புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தீர்க்க முடியாதா ?
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
தீர்க்க முடியாதா?
அடிக்கடி செய்தித்தாள்களில் அடிபடுவது .
இந்திய மீனவர்களை இலங்கை அரசு காவல் படை கைது செய்வது .படகுகளை தர மறுப்பது .
உடனே ஆட்சியில் இருக்கும் அரசு , மத்திய அரசுக்கு ,பிரதமருக்கு கடிதம் எழுதுவது .
அதற்கு எதிர் கட்சி ,எழுதினால் போதாது ,நேரில் சென்று , பிரதமரை கண்டு முறையிடுதல் .
இன்னும் சில கட்சி , நாங்கள் அரியணை ஏறினால்,நேரிடையாகவே இலங்கையை அணுகி ,
மீனவர்களை விடுவித்து வருவோம் என தம்பட்டம் அடித்துக் கொள்வது .
காங்கிரஸ் மத்தியில் ஆட்சி செய்யும் போது ,"தமிழக மீனவர்கள் பேராசை பிடித்து எல்லை தாண்டி
போகிறார்கள் . தமிழக மீனவர்கள் தப்புதான் " என மீனவர்களை குறை கூறுவது .
எனது ஒரே சந்தேகம் .
கணினித் துறையில் முன்னேற்றமடைந்த , நாம் GPS மூலம் , இவர்களை ,
எச்சரிக்கை விடமுடியாதா ? பாதுகாப்பு எல்லையைத் தாண்டி போகிறீர்கள் என்று
எச்சரிக்கை விட முடியாதா ?
இலங்கை அரசு மட்டும் எப்பிடி தங்கள் எல்லையை கண்டுபிடிக்க முடிகிறதா ?
ரமணியன்
அடிக்கடி செய்தித்தாள்களில் அடிபடுவது .
இந்திய மீனவர்களை இலங்கை அரசு காவல் படை கைது செய்வது .படகுகளை தர மறுப்பது .
உடனே ஆட்சியில் இருக்கும் அரசு , மத்திய அரசுக்கு ,பிரதமருக்கு கடிதம் எழுதுவது .
அதற்கு எதிர் கட்சி ,எழுதினால் போதாது ,நேரில் சென்று , பிரதமரை கண்டு முறையிடுதல் .
இன்னும் சில கட்சி , நாங்கள் அரியணை ஏறினால்,நேரிடையாகவே இலங்கையை அணுகி ,
மீனவர்களை விடுவித்து வருவோம் என தம்பட்டம் அடித்துக் கொள்வது .
காங்கிரஸ் மத்தியில் ஆட்சி செய்யும் போது ,"தமிழக மீனவர்கள் பேராசை பிடித்து எல்லை தாண்டி
போகிறார்கள் . தமிழக மீனவர்கள் தப்புதான் " என மீனவர்களை குறை கூறுவது .
எனது ஒரே சந்தேகம் .
கணினித் துறையில் முன்னேற்றமடைந்த , நாம் GPS மூலம் , இவர்களை ,
எச்சரிக்கை விடமுடியாதா ? பாதுகாப்பு எல்லையைத் தாண்டி போகிறீர்கள் என்று
எச்சரிக்கை விட முடியாதா ?
இலங்கை அரசு மட்டும் எப்பிடி தங்கள் எல்லையை கண்டுபிடிக்க முடிகிறதா ?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- GuestGuest
இந்தியாவிற்கு தீர்ப்பதில் சிக்கல். இலங்கை தீர்க்க விரும்பவில்லை.
satelite GPS receiver-repeaters மூலம் எல்லை கடப்பதை எச்சரிக்க முடியும். இந்தியாவிடம் Fast Patrol boat மற்றும் Offshore patrol vessel குறைவாக இருப்பதும் இருப்பவற்றை தமிழக மீனவர்கள் பகுதியை விட மற்றப் பகுதிகளில் பாவிக்க வேண்டிய கட்டாயத்தில் இந்தியா இருக்கிறது.ஆனால் இலங்கைக்கோ இருப்பதை எல்லாம் வட இலங்கையில் இராணுவத்தைக் குவித்து வைத்திருப்பதைப் போல்,இந்த இடங்களில் குவித்து வைப்பதைத் தவிர வேறு எல்லைப் பிரச்சனையோ தேவையோ கிடையாது.
கடல் தூரத்தைக் கண்டறிய சிறப்பான GPS system த்தை சிங்கள இராணுவம் பயன்படுத்துகிறது. சாதாரணGPS receivers கள் 10 -20 மீட்டர்கள் வரை வேறுபாட்டைக் காட்டும் அதே சமயம் இலங்கை இராணுவம் பயன்படுத்தும் உயர்ந்த ரக ரிசீவர்கள் -special ground based repeaters -மூலம் ஒரு மீட்டருக்கு குறைவான வேறுபாட்டைக் காட்டுவதனால் அவர்களால் துல்லியமாக எல்லை தாண்டும் படகுகளைக் கண்டறிய முடிகிறது.
இந்த உயர்ரக கருவிகள் நாம் பள்ளியில் 8-9 வகுப்புகளில் படித்த
haversine formula , Vincenty's formulae,Pythagorean theorem முறையில் latitude and longitude அளவுகளைக் கண்டறிந்து சரியாக தூரத்தையும் வேகத்தையும் கண்டறிகின்றன.
இப்படியான சாதாரண GPS கருவிகளை கூட மீனவர்கள் பயன்படுத்துவதில்லை. இருப்பினும் அவர்கள் தங்களிடம் உள்ள speedmeter போன்ற சிறு கருவிகளைக் கொண்டு ஓரளவிற்கு கண்டறிந்து தப்பித்துக் கொள்ளவோ அல்லது கடல் எல்லையை கடக்காமலோ இருக்கவோ முடியும்.ஆனாலும் செய்வதில்லை.
அரசோ முதலாளிகளோ அந்தக் கருவிகளை படகுகளில் பொருத்தி அவர்களுக்கு பயிற்சி கொடுத்து பிரச்சனைகளை ஓரளவாவது குறைத்துக் கொள்ள முடியும்.செய்வதில்லை.
ஆறடி உயரமுள்ள ஒருவர் சாதாரண படகில் நின்று மூன்று கடல் மைல் தூரம் வரை பார்த்து படகுகளைக் கண்டறிய முடியும்.இராணுவப் படகில் வெளிச்சம் இருக்குமானால் சுலபமாக சாதாரண மீனவப் படகு தப்பிக்க முடியும். இராணுவப் படகு வெளிச்சம் இல்லாமல் இரவில் வருமானால் எதுவும் செய்ய முடியாது.
இராமேஸ்வரம்-தலைமன்னார் 28 மைல்களாக இருக்கும் போது மீனவர்களால் தங்களிடம் உள்ள ஸ்பீட் மீட்டர்களைக் கொண்டு கடல் எல்லையை தாண்டாமல் செயல்பட முடியும்.
இராமேஸ்வரத்தில் இருந்து கச்சைதீவு 15 மைலும்,நெடுந்தீவில் இருந்து 14 மைல் தொலைவிலும் இருக்கும் அதே சமயம் கடற்கட்டுப்பாடு 12 மைல்களாகும்.
பிரச்சனை மீன் பிடிப்பதிலே தான். இலங்கை மீனவர்களும் தமிழக மீனவர்களும்விட்டுக் கொடுத்து இணக்கம் கண்டாலும் எல்லையை காட்டி இராணுவம் தங்கள் செயற்பாடுகளை தொடரவே செய்யும். இராணுவத்திற்கு மீன் பிடிப்பது பற்றி நாட்டம் கிடையாது. இருக்கும் ஒரே எல்லையில் தங்கள் கட்டுப்பாட்டை வைத்திருக்க இலங்கை விரும்புகிறது.முதலாளிகளுக்கோ அதிக மீன் வர வேண்டும்.
நீண்ட கடல் எல்லை கொண்ட இந்தியாவோ இருக்கும் வசதிகளைக் வைத்து மேற்கு,வடக்குப் பிராந்தியங்களை-மும்பாய்,கொல்கத்தா- காப்பாற்ற விரும்புவதால், தமிழக மீனவர் பிரச்சனை கருத்தில் கொள்ள விரும்பவில்லை. மீனவர்களை எல்லை தாண்ட வேண்டாம் என எச்சரிப்பதுடன் நின்று விட விரும்புகிறது.மீனவர்கள் விரும்பினாலும் பிரச்சனயை தொடர இலங்கை இராணுவம் விரும்புகிறது.இந்தியாவோ மற்ற எல்லைகளை காப்பாற்ற வேண்டியதில் அதிக கவனம் செலுத்த வேண்டி இருக்கிறது.
நிலம் சனத்தொகை கடல் எல்லை உடன் ஒப்பிடும் போது இலங்கை இந்தியாவை விட அதிக பணத்தை பாதுகாப்பிற்காக செலவு செய்கிறது.இந்தியா?
satelite GPS receiver-repeaters மூலம் எல்லை கடப்பதை எச்சரிக்க முடியும். இந்தியாவிடம் Fast Patrol boat மற்றும் Offshore patrol vessel குறைவாக இருப்பதும் இருப்பவற்றை தமிழக மீனவர்கள் பகுதியை விட மற்றப் பகுதிகளில் பாவிக்க வேண்டிய கட்டாயத்தில் இந்தியா இருக்கிறது.ஆனால் இலங்கைக்கோ இருப்பதை எல்லாம் வட இலங்கையில் இராணுவத்தைக் குவித்து வைத்திருப்பதைப் போல்,இந்த இடங்களில் குவித்து வைப்பதைத் தவிர வேறு எல்லைப் பிரச்சனையோ தேவையோ கிடையாது.
கடல் தூரத்தைக் கண்டறிய சிறப்பான GPS system த்தை சிங்கள இராணுவம் பயன்படுத்துகிறது. சாதாரணGPS receivers கள் 10 -20 மீட்டர்கள் வரை வேறுபாட்டைக் காட்டும் அதே சமயம் இலங்கை இராணுவம் பயன்படுத்தும் உயர்ந்த ரக ரிசீவர்கள் -special ground based repeaters -மூலம் ஒரு மீட்டருக்கு குறைவான வேறுபாட்டைக் காட்டுவதனால் அவர்களால் துல்லியமாக எல்லை தாண்டும் படகுகளைக் கண்டறிய முடிகிறது.
