Poll_m10பூரண சரணாகதி Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
பூரண சரணாகதி Poll_c10பூரண சரணாகதி Poll_m10பூரண சரணாகதி Poll_c10 
1 Post - 2%
Balaurushya
பூரண சரணாகதி Poll_c10பூரண சரணாகதி Poll_m10பூரண சரணாகதி Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பூரண சரணாகதி Poll_c10பூரண சரணாகதி Poll_m10பூரண சரணாகதி Poll_c10 
383 Posts - 49%
heezulia
பூரண சரணாகதி Poll_c10பூரண சரணாகதி Poll_m10பூரண சரணாகதி Poll_c10 
256 Posts - 32%
Dr.S.Soundarapandian
பூரண சரணாகதி Poll_c10பூரண சரணாகதி Poll_m10பூரண சரணாகதி Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
பூரண சரணாகதி Poll_c10பூரண சரணாகதி Poll_m10பூரண சரணாகதி Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
பூரண சரணாகதி Poll_c10பூரண சரணாகதி Poll_m10பூரண சரணாகதி Poll_c10 
26 Posts - 3%
prajai
பூரண சரணாகதி Poll_c10பூரண சரணாகதி Poll_m10பூரண சரணாகதி Poll_c10 
7 Posts - 1%
sugumaran
பூரண சரணாகதி Poll_c10பூரண சரணாகதி Poll_m10பூரண சரணாகதி Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
பூரண சரணாகதி Poll_c10பூரண சரணாகதி Poll_m10பூரண சரணாகதி Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
பூரண சரணாகதி Poll_c10பூரண சரணாகதி Poll_m10பூரண சரணாகதி Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
பூரண சரணாகதி Poll_c10பூரண சரணாகதி Poll_m10பூரண சரணாகதி Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பூரண சரணாகதி


   
   
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Jun 06, 2016 10:54 pm

ரு மஹாராணி பகவானைப் பார்க்க வந்திருந்தார். பகவானது தர்சன பாக்யமும், அவரது திருவாக்கைக் கேட்கும் வாய்ப்பும் தனக்குக் கிடைத்ததைப் பற்றி மகிழ்ச்சியைத் தெரிவித்து, பகவானிடம் பின்வருமாறு பேசலானார்.

“மனித பிறவியுற்றவர் விரும்பத்தக்க எல்லா நலன்களையும் நான் பெற்றிருந்தும் மன அமைதி மட்டும் எனக்கில்லை. அது என் தலைவிதி போலும்” என்று கூறி உணர்ச்சி வசப்பட்டுச் சும்மாவிருந்தார்.

பகவான்: சரி. சொல்ல வேண்டியதைச் சொல்லி விட்டீர்கள். தலைவிதி என்றால் என்ன? அப்படி ஒன்றுமேயில்லை. பகவானிடம் அனைத்தையும் ஒப்புவித்து, அகத்தே ஒரு பாரமுமற்றிருக்க வேண்டும். சரணடைந்தவனுக்குத் தலைவிதி ஏதுமில்லை.

கே: அவ்வாறு சரணாகதி செய்வது சாத்தியமாகத் தோன்றவில்லை.

பகவான்: ஆம், ஆம். ஆரம்பத்தில் பரிபூரண சரணாகதி அசாத்தியமாகவே தோன்றும். ஆனாலும், முடிந்த மட்டும் அத்தகைய மனோபாவத்துடன் இருக்கலாம். காலக்கிரமத்தில் பூரண சரணாகதி சாத்தியமாகும். சரணடையாவிடில் அமைதியைப் பெற முடியாது; அதைத்தவிர அமைதிக்கு வேறு வழியேயில்லை.

கே: ஏகதேச சரணாகதியால் விதியை வெல்ல முடியுமா?

பகவான்: ஆஹா! முடியும். போகப் போக பூரண சரணாகதியை இயல்பாகப் பெறுவோம்; அதனால் பூரண அமைதியையும் பெறுவோம்.

கே: தலைவிதியென்பது பூர்வகர்மத்தின் விளைவாயிற்றே; அதைத் தவிர்ப்பதெப்படி?

