புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உன்னோடு ஒன்றினேன்..  - Page 2 Poll_c10உன்னோடு ஒன்றினேன்..  - Page 2 Poll_m10உன்னோடு ஒன்றினேன்..  - Page 2 Poll_c10 
75 Posts - 60%
heezulia
உன்னோடு ஒன்றினேன்..  - Page 2 Poll_c10உன்னோடு ஒன்றினேன்..  - Page 2 Poll_m10உன்னோடு ஒன்றினேன்..  - Page 2 Poll_c10 
33 Posts - 26%
mohamed nizamudeen
உன்னோடு ஒன்றினேன்..  - Page 2 Poll_c10உன்னோடு ஒன்றினேன்..  - Page 2 Poll_m10உன்னோடு ஒன்றினேன்..  - Page 2 Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
உன்னோடு ஒன்றினேன்..  - Page 2 Poll_c10உன்னோடு ஒன்றினேன்..  - Page 2 Poll_m10உன்னோடு ஒன்றினேன்..  - Page 2 Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
உன்னோடு ஒன்றினேன்..  - Page 2 Poll_c10உன்னோடு ஒன்றினேன்..  - Page 2 Poll_m10உன்னோடு ஒன்றினேன்..  - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Guna.D
உன்னோடு ஒன்றினேன்..  - Page 2 Poll_c10உன்னோடு ஒன்றினேன்..  - Page 2 Poll_m10உன்னோடு ஒன்றினேன்..  - Page 2 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
உன்னோடு ஒன்றினேன்..  - Page 2 Poll_c10உன்னோடு ஒன்றினேன்..  - Page 2 Poll_m10உன்னோடு ஒன்றினேன்..  - Page 2 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
உன்னோடு ஒன்றினேன்..  - Page 2 Poll_c10உன்னோடு ஒன்றினேன்..  - Page 2 Poll_m10உன்னோடு ஒன்றினேன்..  - Page 2 Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
உன்னோடு ஒன்றினேன்..  - Page 2 Poll_c10உன்னோடு ஒன்றினேன்..  - Page 2 Poll_m10உன்னோடு ஒன்றினேன்..  - Page 2 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
உன்னோடு ஒன்றினேன்..  - Page 2 Poll_c10உன்னோடு ஒன்றினேன்..  - Page 2 Poll_m10உன்னோடு ஒன்றினேன்..  - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உன்னோடு ஒன்றினேன்..  - Page 2 Poll_c10உன்னோடு ஒன்றினேன்..  - Page 2 Poll_m10உன்னோடு ஒன்றினேன்..  - Page 2 Poll_c10 
70 Posts - 60%
heezulia
உன்னோடு ஒன்றினேன்..  - Page 2 Poll_c10உன்னோடு ஒன்றினேன்..  - Page 2 Poll_m10உன்னோடு ஒன்றினேன்..  - Page 2 Poll_c10 
31 Posts - 26%
mohamed nizamudeen
உன்னோடு ஒன்றினேன்..  - Page 2 Poll_c10உன்னோடு ஒன்றினேன்..  - Page 2 Poll_m10உன்னோடு ஒன்றினேன்..  - Page 2 Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
உன்னோடு ஒன்றினேன்..  - Page 2 Poll_c10உன்னோடு ஒன்றினேன்..  - Page 2 Poll_m10உன்னோடு ஒன்றினேன்..  - Page 2 Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
உன்னோடு ஒன்றினேன்..  - Page 2 Poll_c10உன்னோடு ஒன்றினேன்..  - Page 2 Poll_m10உன்னோடு ஒன்றினேன்..  - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
உன்னோடு ஒன்றினேன்..  - Page 2 Poll_c10உன்னோடு ஒன்றினேன்..  - Page 2 Poll_m10உன்னோடு ஒன்றினேன்..  - Page 2 Poll_c10 
1 Post - 1%
Guna.D
உன்னோடு ஒன்றினேன்..  - Page 2 Poll_c10உன்னோடு ஒன்றினேன்..  - Page 2 Poll_m10உன்னோடு ஒன்றினேன்..  - Page 2 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
உன்னோடு ஒன்றினேன்..  - Page 2 Poll_c10உன்னோடு ஒன்றினேன்..  - Page 2 Poll_m10உன்னோடு ஒன்றினேன்..  - Page 2 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
உன்னோடு ஒன்றினேன்..  - Page 2 Poll_c10உன்னோடு ஒன்றினேன்..  - Page 2 Poll_m10உன்னோடு ஒன்றினேன்..  - Page 2 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
உன்னோடு ஒன்றினேன்..  - Page 2 Poll_c10உன்னோடு ஒன்றினேன்..  - Page 2 Poll_m10உன்னோடு ஒன்றினேன்..  - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உன்னோடு ஒன்றினேன்..