இந்த உயர்ரக கருவிகள் நாம் பள்ளியில் 8-9 வகுப்புகளில் படித்த
haversine formula , Vincenty's formulae,Pythagorean theorem முறையில் latitude and longitude அளவுகளைக் கண்டறிந்து சரியாக தூரத்தையும் வேகத்தையும் கண்டறிகின்றன.
இப்படியான சாதாரண GPS கருவிகளை கூட மீனவர்கள் பயன்படுத்துவதில்லை. இருப்பினும் அவர்கள் தங்களிடம் உள்ள speedmeter போன்ற சிறு கருவிகளைக் கொண்டு ஓரளவிற்கு கண்டறிந்து தப்பித்துக் கொள்ளவோ அல்லது கடல் எல்லையை கடக்காமலோ இருக்கவோ முடியும்.ஆனாலும் செய்வதில்லை.
அரசோ முதலாளிகளோ அந்தக் கருவிகளை படகுகளில் பொருத்தி அவர்களுக்கு பயிற்சி கொடுத்து பிரச்சனைகளை ஓரளவாவது குறைத்துக் கொள்ள முடியும்.செய்வதில்லை.
ஆறடி உயரமுள்ள ஒருவர் சாதாரண படகில் நின்று மூன்று கடல் மைல் தூரம் வரை பார்த்து படகுகளைக் கண்டறிய முடியும்.இராணுவப் படகில் வெளிச்சம் இருக்குமானால் சுலபமாக சாதாரண மீனவப் படகு தப்பிக்க முடியும். இராணுவப் படகு வெளிச்சம் இல்லாமல் இரவில் வருமானால் எதுவும் செய்ய முடியாது.
இராமேஸ்வரம்-தலைமன்னார் 28 மைல்களாக இருக்கும் போது மீனவர்களால் தங்களிடம் உள்ள ஸ்பீட் மீட்டர்களைக் கொண்டு கடல் எல்லையை தாண்டாமல் செயல்பட முடியும்.
இராமேஸ்வரத்தில் இருந்து கச்சைதீவு 15 மைலும்,நெடுந்தீவில் இருந்து 14 மைல் தொலைவிலும் இருக்கும் அதே சமயம் கடற்கட்டுப்பாடு 12 மைல்களாகும்.
பிரச்சனை மீன் பிடிப்பதிலே தான். இலங்கை மீனவர்களும் தமிழக மீனவர்களும்விட்டுக் கொடுத்து இணக்கம் கண்டாலும் எல்லையை காட்டி இராணுவம் தங்கள் செயற்பாடுகளை தொடரவே செய்யும். இராணுவத்திற்கு மீன் பிடிப்பது பற்றி நாட்டம் கிடையாது. இருக்கும் ஒரே எல்லையில் தங்கள் கட்டுப்பாட்டை வைத்திருக்க இலங்கை விரும்புகிறது.முதலாளிகளுக்கோ அதிக மீன் வர வேண்டும்.
நீண்ட கடல் எல்லை கொண்ட இந்தியாவோ இருக்கும் வசதிகளைக் வைத்து மேற்கு,வடக்குப் பிராந்தியங்களை-மும்பாய்,கொல்கத்தா- காப்பாற்ற விரும்புவதால், தமிழக மீனவர் பிரச்சனை கருத்தில் கொள்ள விரும்பவில்லை. மீனவர்களை எல்லை தாண்ட வேண்டாம் என எச்சரிப்பதுடன் நின்று விட விரும்புகிறது.மீனவர்கள் விரும்பினாலும் பிரச்சனயை தொடர இலங்கை இராணுவம் விரும்புகிறது.இந்தியாவோ மற்ற எல்லைகளை காப்பாற்ற வேண்டியதில் அதிக கவனம் செலுத்த வேண்டி இருக்கிறது.
நிலம் சனத்தொகை கடல் எல்லை உடன் ஒப்பிடும் போது இலங்கை இந்தியாவை விட அதிக பணத்தை பாதுகாப்பிற்காக செலவு செய்கிறது.இந்தியா?
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Guest
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
நன்றி ,அருமையாக விளக்கி உள்ளீர் , மூர்த்தி அவர்களே .
மருத்துவ சந்தேகங்களோ , பூகோள /அறிவியல் சந்தேகங்களோ , புரியும் விதமாக , ஈடுபாடுடன் விளக்கங்கள் தருகிறீர்கள் . நன்றி .
உங்கள் தகவல்கள் உபயோககரமாக இருக்கிறது
ரமணியன்
மருத்துவ சந்தேகங்களோ , பூகோள /அறிவியல் சந்தேகங்களோ , புரியும் விதமாக , ஈடுபாடுடன் விளக்கங்கள் தருகிறீர்கள் . நன்றி .
உங்கள் தகவல்கள் உபயோககரமாக இருக்கிறது
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|