பகவான்: பகவானிடம் முற்றிலும் நம்மை ஒப்புவித்து விட்டால், தலைவிதியைப் பற்றிய தலைவலி ஏதும் இராது. பாரமனைத்தையும் அவரே வகிப்பார்.

கே: விதியென்பது ஈசுவர நியதியாயிருக்க, அவரே அதனை மாற்றுவது எங்ஙனம்?

பகவான்: எல்லாம் அவருக்குள் அடக்கம். அவன் இஷ்டம் உங்கள் இஷ்டமாகட்டும். அவன் தோன்றினால் என்ன, மறைந்தால் என்ன, அவன் எண்ணம் எதுவோ அதையோ செய்யட்டும். “இன்பு அது எற்கு” என்று காத்திருங்கள். நீங்கள் விரும்புவதை அவர் செய்ய வேண்டும் என்று அவனைப் பணித்தீர்கள் என்றால் அது சரணாகதி ஆகாது. அது அவனை ஏவுதலாகும். உங்கள் சொல்லிற்கு அவன் கீழ்படிந்து நடக்க வேண்டும் என்ற நிலையை உண்டாக்கிவிட்டு, அதன் பின்னும் அவனைச் சரணடைந்துவிட்டதாக நீங்கள் எப்படி கருதமுடியும். உங்களுக்கு எது நல்லது என்பதும், அதை எப்போது, எவ்வாறு செய்ய வேண்டும் என்பதும் அவனுக்குத் தெரியும். அனைத்தையும் அவனிடத்தில் விட்டு விடுங்கள். பாரம் அவனுடையது. பின்னர் உங்களுக்கு ஒருபோதும் கவலைகளே கிடையாது. கவலைகள் அனைத்தும் அவனுடையவை. இதுதான் சரணாதி. இதுதான் பக்தி.

இல்லையெனில், யாருக்கு இக் கேள்விகள் எழுகின்றன என்று விசாரியுங்கள். இதயத்தில் ஆழ்ந்து ‘தானாய்’ நிட்டையுறுங்கள். இவ்விரண்டு வழிகளில் ஏதாவது ஒன்றில் சாதகன் செல்ல வேண்டும்.

நன்றி: ஆன்மீக சிந்தனைகள்



பூரண சரணாகதி EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபூரண சரணாகதி L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பூரண சரணாகதி EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 07, 2016 1:43 am

எல்லாம் அவருக்குள் அடக்கம். அவன் இஷ்டம் உங்கள் இஷ்டமாகட்டும். அவன் தோன்றினால் என்ன, மறைந்தால் என்ன, அவன் எண்ணம் எதுவோ அதையோ செய்யட்டும். “இன்பு அது எற்கு” என்று காத்திருங்கள். நீங்கள் விரும்புவதை அவர் செய்ய வேண்டும் என்று அவனைப் பணித்தீர்கள் என்றால் அது சரணாகதி ஆகாது. அது அவனை ஏவுதலாகும். உங்கள் சொல்லிற்கு அவன் கீழ்படிந்து நடக்க வேண்டும் என்ற நிலையை உண்டாக்கிவிட்டு, அதன் பின்னும் அவனைச் சரணடைந்துவிட்டதாக நீங்கள் எப்படி கருதமுடியும். உங்களுக்கு எது நல்லது என்பதும், அதை எப்போது, எவ்வாறு செய்ய வேண்டும் என்பதும் அவனுக்குத் தெரியும். அனைத்தையும் அவனிடத்தில் விட்டு விடுங்கள். பாரம் அவனுடையது. பின்னர் உங்களுக்கு ஒருபோதும் கவலைகளே கிடையாது. கவலைகள் அனைத்தும் அவனுடையவை. இதுதான் சரணாதி. இதுதான் பக்தி.

நல்ல பகிர்வு விமந்தனி புன்னகை.....இது வரத்தான் கஷ்டப்படுகிறோம் !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jun 07, 2016 10:45 am

மணமான ஆண்களுக்கு இந்தப் பிரச்சினையே இல்லை புன்னகை




Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக