புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெரியாத விசயங்களை தெரியாதுன்னு ஒத்துக்கிறது உத்தமம் Poll_c10தெரியாத விசயங்களை தெரியாதுன்னு ஒத்துக்கிறது உத்தமம் Poll_m10தெரியாத விசயங்களை தெரியாதுன்னு ஒத்துக்கிறது உத்தமம் Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
தெரியாத விசயங்களை தெரியாதுன்னு ஒத்துக்கிறது உத்தமம் Poll_c10தெரியாத விசயங்களை தெரியாதுன்னு ஒத்துக்கிறது உத்தமம் Poll_m10தெரியாத விசயங்களை தெரியாதுன்னு ஒத்துக்கிறது உத்தமம் Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெரியாத விசயங்களை தெரியாதுன்னு ஒத்துக்கிறது உத்தமம் Poll_c10தெரியாத விசயங்களை தெரியாதுன்னு ஒத்துக்கிறது உத்தமம் Poll_m10தெரியாத விசயங்களை தெரியாதுன்னு ஒத்துக்கிறது உத்தமம் Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
தெரியாத விசயங்களை தெரியாதுன்னு ஒத்துக்கிறது உத்தமம் Poll_c10தெரியாத விசயங்களை தெரியாதுன்னு ஒத்துக்கிறது உத்தமம் Poll_m10தெரியாத விசயங்களை தெரியாதுன்னு ஒத்துக்கிறது உத்தமம் Poll_c10 
1 Post - 33%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெரியாத விசயங்களை தெரியாதுன்னு ஒத்துக்கிறது உத்தமம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82754
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jun 01, 2016 6:29 pm

ஓருஊருல ஒரு முனிவர் இருந்தாரு.
ஒரு நாளு அவரப் பாக்க 4 பேரு வந்திருந்தாங்க.
முனிவர்கிட்ட அந்த 4 பேரும்,”சாமி ஒலகத்த புரிஞ்சிக்கவே
முடியலயே அதுக்கு என்ன வழின்னு” கேட்டாங்க.

அதுக்கு அந்த முனிவர் “தெரியலயப்பான்னு” ஒத்த வரில பதில்
சொல்லிட்டாரு. ஆனாலும் வந்தவங்க விடாம.”என்ன சாமி
நீங்க எவ்ளோ பெரிய முனிவர் இதுகூடத் தெரியலைன்னு
சொல்லுறிங்களே!” அப்டின்னு கேட்டாங்க.

அதுக்கு முனிவர் அவங்ககிட்ட “சரி இப்ப நான்உங்கள
ஒரு புஷ்பக விமானத்துல அழைச்சிகிட்டுப் போவேன்.
போற வழியில ஒரு காட்சிய உங்களுக்கு காட்டுறேன்.
அது பத்தி உங்களோட கருத்த நீங்க சொல்லனும்,

கருத்து தப்பா இருந்திச்சின்னா இந்த விமானம் உங்கள கீழ
தள்ளிவிட்டுடும்” அப்டின்னாரு.
சரின்னு அந்த 4 பேரும் முனிவரோட சேந்து புஷ்பக
விமானத்துல ஏறினாங்க.

கொஞ்ச தூரம் போனபிறகு ஒரு
எடத்துல ஒரு புலி , குட்டிபோட்டுக்கிட்டு இருந்திச்சி.

குட்டி போட்ட பெறகு தனக்கும் தன் குட்டிகளுக்கும் பசிக்கு
எற தேடி அந்தப் பக்கமா வர ஆரம்பிச்சிச்சி. இந்தப் பக்கமா
ஒரு மான், அதுவும் குட்டி போட்டுட்டு பசிக்கு தண்ணீர்
குடிக்கிறதுக்கு அந்தப் பக்கமா வந்திச்சி.

மானப் பாத்த அந்தப் புலி சட்டுன்னு அது மேல பாஞ்சி அதக்
கொன்னு தானும் சாப்புட்டு தன்னோட குட்டிகளுக்கும்
குடுத்திச்சி. அத சாப்புட்ட அந்தப் புலிக் குட்டிங்களுக்கு
சந்தோசம்.

இந்தப் பக்கமா தன் அம்மாவ பறி கொடுத்த மான் குட்டிகளுக்கு
வருத்தம். இந்தக் காட்சிய அவங்கிட்ட காட்டின முனிவர் இதப்
பத்தி உங்க கருத்து என்னன்னு கேட்டாரு.

அதுக்கு அந்த 4 பேருல ஒருத்தர் “இது ரொம்ப தப்பு.
மான் குட்டிகளுக்கு இப்ப தாய் இல்லாம போச்சேன்னு
சொன்னாரு”. ஒடனே அவர அந்த விமானம் கீழ தள்ளி
விட்டுடுச்சு.

அடுத்த ஆளப்பாத்து முனிவர் கேட்டாரு
“ஏம்பா உன் கருத்து என்னன்னு?”, ஏற்கனவே ஒருத்தன் கீழ
விழுந்தத பாத்த ஆளு,” இல்ல இது சரிதான், ஏன்னா
புலிகளுக்கு இரையாகத் தானே மான்கள் இருக்குது
அப்படின்னு சொன்னாரு. ஒடனே அவரையும் விமானம் கீழ
தள்ளி விட்டுடுச்சு.

இதையெல்லாம் பாத்துக்கிட்டு இருந்த அடுத்த ஆளு ரொம்ப
உசாரா சொன்னான், “ இது தப்பும் இல்ல சரியும் இல்லன்னு”.
ஒடனே அவனையும் அந்த விமானம் கீழ தள்ளிடிச்சி.

