புதிய பதிவுகள்
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கௌபீன சாமியார்
Page 1 of 1 •
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
உச்சிவேளை . பகல் பன்னிரண்டு மணி . பூங்குளம் என்ற அந்த கிராமத்தையொட்டி ஒரு ஆறு சென்றுகொண்டு இருந்தது . ஆற்றிலே நீர் சலசலவென்று சென்றுகொண்டு இருந்தது .அந்த ஆற்றிலே ஒரு முனிவர் குளித்துக் கொண்டிருந்தார் . குளித்து முடித்ததும் , நெற்றி நிறைய திருநீறு பூசிக்கொண்டார் . நீண்ட தன் தலை முடியை ,ஜடையாகப் பின்னி மகுடமாகத் தரித்துக்கொண்டார் . இடையிலே கௌபீனம் அணிந்துகொண்டார் . கமண்டலத்திலே ஆற்று நீரை எடுத்துக் கொண்டார் . ஒரு கையிலே தண்டத்தை எடுத்துக் கொண்டார் . மெதுவாக கிராமத்தை நோக்கி நடந்தார் .
கிராமத்தின் நடுவில் இருந்த பெரிய ஆலமரத்தின் அடியில் வந்து அமர்ந்தார் . பசி வயிற்றைக் கிள்ளியது .அப்போது ஒரு பெண்மணி குடத்தோடு சென்று கொண்டிருந்தாள். முனிவர் அவளைப் பார்த்து
" அம்மா நீ எங்கு சென்று கொண்டிருக்கிறாய் ? "
" ஐயா ! ஆற்றிலே நீர் மொண்டுவர சென்று கொண்டிருக்கிறேன் ; தாங்கள் யார் ? உங்களை இதற்குமுன்பு பார்த்ததில்லையே ! ஊருக்குப் புதியவரா ? "
" ஆம் அம்மா ! நான் ஊருக்குப் புதியவன் ! என்னைக் கௌபீன சாமியார் என்று அழைப்பார்கள் . எனக்குப் பசி வயிற்றைக் கிள்ளுகிறது ; எனக்கு சாப்பிட ஏதாவது கொடுப்பாயா ? "
" ஐயா ! கோவிலிலே கொடுத்த பொங்கல் பிரசாதம் கொஞ்சம் உள்ளது ; அதை என் குழந்தைக்காக எடுத்துச் செல்கின்றேன் ; அதை உங்களுக்குக் கொடுத்துவிட்டால் குழந்தைக்கு என்ன செய்வது ? "
" அம்மா ! சற்று அருகில் வா ! "
அந்தப் பெண்ணும் முனிவருக்கு அருகில் வந்தாள்.
முனிவர் அந்தக் குடத்திலே , தன் கமண்டலத்திலிருந்து சிறிது நீரை ஊற்றினார் .
என்ன அதிசயம் ! அந்தக்குடம் முழுவதும் நீரால் நிரம்பியது .
இதைக்கண்ட அந்தப்பெண் வெலவெலத்துப் போய்விட்டாள் . சாஷ்டாங்கமாக முனிவரின் காலில் விழுந்து வணங்கினாள்.
" ஐயா ! தாங்கள் தெய்வத்தின் அருள் பெற்றவர் . என்னை மன்னியுங்கள் . இந்தப் பொங்கல் பிரசாதம் முழுவதும் எடுத்துக் கொள்ளுங்கள் ; வயிறார சாப்பிடுங்கள் " என்று சொன்னாள்..
"அம்மா !அந்தப் பிரசாதத்திலிருந்து ஒரு பருக்கை மட்டும் எடுத்து என் உள்ளங்கையில் வைப்பாயாக ! மீதியை உன் குழந்தைக்குக் கொடு " என்று முனிவர் சொன்னார் .
அவ்வாறே ஒரு பருக்கையை எடுத்து சாமியாரின் உள்ளங்கையில் வைத்தாள்.
உடனே அந்த அதிசயம் நிகழ்ந்தது .
தொடரும்.....
கிராமத்தின் நடுவில் இருந்த பெரிய ஆலமரத்தின் அடியில் வந்து அமர்ந்தார் . பசி வயிற்றைக் கிள்ளியது .அப்போது ஒரு பெண்மணி குடத்தோடு சென்று கொண்டிருந்தாள். முனிவர் அவளைப் பார்த்து
" அம்மா நீ எங்கு சென்று கொண்டிருக்கிறாய் ? "
" ஐயா ! ஆற்றிலே நீர் மொண்டுவர சென்று கொண்டிருக்கிறேன் ; தாங்கள் யார் ? உங்களை இதற்குமுன்பு பார்த்ததில்லையே ! ஊருக்குப் புதியவரா ? "
" ஆம் அம்மா ! நான் ஊருக்குப் புதியவன் ! என்னைக் கௌபீன சாமியார் என்று அழைப்பார்கள் . எனக்குப் பசி வயிற்றைக் கிள்ளுகிறது ; எனக்கு சாப்பிட ஏதாவது கொடுப்பாயா ? "
" ஐயா ! கோவிலிலே கொடுத்த பொங்கல் பிரசாதம் கொஞ்சம் உள்ளது ; அதை என் குழந்தைக்காக எடுத்துச் செல்கின்றேன் ; அதை உங்களுக்குக் கொடுத்துவிட்டால் குழந்தைக்கு என்ன செய்வது ? "
" அம்மா ! சற்று அருகில் வா ! "
அந்தப் பெண்ணும் முனிவருக்கு அருகில் வந்தாள்.
முனிவர் அந்தக் குடத்திலே , தன் கமண்டலத்திலிருந்து சிறிது நீரை ஊற்றினார் .
என்ன அதிசயம் ! அந்தக்குடம் முழுவதும் நீரால் நிரம்பியது .
இதைக்கண்ட அந்தப்பெண் வெலவெலத்துப் போய்விட்டாள் . சாஷ்டாங்கமாக முனிவரின் காலில் விழுந்து வணங்கினாள்.
" ஐயா ! தாங்கள் தெய்வத்தின் அருள் பெற்றவர் . என்னை மன்னியுங்கள் . இந்தப் பொங்கல் பிரசாதம் முழுவதும் எடுத்துக் கொள்ளுங்கள் ; வயிறார சாப்பிடுங்கள் " என்று சொன்னாள்..
"அம்மா !அந்தப் பிரசாதத்திலிருந்து ஒரு பருக்கை மட்டும் எடுத்து என் உள்ளங்கையில் வைப்பாயாக ! மீதியை உன் குழந்தைக்குக் கொடு " என்று முனிவர் சொன்னார் .
அவ்வாறே ஒரு பருக்கையை எடுத்து சாமியாரின் உள்ளங்கையில் வைத்தாள்.
உடனே அந்த அதிசயம் நிகழ்ந்தது .
தொடரும்.....
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|