புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
doctor விளக்கமளிக்கவும் ப்ளீஸ்...
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- reeshma.arafathபுதியவர்
- பதிவுகள் : 2
இணைந்தது : 05/06/2016
என்னுடைய இந்த சந்தேகத்திற்கு விளக்கமளிக்கவும் ப்ளீஸ்...
எனக்கு திருமணமாகி 5 ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருந்து 4 மாதங்களுக்கு முன்னால் Laparoscopy for PCOD DRILLING & FIBROID removal சிகிச்சைக்கு பிறகு கர்ப்பமாகி இருக்கிறேன். இப்போது 12 வாரம் கர்ப்பம். 11வது வாரம் ஸ்கேன் செய்த போது
*peri sac collection (haemorrhage)* and *evidence of 3.6 × 2.5 cms cystic area in ovary ? corpus luteal cyst*
என்று ரிப்போர்ட் வந்தது. டாக்டரிடம் கேட்டபோது பயப்படும்படி ஒன்றுமில்லை என்று கூறி
proluton depot 250 mg injection 4 dose போட சொன்னார். 2 dose எடுத்திருக்கிறேன்.
haemorrhage என்றால் என்ன? அதுபற்றி விளக்கவும்
இதனால் குழந்தையின் வளர்ச்சியில் ஏதேனும் பாதிப்பு உண்டாகுமா?
எனக்கு திருமணமாகி 5 ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருந்து 4 மாதங்களுக்கு முன்னால் Laparoscopy for PCOD DRILLING & FIBROID removal சிகிச்சைக்கு பிறகு கர்ப்பமாகி இருக்கிறேன். இப்போது 12 வாரம் கர்ப்பம். 11வது வாரம் ஸ்கேன் செய்த போது
*peri sac collection (haemorrhage)* and *evidence of 3.6 × 2.5 cms cystic area in ovary ? corpus luteal cyst*
என்று ரிப்போர்ட் வந்தது. டாக்டரிடம் கேட்டபோது பயப்படும்படி ஒன்றுமில்லை என்று கூறி
proluton depot 250 mg injection 4 dose போட சொன்னார். 2 dose எடுத்திருக்கிறேன்.
haemorrhage என்றால் என்ன? அதுபற்றி விளக்கவும்
இதனால் குழந்தையின் வளர்ச்சியில் ஏதேனும் பாதிப்பு உண்டாகுமா?
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ஐந்தாண்டுகளாக தவமிருந்து கர்ப்பம் தரித்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். இந்த நேரத்தில் தேவையில்லாத மனகுழப்பங்களுக்கு ஆளாகாதீர்கள். தேவையற்ற விஷயங்களில் அதீத கவனம் செலுத்துவதனால் தான் நிறைய குழப்பம் ஏற்படுகிறது. பயப்படும் படியாக ஒன்றுமில்லை என்று டாக்டர் தான் சொல்லிவிட்டார் இல்லையா... அது பற்றி எதுவும் ஆராய்ச்சி செய்யாமல் மனதை ரிலாக்ஸ் ஆக வைத்திருங்கள். குழந்தையின் நலனுக்கும், உங்களுக்கும் அது தான் இப்போது தேவை.
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் விமந்தனி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
நம்முடைய ஈகரையில் டாக்டர்கள் யாருமில்லையா ? இவருக்கு விளக்கம் சொல்வதற்கு .
டாக்டர் . சுந்தர்ராஜ் தயாளன் மருத்துவத் துறையில் டாக்டர் என்று எண்ணுகிறேன் . அவருடைய பார்வையில் இந்தப் பதிவு பட்டால் , விளக்கம் சொல்வார். அவர் ஈகரைக்கு வந்து நீண்ட நாட்களாயிற்று . தொழிலில் பிசியாக இருக்கிறார் என்று எண்ணுகிறேன் .
தமிழ்ப் புலமை மிக்கவர் . யாப்பிலக்கணம் நன்கு கற்றவர் . செய்யுள் இயற்றும் திறமை மிக்கவர் .
டாக்டர் . சுந்தர்ராஜ் தயாளன் மருத்துவத் துறையில் டாக்டர் என்று எண்ணுகிறேன் . அவருடைய பார்வையில் இந்தப் பதிவு பட்டால் , விளக்கம் சொல்வார். அவர் ஈகரைக்கு வந்து நீண்ட நாட்களாயிற்று . தொழிலில் பிசியாக இருக்கிறார் என்று எண்ணுகிறேன் .
தமிழ்ப் புலமை மிக்கவர் . யாப்பிலக்கணம் நன்கு கற்றவர் . செய்யுள் இயற்றும் திறமை மிக்கவர் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1209967M.Jagadeesan wrote:நம்முடைய ஈகரையில் டாக்டர்கள் யாருமில்லையா ? இவருக்கு விளக்கம் சொல்வதற்கு .
டாக்டர் . சுந்தர்ராஜ் தயாளன் மருத்துவத் துறையில் டாக்டர் என்று எண்ணுகிறேன் . அவருடைய பார்வையில் இந்தப் பதிவு பட்டால் , விளக்கம் சொல்வார். அவர் ஈகரைக்கு வந்து நீண்ட நாட்களாயிற்று . தொழிலில் பிசியாக இருக்கிறார் என்று எண்ணுகிறேன் .
தமிழ்ப் புலமை மிக்கவர் . யாப்பிலக்கணம் நன்கு கற்றவர் . செய்யுள் இயற்றும் திறமை மிக்கவர் .
அவர் மருத்துவர் அல்ல . அவர் முனைவர் .
டாக்டர் திவாகர், (ரஸ்சியாவில் பயின்றவர் .) என்று ஒருவர் உண்டு . மருத்துவர் . நீண்ட காலமாக வருவதில்லை .
டாக்டர் MKR சந்தானம் மருத்துவர் என எண்ணுகிறேன் .
எது எப்பிடி இருப்பினும் குடும்ப டாக்டர் கூறுவதை கேட்டு கவலை இன்றி இருப்பதே நல்லது .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1209880விமந்தனி wrote:ஐந்தாண்டுகளாக தவமிருந்து கர்ப்பம் தரித்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். இந்த நேரத்தில் தேவையில்லாத மனகுழப்பங்களுக்கு ஆளாகாதீர்கள். தேவையற்ற விஷயங்களில் அதீத கவனம் செலுத்துவதனால் தான் நிறைய குழப்பம் ஏற்படுகிறது. பயப்படும் படியாக ஒன்றுமில்லை என்று டாக்டர் தான் சொல்லிவிட்டார் இல்லையா... அது பற்றி எதுவும் ஆராய்ச்சி செய்யாமல் மனதை ரிலாக்ஸ் ஆக வைத்திருங்கள். குழந்தையின் நலனுக்கும், உங்களுக்கும் அது தான் இப்போது தேவை.
சரியா சொன்னீங்க !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
M.Jagadeesan wrote:நம்முடைய ஈகரையில் டாக்டர்கள் யாருமில்லையா ? இவருக்கு விளக்கம் சொல்வதற்கு .
டாக்டர் . சுந்தர்ராஜ் தயாளன் மருத்துவத் துறையில் டாக்டர் என்று எண்ணுகிறேன் . அவருடைய பார்வையில் இந்தப் பதிவு பட்டால் , விளக்கம் சொல்வார். அவர் ஈகரைக்கு வந்து நீண்ட நாட்களாயிற்று . தொழிலில் பிசியாக இருக்கிறார் என்று எண்ணுகிறேன் .
தமிழ்ப் புலமை மிக்கவர் . யாப்பிலக்கணம் நன்கு கற்றவர் . செய்யுள் இயற்றும் திறமை மிக்கவர் .
டாக்டர் . சுந்தர்ராஜ் தயாளன் ஐயா MBBS மருத்துவர் இல்லை..............
டாக்டர் திவாகர், (ரஸ்சியாவில் பயின்றவர் .) என்று ஒருவர் உண்டு . மருத்துவர் . நீண்ட காலமாக வருவதில்லை .
டாக்டர் சாந்தாராம் அண்ணா MBBS மருத்துவர் !
- GuestGuest
1.haemorrhage என்றால் என்ன? மெல்லிய இரத்தக் குழாய்-நாடி- உடைந்து குருதிக்கசிவு ஏற்படுவது haemorrhage எனப்படுகிறது.உடலின் எப்பகுதியிலும் இப்படி ஏற்படலாம்.மூலத்தில் ஏற்படும் நோய்-மூல நோய்-hemorrhoid எனப்படுகிறது.மூளையில் ஏற்பட்டால் அது subarachnoid haemorrhage எனப்படுகிறது. இப்படி மூளையில் ஏற்படுவது ஒருவகை stroke ஆகும்.
2.peri sac collection (haemorrhage) - subchorionic hemorrhage- என்பது uterine wall ற்கும் chorionic membrane இடையே இரத்தம் சேர்வது, placenta பகுதியில் இரத்தக்கசிவு ஏற்படுவதாகும். இது ஒரு பக்கத்தில் மட்டுமே பொதுவாக வருகிறது. சாதாரணமாக ஏற்படும் peri sac collection
தானாகவே சில நாட்களில் மறைந்து விடுகிறது.அதனால் கவலைப்பட ஏதுமில்லை.இதனால் கருச்சிதைவோ,கருவுக்கு பாதிப்போ, வேறு எதுவும் ஏற்படுவதில்லை.பொதுவாக கருவுற்று 10-15 நாட்களில் இருந்து 20 வாரங்களுக்குள்வரலாம்.சில சமயங்களில் implantational bleeds எனவும் சொல்வார்கள்.பொதுவாக தானாக கரைந்து மறைந்து விடுவதால்,cyst மறையும் வரை ஓய்வு, கவலைப்படாது மன அமைதியுடன் இருப்பது,மறையும் வரை உடலுறவை தவிர்ப்பது தவிர தனியாக மருத்துவம் தேவையற்றதாகும்.இது சாதாரணமாக ஏற்படுவது தான்.
3.evidence of 3.6 × 2.5 cms cystic area in ovary -corpus luteal cyst - Corpus luteum cysts- இது சாதாரணமானதாகும். 7-8 cm என பெரிதாகி இரத்தக்கசிவு,வலி இருக்குமானால் நீக்குவது பற்றி மருத்துவர் முடிவு செய்வார்.இப்படி ஏற்படுவது மிக மிகக் குறைவாகும்.அந்த நிலை ஏற்படுமானால் நீக்குவதும் மிக சுலபாமானதாகும்.
4.cyst -ovary இன் ஒரு பக்கத்திலேயே ஏற்படுகிறது.கர்ப்பம் ஏற்படாமல் இருப்பவர்களுக்கும் ஏற்படலாம்.அது சில நாட்களில் தானாக மறைந்து விடுகிறது.ovarian cyst என்பது நீர்-இரத்தம் அந்த இடத்தில் சேர்வதைக் குறிக்கும்.இதனால் கருவுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படுவதில்லை என்பதால் கவலைப்படவும் ஏதுமில்லை. எங்கோ ஒருவருக்கு இரத்தக்கசிவு வலி ஏற்படலாம். அதை மருத்துவர் சுலபமாக தீர்த்து விடுவார்.
5.Proluton depot -(Hydroxyprogesterone) 250 – இயற்கையாகவே – progesterone -natural female sex hormone progesterone -என்ற ஹோர்மோன் placenta சுரக்கிறது. placental function ற்கு மேலும் வலுவேற்றவும் பாதுகாப்பு தரவும் செயற்கையான இந்த ஹோர்மோன் நான்கு தடவைகள் தரப்படுகிறது.
அடிக்கடி கருச்சிதைவு ஏற்படும் தாய்மார்களுக்கு கருச்சிதைவு ஏற்படாமல் இருக்கவும் கருவுக்கு பாதுகாப்பு தரவும் சற்று அதிகமாக 500mg வரை கொடுப்பார்கள்.
மொத்தமாக சொல்வதானால் இது சாதாரணமாக வருவதும்,தானாக மறைந்தும் விடுகிறது என்பதால் கவலைப்பட எதுவும் கிடையாது.இதனால் கருவுக்கு பாதிப்பும் ஏற்படுவதில்லை.
2.peri sac collection (haemorrhage) - subchorionic hemorrhage- என்பது uterine wall ற்கும் chorionic membrane இடையே இரத்தம் சேர்வது, placenta பகுதியில் இரத்தக்கசிவு ஏற்படுவதாகும். இது ஒரு பக்கத்தில் மட்டுமே பொதுவாக வருகிறது. சாதாரணமாக ஏற்படும் peri sac collection
தானாகவே சில நாட்களில் மறைந்து விடுகிறது.அதனால் கவலைப்பட ஏதுமில்லை.இதனால் கருச்சிதைவோ,கருவுக்கு பாதிப்போ, வேறு எதுவும் ஏற்படுவதில்லை.பொதுவாக கருவுற்று 10-15 நாட்களில் இருந்து 20 வாரங்களுக்குள்வரலாம்.சில சமயங்களில் implantational bleeds எனவும் சொல்வார்கள்.பொதுவாக தானாக கரைந்து மறைந்து விடுவதால்,cyst மறையும் வரை ஓய்வு, கவலைப்படாது மன அமைதியுடன் இருப்பது,மறையும் வரை உடலுறவை தவிர்ப்பது தவிர தனியாக மருத்துவம் தேவையற்றதாகும்.இது சாதாரணமாக ஏற்படுவது தான்.
3.evidence of 3.6 × 2.5 cms cystic area in ovary -corpus luteal cyst - Corpus luteum cysts- இது சாதாரணமானதாகும். 7-8 cm என பெரிதாகி இரத்தக்கசிவு,வலி இருக்குமானால் நீக்குவது பற்றி மருத்துவர் முடிவு செய்வார்.இப்படி ஏற்படுவது மிக மிகக் குறைவாகும்.அந்த நிலை ஏற்படுமானால் நீக்குவதும் மிக சுலபாமானதாகும்.
4.cyst -ovary இன் ஒரு பக்கத்திலேயே ஏற்படுகிறது.கர்ப்பம் ஏற்படாமல் இருப்பவர்களுக்கும் ஏற்படலாம்.அது சில நாட்களில் தானாக மறைந்து விடுகிறது.ovarian cyst என்பது நீர்-இரத்தம் அந்த இடத்தில் சேர்வதைக் குறிக்கும்.இதனால் கருவுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படுவதில்லை என்பதால் கவலைப்படவும் ஏதுமில்லை. எங்கோ ஒருவருக்கு இரத்தக்கசிவு வலி ஏற்படலாம். அதை மருத்துவர் சுலபமாக தீர்த்து விடுவார்.
5.Proluton depot -(Hydroxyprogesterone) 250 – இயற்கையாகவே – progesterone -natural female sex hormone progesterone -என்ற ஹோர்மோன் placenta சுரக்கிறது. placental function ற்கு மேலும் வலுவேற்றவும் பாதுகாப்பு தரவும் செயற்கையான இந்த ஹோர்மோன் நான்கு தடவைகள் தரப்படுகிறது.
அடிக்கடி கருச்சிதைவு ஏற்படும் தாய்மார்களுக்கு கருச்சிதைவு ஏற்படாமல் இருக்கவும் கருவுக்கு பாதுகாப்பு தரவும் சற்று அதிகமாக 500mg வரை கொடுப்பார்கள்.
மொத்தமாக சொல்வதானால் இது சாதாரணமாக வருவதும்,தானாக மறைந்தும் விடுகிறது என்பதால் கவலைப்பட எதுவும் கிடையாது.இதனால் கருவுக்கு பாதிப்பும் ஏற்படுவதில்லை.
- reeshma.arafathபுதியவர்
- பதிவுகள் : 2
இணைந்தது : 05/06/2016
பதிலளித்த அனைவருக்கும் நன்றி. குறிப்பாக திரு மூர்த்தி அவர்களுக்கு...
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2