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sun May 29, 2016 11:18 pm

First topic message reminder :

உன்னோடு ஒன்றினேன்..

உன் பிஞ்சு பாதம்
பஞ்சாய் கருவறையில்
நீ  உதைக்க
கண்மூடிக் கண்ணே
உன்னை காணும்
இன்பத்தில்
ஒன்றினேன்!!

உன் பத்து விரலால்
ஒப்பில்லா ஓவியத்தை
கருப்பைச்சுவற்றிலே
கண்ணா நீ தீட்டும் போது
காணக் கிடைக்கா
பேரின்பத்தின் உச்சத்தில்
உன்னோடு ஒன்றினேன்!!

உன் உயிர் பிறக்க
உதிரத்தை உச்சமாய்
உனக்களித்தே
உவகை கொண்டேன்!!!

அதிகாலையில் உதயமாகும்
சூரியனைப் போல்
நீ உதித்தாய்!!

உன் விழியின்
வெளிச்சத்தில்
நான் பிரகாசமானேன்!!
ஆம் நான் தாயானேன்!!

உன்னில் ஒன்றி
உலகத்தை துறந்தேன்!!
என் உயிரும்
என் உலகமும்
நீயே தான்!!!

சசி...



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue May 31, 2016 8:32 am

சசி wrote:உன்னோடு ஒன்றினேன்..

உன் பிஞ்சு பாதம்
பஞ்சாய் கருவறையில்
நீ  உதைக்க
கண்மூடிக் கண்ணே
உன்னை காணும்
இன்பத்தில்
ஒன்றினேன்!!


சசி...
மேற்கோள் செய்த பதிவு: 1209211

குழந்தை இடது பக்கம் உதைத்தால் பெண்குழந்தை என்றும் , வலது பக்கம் உதைத்தால் ஆண் குழந்தை என்றும் சொல்கிறார்களே ! அது உண்மையா ? தாய்மார்கள் விளக்கம் அளிக்கவும் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Tue May 31, 2016 5:20 pm

T.N.Balasubramanian wrote:இது மாதிரி கவிதைகள் ,ஒரு தாயினால் மட்டுமே அனுபவித்து எழுதமுடியும் .
ஆண் கவிஞர்கள் உட்புக முடியா இடம் .

வாழ்த்துகள் சசி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1209276

மிக்க நன்றி ஐயா...



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jun 01, 2016 11:44 am

ஓஹோ நம்ம சசியா அப்ப உணர்ச்சிமயமாத்தான் இருக்கும் - சூப்பர் சசி




யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jun 01, 2016 11:46 am

T.N.Balasubramanian wrote:இது மாதிரி கவிதைகள் ,ஒரு தாயினால் மட்டுமே அனுபவித்து எழுதமுடியும் .
ஆண் கவிஞர்கள் உட்புக முடியா இடம் .

வாழ்த்துகள் சசி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்

தரமுடிபவனால் பெறமுடியாத ஒன்றல்லவா - கர்ண பரம்பரையாக்கும் இதுல மட்டும் புன்னகை




M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Jun 01, 2016 12:24 pm

T.N.Balasubramanian wrote:இது மாதிரி கவிதைகள் ,ஒரு தாயினால் மட்டுமே அனுபவித்து எழுதமுடியும் .
ஆண் கவிஞர்கள் உட்புக முடியா இடம் .

வாழ்த்துகள் சசி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1209276

கர்ப்ப காலக் கவிதைகளை ஆண்கள் கூட எழுதமுடியும் என்பதை நிரூபித்தவர் கவிஞர் வாலி . கீழே உள்ள பாடலைப் பாருங்கள் .





இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Jun 01, 2016 12:32 pm

M.Jagadeesan wrote:
கர்ப்ப காலக் கவிதைகளை ஆண்கள் கூட எழுதமுடியும் என்பதை நிரூபித்தவர் கவிஞர் வாலி .

சூப்பருங்க சூப்பருங்க



உன்னோடு ஒன்றினேன்..  - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஉன்னோடு ஒன்றினேன்..  - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312உன்னோடு ஒன்றினேன்..  - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 01, 2016 12:35 pm

M.Jagadeesan wrote:
T.N.Balasubramanian wrote:இது மாதிரி கவிதைகள் ,ஒரு தாயினால் மட்டுமே அனுபவித்து எழுதமுடியும் .
ஆண் கவிஞர்கள் உட்புக முடியா இடம் .

வாழ்த்துகள் சசி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1209276

கர்ப்ப காலக் கவிதைகளை ஆண்கள் கூட எழுதமுடியும் என்பதை நிரூபித்தவர் கவிஞர் வாலி . கீழே உள்ள பாடலைப் பாருங்கள் .

மேற்கோள் செய்த பதிவு: 1209482

அருமையான பாட்டு, சரியான சமயத்தில் எடுத்துக் காட்டி இருகீங்க புன்னகை............சூப்பர் ஐயா !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Wed Jun 01, 2016 6:03 pm

உன் விழியின் வெளிச்சத்தில் நான் பிரகாசமானேன்!! wrote:

உணர்ந்து தீட்டிய மொழிகளில் தாய்மை பொழிகிறது....கவிதை நன்று சசி அவர்களே.
தமிழே எழுத தெரியா என்னையும் கவி படைக்க செய்த முழுப்பெருமையும் ஈகரையையே சாரும்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jun 01, 2016 8:15 pm

M.Jagadeesan wrote:
T.N.Balasubramanian wrote:இது மாதிரி கவிதைகள் ,ஒரு தாயினால் மட்டுமே அனுபவித்து எழுதமுடியும் .
ஆண் கவிஞர்கள் உட்புக முடியா இடம் .

வாழ்த்துகள் சசி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1209276

கர்ப்ப காலக் கவிதைகளை ஆண்கள் கூட எழுதமுடியும் என்பதை நிரூபித்தவர் கவிஞர் வாலி . கீழே உள்ள பாடலைப் பாருங்கள் .

மேற்கோள் செய்த பதிவு: 1209482

வாலி(ப ) கவிஞர் ---அவர் அவர்தான் . நன்றி நன்றி
அவரைத் தவிர வேறொருவர் இப்பிடி எழுத முடியுமா என்பது சந்தேகமே .
தகவலுக்கும் பாட்டிற்கும் நன்றி ,Jagadeesan .

ரமணியன்






 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jun 01, 2016 8:18 pm

யினியவன் wrote:
T.N.Balasubramanian wrote:இது மாதிரி கவிதைகள் ,ஒரு தாயினால் மட்டுமே அனுபவித்து எழுதமுடியும் .
ஆண் கவிஞர்கள் உட்புக முடியா இடம் .

வாழ்த்துகள் சசி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்

தரமுடிபவனால்
பெறமுடியாத ஒன்றல்லவா -
கர்ண பரம்பரையாக்கும்
இதுல மட்டும் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1209468

ஆஹா ,இதுவும் கவிதையாகவே தோன்றுகிறதே புன்னகை புன்னகை

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக