புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan | ||||
eraeravi | ||||
sureshyeskay |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மண்மணம் மாறாமல் மாட்டு வண்டியில் பயணம் செய்து வழிபாடு...
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
விதவிதமான விரைவு கார்கள்,சொகுசுபஸ்கள்,குளு குளு வசதி ரயில்கள் என்று போக்குவரத்து பல்வேறு விதங்களில் விரைவும்,நவீனத்துவம் பெற்றுவிட்ட இந்தக்காலத்தில் பராம்பரிய முறைப்படி மாட்டுவண்டியில் பயணம் செய்து குலதெய்வத்தை வழிபடுபவர்களின் கதை இது.
கரூர் மாவட்டம், தோகைமலை அருகே பாராப்பட்டி பண்ணை, அழகாபுரி, காமணம்பட்டி, ஆலந்துார் ஆகிய கிராமங்கள் உள்ளன.இந்தப்பகுதியில் வசிக்கும் ஒரே வகுப்பைச் சேர்ந்த குடும்பத்தினர் அனைவருக்கும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர்தான் குலதெய்வம்.
.........................
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பெரும்பாலனோர் விவசாயிகள், இவர்கள் அனைவரும் தங்களது நிலத்தில் இருந்து கிடைக்கும் விளைபொருளில் இருந்து ஒரு பங்கை ரொக்கமாகவோ,தானியமாகவோ வருடத்திற்கு ஒரு முறை ரங்கநாதருக்கு என்று எடுத்து வைத்துவிடுவர்.
இப்படியே ஐந்து வருடங்களானதும் தங்களது கிராமத்தில் இருந்து மாட்டு வண்டியில் குடும்பத்தோடு கிளம்பி ரங்கநாதரை தரிசிக்கவந்துவிடுவர்.எப்போது கிளம்பலாம் என்பதை வடசேரி மேல்புரம் கருப்பசாமி கோவில் கவுலியை கேட்டு பயணத்தேதி முடிவு செய்யப்படுகிறது.
......................
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பயணத்தேதி அன்று அலங்காரம் செய்யப்பட்ட தம்பட்டம் மாடு(கோவில் மாடு) முன் செல்ல அதை தொடர்ந்து, கூண்டு கட்டிய மாட்டு வண்டிகளில் யாத்திரை கிளம்புகிறது.
ரங்கநாருக்கு தொட்டில் கட்டி வருவது மிகவும் பிடித்த விசயம் என்பதால், ஸ்ரீரங்கம் ரங்கநாதரை வேண்டிக் கொண்ட பின் பிறந்த குழந்தைகளை, மாட்டு வண்டியில் தொட்டில் கட்டி அழைத்து வருகின்றனர்.இன்றைய சூழலில் எல்லோர் குடும்பத்திலும் மாட்டு வண்டி இல்லை என்பதால் இல்லாதவர்கள் வாடகைக்கு எடுத்து வருகின்றனர்.
.......................
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பல காலமாக நடந்துவரும் இந்த பராம்பரிய பழக்கப்படி கடந்த வெள்ளிக்கிழமை புறப்பட்டு சுமார் 22 கிலோமீட்டர் துாரத்தில் உள்ள ஸ்ரீரங்கத்திற்கு வந்து இங்கு ஒரு தோப்பில் வந்து தங்கியுள்ளனர்.
மொத்தம் 32 டயர் பொருத்திய மாட்டு வண்டிகளில் ஆண்,பெண்,பெரியவர்கள்,குழந்தைகள் என சுமார் 600 பேர் பயணம் செய்து வந்துள்ளனர்.விவசாயம் செழிக்க வேண்டும் வம்சம் தழைக்கவேண்டும் என்ற வேண்டுதலோடு விரதமிருந்து ரங்கநாதரை தரிசித்தனர்.
பின்னர் ஐந்து வருட சேமிப்பை வைத்து வடை,பாயசத்துடன் அன்னதானம் செய்தனர்.இன்று இரவு புறப்பட்டு விடிவதற்குள் ஊர் போய் சேர்ந்துவிடுவர்.
................................
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஐந்து வருடத்திற்கு ஒரு முறை நடைபெறும் இந்த பிரார்த்னை பயணம் எங்களுக்கு புதிய சக்தியையும், நம்பிக்கையையும்.ஒற்றுமையையும் தந்து வருகிறது.வரக்கூடிய சந்ததியினரும் வாழையடி வாழையாக இந்த பாரம்பரிய வழிபாட்டை கடைபிடிக்கவேண்டும் என்று ஒரு சேர கூறினர்.
நன்றி தகவல் தந்த இனியன் சம்பத்திற்கும்,படங்கள் வழங்கிய திருச்சி மணிகண்டனுக்கும்.
எல்.முருகராஜ்
தினமலர்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அருமை அருமை அருமை!...தொடரட்டும் இவர்களது வழக்கம் ....................
மாட்டு வண்டி பயணம் இப்பொழுது அரிதாகி விட்ட
ஒன்று...!
-
பழக்க வழக்கத்தை மாற்றாமல் இறை பக்தி மற்றும்
தொண்டு செய்யும் அந்த கிராமத்தினரை பாராட்டுவோம்!
-
வடலூரில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு பத்து
நாட்கள் இப்படியாக மாட்டு வண்டியில் பயணம் செய்து
வரும் கிராமத்தினரை அங்கு காணலாம்...
-
பரந்த திடல் இருப்பதால் அங்கு வண்டிகளை நிறுத்துவார்கள்
-
வள்ளலலார் தொண்டர்களின் பிரசங்கம் நாள் முழுதும்
நடந்தவாறு இருக்கும்...
-
அன்னதானம் குறைவில்லாம் நடந்து கொண்டிருக்கும்...
-
ஓராண்டுக்கு ஒரு முறை உறவினர்களுடன் கூடி
களித்து உறவை மேம்படுத்தும் திருவிழாக்கள்
நாட்டுக்கு அத்தியாவசியான ஒன்று...!
-
ஒன்று...!
-
பழக்க வழக்கத்தை மாற்றாமல் இறை பக்தி மற்றும்
தொண்டு செய்யும் அந்த கிராமத்தினரை பாராட்டுவோம்!
-
வடலூரில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு பத்து
நாட்கள் இப்படியாக மாட்டு வண்டியில் பயணம் செய்து
வரும் கிராமத்தினரை அங்கு காணலாம்...
-
பரந்த திடல் இருப்பதால் அங்கு வண்டிகளை நிறுத்துவார்கள்
-
வள்ளலலார் தொண்டர்களின் பிரசங்கம் நாள் முழுதும்
நடந்தவாறு இருக்கும்...
-
அன்னதானம் குறைவில்லாம் நடந்து கொண்டிருக்கும்...
-
ஓராண்டுக்கு ஒரு முறை உறவினர்களுடன் கூடி
களித்து உறவை மேம்படுத்தும் திருவிழாக்கள்
நாட்டுக்கு அத்தியாவசியான ஒன்று...!
-
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ayyasamy ram
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1209073ayyasamy ram wrote:மாட்டு வண்டி பயணம் இப்பொழுது அரிதாகி விட்ட
ஒன்று...!
-
பழக்க வழக்கத்தை மாற்றாமல் இறை பக்தி மற்றும்
தொண்டு செய்யும் அந்த கிராமத்தினரை பாராட்டுவோம்!
-
வடலூரில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு பத்து
நாட்கள் இப்படியாக மாட்டு வண்டியில் பயணம் செய்து
வரும் கிராமத்தினரை அங்கு காணலாம்...
-
பரந்த திடல் இருப்பதால் அங்கு வண்டிகளை நிறுத்துவார்கள்
-
வள்ளலலார் தொண்டர்களின் பிரசங்கம் நாள் முழுதும்
நடந்தவாறு இருக்கும்...
-
அன்னதானம் குறைவில்லாம் நடந்து கொண்டிருக்கும்...
-
ஓராண்டுக்கு ஒரு முறை உறவினர்களுடன் கூடி
களித்து உறவை மேம்படுத்தும் திருவிழாக்கள்
நாட்டுக்கு அத்தியாவசியான ஒன்று...!
-
ஒ, அப்படியா அண்ணா, சூப்பர் .....கேட்கவே நல்லா இருக்கு, ஆமாம் நீங்கள் சொல்வது போல முன்பெல்லாம் உறவுகளை கண்டு களிக்கவே திருவிழாக்கள் நடத்தப்பட்டன............ஆனால் இப்போது????????????
- Sponsored content
Similar topics
» ரூ.3 லட்சம் செலவு செய்து நீலகிரி மலை ரயிலில் பயணம் செய்த வெளிநாட்டு புதுமண தம்பதி
» காளகஸ்தி கோவிலில் கருணாநிதி-கனிமொழிக்கு ராகு-கேது சர்ப்ப தோஷ பூஜை: குடும்பத்தினர் நடத்தினர்
» 50 நாடுகளில் 1.43 லட்சம் கி.மீ. பயணம் செய்து ரஷியா வந்தடைந்த கால்பந்து உலக கோப்பை
» இந்தியாவின் முதல் கடல் விமானத்தில் பயணம் செய்து மகிழ்ந்த பிரதமர் மோடி
» ரெயிலில் முன்பதிவு செய்து பயணம் செய்ய ‘மொபைல் ஆதார்’ அடையாள அட்டை ஆகிறது
» காளகஸ்தி கோவிலில் கருணாநிதி-கனிமொழிக்கு ராகு-கேது சர்ப்ப தோஷ பூஜை: குடும்பத்தினர் நடத்தினர்
» 50 நாடுகளில் 1.43 லட்சம் கி.மீ. பயணம் செய்து ரஷியா வந்தடைந்த கால்பந்து உலக கோப்பை
» இந்தியாவின் முதல் கடல் விமானத்தில் பயணம் செய்து மகிழ்ந்த பிரதமர் மோடி
» ரெயிலில் முன்பதிவு செய்து பயணம் செய்ய ‘மொபைல் ஆதார்’ அடையாள அட்டை ஆகிறது
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|