கடைசியா விமானத்தில இருந்தவனைப் பாத்து கேட்டாரு
முனிவர்,”ஏம்பா உன் கருத்து என்னன்னு”, அதுக்கு அவன்
,”தெரியலயே சாமின்னு”, சொன்னான். இந்த மொற அவன
அந்த விமானம் கீழ தள்ளல. இரண்டு பேரையும்
சொமந்துகிட்டு பயணம் செய்ய ஆரம்பிச்சிச்சி.

இந்தக் கதைய வர்ற நீதி என்னன்னா நம்ம வாழ்க்கைக்கு
எது தேவையோ அதை மட்டும் நாம் புரிஞ்சிக்கிட்டா போதும்
தேவையில்லாத விசயங்கள தெரிஞ்சிக்க முயற்சி செய்றது
அனாவசியம்,

அது போல தனக்கு அறிவில்லாத விசயங்கள் குறித்து தனக்கு
தெரிஞ்சமாதிரி பேசுறதும் அனாவசியம். தெரியாத
விசயங்களை தெரியாதுன்னு ஒத்துக்கிறது தான் உத்தமம்.

—————————-
வாட்ஸ் அப் பகிர்வு

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jun 01, 2016 8:27 pm

இந்தக் கதைய வர்ற நீதி என்னன்னா நம்ம வாழ்க்கைக்கு
எது தேவையோ அதை மட்டும் நாம் புரிஞ்சிக்கிட்டா போதும்
தேவையில்லாத விசயங்கள தெரிஞ்சிக்க முயற்சி செய்றது
அனாவசியம்,

அது போல தனக்கு அறிவில்லாத விசயங்கள் குறித்து தனக்கு
தெரிஞ்சமாதிரி பேசுறதும் அனாவசியம். தெரியாத
விசயங்களை தெரியாதுன்னு ஒத்துக்கிறது தான் உத்தமம்.

நல்ல தத்துவம் ரசித்தேன் தெரியாத விசயங்களை தெரியாதுன்னு ஒத்துக்கிறது உத்தமம் 1571444738 தெரியாத விசயங்களை தெரியாதுன்னு ஒத்துக்கிறது உத்தமம் 103459460

ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Jun 01, 2016 9:29 pm

இதேபோல வள்ளுவரிடம் ஒருவன் வந்து , " சாமி !எனக்கு சில சந்தேகங்கள் இருக்கின்றன ! அதை உங்களிடம் கேட்டு விளக்கம் பெறலாம் என்று வந்துள்ளேன் ! " என்று சொன்னான் .

வள்ளுவரும் அவனிடம் , " தாராளமாய்க் கேள் ; எனக்குத் தெரிந்ததைச் சொல்கிறேன் ! " என்றார் .

" சாமி !  இந்த உலகத்தைவிடப் பெரியது எது ? "

காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது .

"சாமி ! கடலை விடப் பெரியது எது ? "

பயன்தூக்கார் செய்த நன்றி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது .

" சாமி ! மலையைவிடப் பெரியது எது ? "

நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது .

" சாமி ! கடைசியாக ஒரு கேள்வி . இந்த உலகத்தில் கெட்டவர்கள் நன்றாக வாழ்கிறார்கள் : நல்லவர்கள் கஷ்டப்படுகிறார்கள் ; இதற்கு என்ன காரணம் ? "

இதைக் கேட்டவுடன் வள்ளுவர் சிறிதுநேரம் அமைதியாக இருந்தார் . பிறகு

" தம்பி ! இந்தக் கேள்விக்குத்தான் நானும் விடை தேடிக்கொண்டு இருக்கிறேன் . என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை .

அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும் .

சில கேள்விகளுக்கு நம்மால் விடைகாண முடியாது . அப்போது அமைதியாக இருந்துவிடுவது நல்லது "



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 07, 2016 12:25 pm

இந்தக் கதைய வர்ற நீதி என்னன்னா நம்ம வாழ்க்கைக்கு
எது தேவையோ அதை மட்டும் நாம் புரிஞ்சிக்கிட்டா போதும்
தேவையில்லாத விசயங்கள தெரிஞ்சிக்க முயற்சி செய்றது
அனாவசியம்,

அது போல தனக்கு அறிவில்லாத விசயங்கள் குறித்து தனக்கு
தெரிஞ்சமாதிரி பேசுறதும் அனாவசியம். தெரியாத
விசயங்களை தெரியாதுன்னு ஒத்துக்கிறது தான் உத்தமம்.


நல்ல பகிர்வு ராம் அண்ணா புன்னகை சூப்பருங்க



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 07, 2016 12:27 pm

" சாமி ! கடைசியாக ஒரு கேள்வி . இந்த உலகத்தில் கெட்டவர்கள் நன்றாக வாழ்கிறார்கள் : நல்லவர்கள் கஷ்டப்படுகிறார்கள் ; இதற்கு என்ன காரணம் ? "

இதைக் கேட்டவுடன் வள்ளுவர் சிறிதுநேரம் அமைதியாக இருந்தார் . பிறகு

" தம்பி ! இந்தக் கேள்விக்குத்தான் நானும் விடை தேடிக்கொண்டு இருக்கிறேன் . என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை .

அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும் .

சில கேள்விகளுக்கு நம்மால் விடைகாண முடியாது . அப்போது அமைதியாக இருந்துவிடுவது நல்லது "


ஹும்.............இந்தக் கேள்விக்கு வள்ளுவருக்கே விடை கிடைக்கலை/தெரியலை...எனக்கா கிடைத்து விடப்போகிறது? சோகம்.......
.
.
.
.நல்ல பகிர்வு ஐயா ! நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக