புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காகித கப்பல் - கவிதை (தொடர் பதிவு)
Page 1 of 1 •
காகித கப்பல்: இரா. அரிகரசுதன்
-
அவர்களிடமிருப்பது
அதிசய கப்பல்
சேக்சுபியரின் நாவலில்
வரும் புயலானாலும்
சுனாமியானாலும்
அதை உடைக்க திணற வேண்டியிருக்கும்
–
எத்தனை வடிவங்களில்
எத்தனை நிறங்களில்
விதவிதமான கப்பல்கள்
–
அவர்கள் கப்பல்களை செய்பவர்களாம்
உடையாத கப்பல்களை அல்லது
அந்த கப்பல்களுக்கு உடனடியாக
வேலை கிடைக்குமாம்
எப்போதும் வேலையிலேயே இருக்குமாம்
–
எல்லோரும் அப்படியே சொல்கிறார்கள்
கரிச்சட்டிக்குள் புதைத்து வைத்திருந்த
பாட்டியின் பாம்படத்தை
விற்பனை செய்த பணத்தை
கக்கத்தில் சுருட்டி
வியர்வையும் மாட்டுச்சாணியும் மணக்கும்
அந்த மனிதன் ஆசைப்பட்டான்
–
தன்னிடமிருக்கும் கட்டுமரத்தை
கப்பலாக்க வேண்டும் என்று
வந்து சேர்ந்த கப்பல் கட்டும் நிலையம்
அன்புடன் அணைத்துக்கொண்டது
கட்டுமரங்கள் காணாமல் போயின
கப்பல்கள் உற்பத்திச் செய்யப்பட்டன
–
எத்தனைக் கப்பல்கள்
ஆனால் அத்தனையும் ஒரே நிறம்
ஒரே மணம் ஒரே சுவை
விற்பனை செய்யப்பட்ட பாம்படங்களும்
தாலிகளும் தங்களுக்குள் பேசிக் கொண்டன
–
காகிதக் கப்பல்களைவிட
கட்டுமரங்கள் வலிமையானவை
தேவையானவை.
–
——————————–
கவிதை மணி
-
அவர்களிடமிருப்பது
அதிசய கப்பல்
சேக்சுபியரின் நாவலில்
வரும் புயலானாலும்
சுனாமியானாலும்
அதை உடைக்க திணற வேண்டியிருக்கும்
–
எத்தனை வடிவங்களில்
எத்தனை நிறங்களில்
விதவிதமான கப்பல்கள்
–
அவர்கள் கப்பல்களை செய்பவர்களாம்
உடையாத கப்பல்களை அல்லது
அந்த கப்பல்களுக்கு உடனடியாக
வேலை கிடைக்குமாம்
எப்போதும் வேலையிலேயே இருக்குமாம்
–
எல்லோரும் அப்படியே சொல்கிறார்கள்
கரிச்சட்டிக்குள் புதைத்து வைத்திருந்த
பாட்டியின் பாம்படத்தை
விற்பனை செய்த பணத்தை
கக்கத்தில் சுருட்டி
வியர்வையும் மாட்டுச்சாணியும் மணக்கும்
அந்த மனிதன் ஆசைப்பட்டான்
–
தன்னிடமிருக்கும் கட்டுமரத்தை
கப்பலாக்க வேண்டும் என்று
வந்து சேர்ந்த கப்பல் கட்டும் நிலையம்
அன்புடன் அணைத்துக்கொண்டது
கட்டுமரங்கள் காணாமல் போயின
கப்பல்கள் உற்பத்திச் செய்யப்பட்டன
–
எத்தனைக் கப்பல்கள்
ஆனால் அத்தனையும் ஒரே நிறம்
ஒரே மணம் ஒரே சுவை
விற்பனை செய்யப்பட்ட பாம்படங்களும்
தாலிகளும் தங்களுக்குள் பேசிக் கொண்டன
–
காகிதக் கப்பல்களைவிட
கட்டுமரங்கள் வலிமையானவை
தேவையானவை.
–
——————————–
கவிதை மணி
காகிதக்கப்பல்: மீனாள் தேவராஜன்
-
காகிதக் கப்பல்தான் அக்கரை சேருமா?
காகிதப் பூத்தான் கணநேரம் மணக்குமா?
சிறார் செய் வெள்ளாமை வீடுவந்து சேருமோ?
அறிவில்லார் செய் அரசு தருமோ பயன்.
–
தாள்கொண்டு தானே மடித்துச் செய்கப்பல்
பாழாகும் நுங்குக்காய் கொண்டு செய்வண்டி
கடல்கரையோரம் கட்டிய மணல்கோட்டை
மழலையர்க்குத் தரும் இன்பம் கோடி..
–
கற்பார்க்குக் காகிதம் எழுத்தோலை , கல்லாப்
பாமரர்க்குப் பலவழியில் பயன்படு பொருள் – சிறார்க்குக்
கார்காலக் கப்பல் காற்றுக் கால பட்டமென
உருமாறும் பல வடிவில் காகிதம்
–
——————————-
–
கவிதை மணி
-
காகிதக் கப்பல்தான் அக்கரை சேருமா?
காகிதப் பூத்தான் கணநேரம் மணக்குமா?
சிறார் செய் வெள்ளாமை வீடுவந்து சேருமோ?
அறிவில்லார் செய் அரசு தருமோ பயன்.
–
தாள்கொண்டு தானே மடித்துச் செய்கப்பல்
பாழாகும் நுங்குக்காய் கொண்டு செய்வண்டி
கடல்கரையோரம் கட்டிய மணல்கோட்டை
மழலையர்க்குத் தரும் இன்பம் கோடி..
–
கற்பார்க்குக் காகிதம் எழுத்தோலை , கல்லாப்
பாமரர்க்குப் பலவழியில் பயன்படு பொருள் – சிறார்க்குக்
கார்காலக் கப்பல் காற்றுக் கால பட்டமென
உருமாறும் பல வடிவில் காகிதம்
–
——————————-
–
கவிதை மணி
காகிதக் கப்பல்: பூ. சுப்ரமணியன்
-
குடிசையில் வாழ்ந்தாலும்
மழை வெள்ளம் வந்துவிட்டால்
குழந்தைகளுக்குக் கொண்டாட்டம்
காகிதங்களைக் கிழித்து மடித்து
கத்திக்கப்பல், சாதாக் கப்பல்
காகிதக் கப்பல்கள் உருவாக்கி
மழை நீரில் மிதக்க விட்டு
மகிழ்ச்சி பொங்க ரசிப்பார்கள் !
–
மழை வெள்ளத்தில்
மண்குடிசைகள் மிதக்கின்றன
காகிதக் கப்பல்களாக
கரை சேராமல் தத்தளிக்கின்றன!
–
அம்பிகாவதி அமராவதி காதல்
அழகிய கட்டுமரக் கப்பலாகி
கடலில் மிதந்து சோககீதம் பாடி
கரை சேர்ந்து அமர காவியமாகியது !
–
பெண்களின் கவர்ச்சி அழகில் மயங்கி
போகப் பொருளாக நினைக்கும்
காதலர்களின் காதல் வாழ்க்கையும்
கரை சேராத காகிதக் கப்பல்கள் !
–
மெய் மூலம் பிறந்து பொய்யுடன் வாழ்ந்து
பொய் ஆடம்பரத்தில் மிதந்து குளித்து
சுகம் காணும் மனித வாழ்க்கையும்
கரை சேராத காகிதக் கப்பல்கள் !
–
ஏங்கிய மனம் தூங்கிய நினைவுகள்
பட்டம் வாங்கி பறக்கலாம் வானில்
பட்டதாரியின் கனவுகள் நினைவுகள்
இன்று தத்தளிக்கும் காகிதக் கப்பல்கள் !
–
எண்ணிக்கையில்லா எண்ணங்களும்
எண்ணங்களின் குவியலில் ஒளிந்து
எண்ணங்கள் வெறுமையாகும்போது
எண்ணங்களின் பின்னால் ஓடிய நம்
மனமும் கரை சேராக் காகிதக் கப்பல்கள் !
–
—————————–
கவிதை மணி
-
குடிசையில் வாழ்ந்தாலும்
மழை வெள்ளம் வந்துவிட்டால்
குழந்தைகளுக்குக் கொண்டாட்டம்
காகிதங்களைக் கிழித்து மடித்து
கத்திக்கப்பல், சாதாக் கப்பல்
காகிதக் கப்பல்கள் உருவாக்கி
மழை நீரில் மிதக்க விட்டு
மகிழ்ச்சி பொங்க ரசிப்பார்கள் !
–
மழை வெள்ளத்தில்
மண்குடிசைகள் மிதக்கின்றன
காகிதக் கப்பல்களாக
கரை சேராமல் தத்தளிக்கின்றன!
–
அம்பிகாவதி அமராவதி காதல்
அழகிய கட்டுமரக் கப்பலாகி
கடலில் மிதந்து சோககீதம் பாடி
கரை சேர்ந்து அமர காவியமாகியது !
–
பெண்களின் கவர்ச்சி அழகில் மயங்கி
போகப் பொருளாக நினைக்கும்
காதலர்களின் காதல் வாழ்க்கையும்
கரை சேராத காகிதக் கப்பல்கள் !
–
மெய் மூலம் பிறந்து பொய்யுடன் வாழ்ந்து
பொய் ஆடம்பரத்தில் மிதந்து குளித்து
சுகம் காணும் மனித வாழ்க்கையும்
கரை சேராத காகிதக் கப்பல்கள் !
–
ஏங்கிய மனம் தூங்கிய நினைவுகள்
பட்டம் வாங்கி பறக்கலாம் வானில்
பட்டதாரியின் கனவுகள் நினைவுகள்
இன்று தத்தளிக்கும் காகிதக் கப்பல்கள் !
–
எண்ணிக்கையில்லா எண்ணங்களும்
எண்ணங்களின் குவியலில் ஒளிந்து
எண்ணங்கள் வெறுமையாகும்போது
எண்ணங்களின் பின்னால் ஓடிய நம்
மனமும் கரை சேராக் காகிதக் கப்பல்கள் !
–
—————————–
கவிதை மணி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|