புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
JGNANASEHAR |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
| |||
Geethmuru |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
Srinivasan23 |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
| |||
JGNANASEHAR |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தீர்க்க முடியாதா ?
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35003
இணைந்தது : 03/02/2010
தீர்க்க முடியாதா?
அடிக்கடி செய்தித்தாள்களில் அடிபடுவது .
இந்திய மீனவர்களை இலங்கை அரசு காவல் படை கைது செய்வது .படகுகளை தர மறுப்பது .
உடனே ஆட்சியில் இருக்கும் அரசு , மத்திய அரசுக்கு ,பிரதமருக்கு கடிதம் எழுதுவது .
அதற்கு எதிர் கட்சி ,எழுதினால் போதாது ,நேரில் சென்று , பிரதமரை கண்டு முறையிடுதல் .
இன்னும் சில கட்சி , நாங்கள் அரியணை ஏறினால்,நேரிடையாகவே இலங்கையை அணுகி ,
மீனவர்களை விடுவித்து வருவோம் என தம்பட்டம் அடித்துக் கொள்வது .
காங்கிரஸ் மத்தியில் ஆட்சி செய்யும் போது ,"தமிழக மீனவர்கள் பேராசை பிடித்து எல்லை தாண்டி
போகிறார்கள் . தமிழக மீனவர்கள் தப்புதான் " என மீனவர்களை குறை கூறுவது .
எனது ஒரே சந்தேகம் .
கணினித் துறையில் முன்னேற்றமடைந்த , நாம் GPS மூலம் , இவர்களை ,
எச்சரிக்கை விடமுடியாதா ? பாதுகாப்பு எல்லையைத் தாண்டி போகிறீர்கள் என்று
எச்சரிக்கை விட முடியாதா ?
இலங்கை அரசு மட்டும் எப்பிடி தங்கள் எல்லையை கண்டுபிடிக்க முடிகிறதா ?
ரமணியன்
அடிக்கடி செய்தித்தாள்களில் அடிபடுவது .
இந்திய மீனவர்களை இலங்கை அரசு காவல் படை கைது செய்வது .படகுகளை தர மறுப்பது .
உடனே ஆட்சியில் இருக்கும் அரசு , மத்திய அரசுக்கு ,பிரதமருக்கு கடிதம் எழுதுவது .
அதற்கு எதிர் கட்சி ,எழுதினால் போதாது ,நேரில் சென்று , பிரதமரை கண்டு முறையிடுதல் .
இன்னும் சில கட்சி , நாங்கள் அரியணை ஏறினால்,நேரிடையாகவே இலங்கையை அணுகி ,
மீனவர்களை விடுவித்து வருவோம் என தம்பட்டம் அடித்துக் கொள்வது .
காங்கிரஸ் மத்தியில் ஆட்சி செய்யும் போது ,"தமிழக மீனவர்கள் பேராசை பிடித்து எல்லை தாண்டி
போகிறார்கள் . தமிழக மீனவர்கள் தப்புதான் " என மீனவர்களை குறை கூறுவது .
எனது ஒரே சந்தேகம் .
கணினித் துறையில் முன்னேற்றமடைந்த , நாம் GPS மூலம் , இவர்களை ,
எச்சரிக்கை விடமுடியாதா ? பாதுகாப்பு எல்லையைத் தாண்டி போகிறீர்கள் என்று
எச்சரிக்கை விட முடியாதா ?
இலங்கை அரசு மட்டும் எப்பிடி தங்கள் எல்லையை கண்டுபிடிக்க முடிகிறதா ?
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- GuestGuest
இந்தியாவிற்கு தீர்ப்பதில் சிக்கல். இலங்கை தீர்க்க விரும்பவில்லை.
satelite GPS receiver-repeaters மூலம் எல்லை கடப்பதை எச்சரிக்க முடியும். இந்தியாவிடம் Fast Patrol boat மற்றும் Offshore patrol vessel குறைவாக இருப்பதும் இருப்பவற்றை தமிழக மீனவர்கள் பகுதியை விட மற்றப் பகுதிகளில் பாவிக்க வேண்டிய கட்டாயத்தில் இந்தியா இருக்கிறது.ஆனால் இலங்கைக்கோ இருப்பதை எல்லாம் வட இலங்கையில் இராணுவத்தைக் குவித்து வைத்திருப்பதைப் போல்,இந்த இடங்களில் குவித்து வைப்பதைத் தவிர வேறு எல்லைப் பிரச்சனையோ தேவையோ கிடையாது.
கடல் தூரத்தைக் கண்டறிய சிறப்பான GPS system த்தை சிங்கள இராணுவம் பயன்படுத்துகிறது. சாதாரணGPS receivers கள் 10 -20 மீட்டர்கள் வரை வேறுபாட்டைக் காட்டும் அதே சமயம் இலங்கை இராணுவம் பயன்படுத்தும் உயர்ந்த ரக ரிசீவர்கள் -special ground based repeaters -மூலம் ஒரு மீட்டருக்கு குறைவான வேறுபாட்டைக் காட்டுவதனால் அவர்களால் துல்லியமாக எல்லை தாண்டும் படகுகளைக் கண்டறிய முடிகிறது.
இந்த உயர்ரக கருவிகள் நாம் பள்ளியில் 8-9 வகுப்புகளில் படித்த
haversine formula , Vincenty's formulae,Pythagorean theorem முறையில் latitude and longitude அளவுகளைக் கண்டறிந்து சரியாக தூரத்தையும் வேகத்தையும் கண்டறிகின்றன.
இப்படியான சாதாரண GPS கருவிகளை கூட மீனவர்கள் பயன்படுத்துவதில்லை. இருப்பினும் அவர்கள் தங்களிடம் உள்ள speedmeter போன்ற சிறு கருவிகளைக் கொண்டு ஓரளவிற்கு கண்டறிந்து தப்பித்துக் கொள்ளவோ அல்லது கடல் எல்லையை கடக்காமலோ இருக்கவோ முடியும்.ஆனாலும் செய்வதில்லை.
அரசோ முதலாளிகளோ அந்தக் கருவிகளை படகுகளில் பொருத்தி அவர்களுக்கு பயிற்சி கொடுத்து பிரச்சனைகளை ஓரளவாவது குறைத்துக் கொள்ள முடியும்.செய்வதில்லை.
ஆறடி உயரமுள்ள ஒருவர் சாதாரண படகில் நின்று மூன்று கடல் மைல் தூரம் வரை பார்த்து படகுகளைக் கண்டறிய முடியும்.இராணுவப் படகில் வெளிச்சம் இருக்குமானால் சுலபமாக சாதாரண மீனவப் படகு தப்பிக்க முடியும். இராணுவப் படகு வெளிச்சம் இல்லாமல் இரவில் வருமானால் எதுவும் செய்ய முடியாது.
இராமேஸ்வரம்-தலைமன்னார் 28 மைல்களாக இருக்கும் போது மீனவர்களால் தங்களிடம் உள்ள ஸ்பீட் மீட்டர்களைக் கொண்டு கடல் எல்லையை தாண்டாமல் செயல்பட முடியும்.
இராமேஸ்வரத்தில் இருந்து கச்சைதீவு 15 மைலும்,நெடுந்தீவில் இருந்து 14 மைல் தொலைவிலும் இருக்கும் அதே சமயம் கடற்கட்டுப்பாடு 12 மைல்களாகும்.
பிரச்சனை மீன் பிடிப்பதிலே தான். இலங்கை மீனவர்களும் தமிழக மீனவர்களும்விட்டுக் கொடுத்து இணக்கம் கண்டாலும் எல்லையை காட்டி இராணுவம் தங்கள் செயற்பாடுகளை தொடரவே செய்யும். இராணுவத்திற்கு மீன் பிடிப்பது பற்றி நாட்டம் கிடையாது. இருக்கும் ஒரே எல்லையில் தங்கள் கட்டுப்பாட்டை வைத்திருக்க இலங்கை விரும்புகிறது.முதலாளிகளுக்கோ அதிக மீன் வர வேண்டும்.
நீண்ட கடல் எல்லை கொண்ட இந்தியாவோ இருக்கும் வசதிகளைக் வைத்து மேற்கு,வடக்குப் பிராந்தியங்களை-மும்பாய்,கொல்கத்தா- காப்பாற்ற விரும்புவதால், தமிழக மீனவர் பிரச்சனை கருத்தில் கொள்ள விரும்பவில்லை. மீனவர்களை எல்லை தாண்ட வேண்டாம் என எச்சரிப்பதுடன் நின்று விட விரும்புகிறது.மீனவர்கள் விரும்பினாலும் பிரச்சனயை தொடர இலங்கை இராணுவம் விரும்புகிறது.இந்தியாவோ மற்ற எல்லைகளை காப்பாற்ற வேண்டியதில் அதிக கவனம் செலுத்த வேண்டி இருக்கிறது.
நிலம் சனத்தொகை கடல் எல்லை உடன் ஒப்பிடும் போது இலங்கை இந்தியாவை விட அதிக பணத்தை பாதுகாப்பிற்காக செலவு செய்கிறது.இந்தியா?
![avatar](https://i.servimg.com/u/f85/13/02/10/42/eegara13.jpg)
satelite GPS receiver-repeaters மூலம் எல்லை கடப்பதை எச்சரிக்க முடியும். இந்தியாவிடம் Fast Patrol boat மற்றும் Offshore patrol vessel குறைவாக இருப்பதும் இருப்பவற்றை தமிழக மீனவர்கள் பகுதியை விட மற்றப் பகுதிகளில் பாவிக்க வேண்டிய கட்டாயத்தில் இந்தியா இருக்கிறது.ஆனால் இலங்கைக்கோ இருப்பதை எல்லாம் வட இலங்கையில் இராணுவத்தைக் குவித்து வைத்திருப்பதைப் போல்,இந்த இடங்களில் குவித்து வைப்பதைத் தவிர வேறு எல்லைப் பிரச்சனையோ தேவையோ கிடையாது.
கடல் தூரத்தைக் கண்டறிய சிறப்பான GPS system த்தை சிங்கள இராணுவம் பயன்படுத்துகிறது. சாதாரணGPS receivers கள் 10 -20 மீட்டர்கள் வரை வேறுபாட்டைக் காட்டும் அதே சமயம் இலங்கை இராணுவம் பயன்படுத்தும் உயர்ந்த ரக ரிசீவர்கள் -special ground based repeaters -மூலம் ஒரு மீட்டருக்கு குறைவான வேறுபாட்டைக் காட்டுவதனால் அவர்களால் துல்லியமாக எல்லை தாண்டும் படகுகளைக் கண்டறிய முடிகிறது.
இந்த உயர்ரக கருவிகள் நாம் பள்ளியில் 8-9 வகுப்புகளில் படித்த
haversine formula , Vincenty's formulae,Pythagorean theorem முறையில் latitude and longitude அளவுகளைக் கண்டறிந்து சரியாக தூரத்தையும் வேகத்தையும் கண்டறிகின்றன.
இப்படியான சாதாரண GPS கருவிகளை கூட மீனவர்கள் பயன்படுத்துவதில்லை. இருப்பினும் அவர்கள் தங்களிடம் உள்ள speedmeter போன்ற சிறு கருவிகளைக் கொண்டு ஓரளவிற்கு கண்டறிந்து தப்பித்துக் கொள்ளவோ அல்லது கடல் எல்லையை கடக்காமலோ இருக்கவோ முடியும்.ஆனாலும் செய்வதில்லை.
அரசோ முதலாளிகளோ அந்தக் கருவிகளை படகுகளில் பொருத்தி அவர்களுக்கு பயிற்சி கொடுத்து பிரச்சனைகளை ஓரளவாவது குறைத்துக் கொள்ள முடியும்.செய்வதில்லை.
ஆறடி உயரமுள்ள ஒருவர் சாதாரண படகில் நின்று மூன்று கடல் மைல் தூரம் வரை பார்த்து படகுகளைக் கண்டறிய முடியும்.இராணுவப் படகில் வெளிச்சம் இருக்குமானால் சுலபமாக சாதாரண மீனவப் படகு தப்பிக்க முடியும். இராணுவப் படகு வெளிச்சம் இல்லாமல் இரவில் வருமானால் எதுவும் செய்ய முடியாது.
இராமேஸ்வரம்-தலைமன்னார் 28 மைல்களாக இருக்கும் போது மீனவர்களால் தங்களிடம் உள்ள ஸ்பீட் மீட்டர்களைக் கொண்டு கடல் எல்லையை தாண்டாமல் செயல்பட முடியும்.
இராமேஸ்வரத்தில் இருந்து கச்சைதீவு 15 மைலும்,நெடுந்தீவில் இருந்து 14 மைல் தொலைவிலும் இருக்கும் அதே சமயம் கடற்கட்டுப்பாடு 12 மைல்களாகும்.
பிரச்சனை மீன் பிடிப்பதிலே தான். இலங்கை மீனவர்களும் தமிழக மீனவர்களும்விட்டுக் கொடுத்து இணக்கம் கண்டாலும் எல்லையை காட்டி இராணுவம் தங்கள் செயற்பாடுகளை தொடரவே செய்யும். இராணுவத்திற்கு மீன் பிடிப்பது பற்றி நாட்டம் கிடையாது. இருக்கும் ஒரே எல்லையில் தங்கள் கட்டுப்பாட்டை வைத்திருக்க இலங்கை விரும்புகிறது.முதலாளிகளுக்கோ அதிக மீன் வர வேண்டும்.
நீண்ட கடல் எல்லை கொண்ட இந்தியாவோ இருக்கும் வசதிகளைக் வைத்து மேற்கு,வடக்குப் பிராந்தியங்களை-மும்பாய்,கொல்கத்தா- காப்பாற்ற விரும்புவதால், தமிழக மீனவர் பிரச்சனை கருத்தில் கொள்ள விரும்பவில்லை. மீனவர்களை எல்லை தாண்ட வேண்டாம் என எச்சரிப்பதுடன் நின்று விட விரும்புகிறது.மீனவர்கள் விரும்பினாலும் பிரச்சனயை தொடர இலங்கை இராணுவம் விரும்புகிறது.இந்தியாவோ மற்ற எல்லைகளை காப்பாற்ற வேண்டியதில் அதிக கவனம் செலுத்த வேண்டி இருக்கிறது.
நிலம் சனத்தொகை கடல் எல்லை உடன் ஒப்பிடும் போது இலங்கை இந்தியாவை விட அதிக பணத்தை பாதுகாப்பிற்காக செலவு செய்கிறது.இந்தியா?
![avatar](https://i.servimg.com/u/f85/13/02/10/42/eegara13.jpg)
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Guest
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35003
இணைந்தது : 03/02/2010
நன்றி ,அருமையாக விளக்கி உள்ளீர் , மூர்த்தி அவர்களே .
மருத்துவ சந்தேகங்களோ , பூகோள /அறிவியல் சந்தேகங்களோ , புரியும் விதமாக , ஈடுபாடுடன் விளக்கங்கள் தருகிறீர்கள் . நன்றி .
உங்கள் தகவல்கள் உபயோககரமாக இருக்கிறது
ரமணியன்
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
மருத்துவ சந்தேகங்களோ , பூகோள /அறிவியல் சந்தேகங்களோ , புரியும் விதமாக , ஈடுபாடுடன் விளக்கங்கள் தருகிறீர்கள் . நன்றி .
உங்கள் தகவல்கள் உபயோககரமாக இருக்கிறது
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|