புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாமல்லபுரத்தில் நுழைவுச் சீட்டு வாங்கியும் பார்க்க முடியாமல் ஏமாற்றமடையும் சுற்றுலாப் பயணிகள்! Poll_c10மாமல்லபுரத்தில் நுழைவுச் சீட்டு வாங்கியும் பார்க்க முடியாமல் ஏமாற்றமடையும் சுற்றுலாப் பயணிகள்! Poll_m10மாமல்லபுரத்தில் நுழைவுச் சீட்டு வாங்கியும் பார்க்க முடியாமல் ஏமாற்றமடையும் சுற்றுலாப் பயணிகள்! Poll_c10 
7 Posts - 64%
heezulia
மாமல்லபுரத்தில் நுழைவுச் சீட்டு வாங்கியும் பார்க்க முடியாமல் ஏமாற்றமடையும் சுற்றுலாப் பயணிகள்! Poll_c10மாமல்லபுரத்தில் நுழைவுச் சீட்டு வாங்கியும் பார்க்க முடியாமல் ஏமாற்றமடையும் சுற்றுலாப் பயணிகள்! Poll_m10மாமல்லபுரத்தில் நுழைவுச் சீட்டு வாங்கியும் பார்க்க முடியாமல் ஏமாற்றமடையும் சுற்றுலாப் பயணிகள்! Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
மாமல்லபுரத்தில் நுழைவுச் சீட்டு வாங்கியும் பார்க்க முடியாமல் ஏமாற்றமடையும் சுற்றுலாப் பயணிகள்! Poll_c10மாமல்லபுரத்தில் நுழைவுச் சீட்டு வாங்கியும் பார்க்க முடியாமல் ஏமாற்றமடையும் சுற்றுலாப் பயணிகள்! Poll_m10மாமல்லபுரத்தில் நுழைவுச் சீட்டு வாங்கியும் பார்க்க முடியாமல் ஏமாற்றமடையும் சுற்றுலாப் பயணிகள்! Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மாமல்லபுரத்தில் நுழைவுச் சீட்டு வாங்கியும் பார்க்க முடியாமல் ஏமாற்றமடையும் சுற்றுலாப் பயணிகள்! Poll_c10மாமல்லபுரத்தில் நுழைவுச் சீட்டு வாங்கியும் பார்க்க முடியாமல் ஏமாற்றமடையும் சுற்றுலாப் பயணிகள்! Poll_m10மாமல்லபுரத்தில் நுழைவுச் சீட்டு வாங்கியும் பார்க்க முடியாமல் ஏமாற்றமடையும் சுற்றுலாப் பயணிகள்! Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
மாமல்லபுரத்தில் நுழைவுச் சீட்டு வாங்கியும் பார்க்க முடியாமல் ஏமாற்றமடையும் சுற்றுலாப் பயணிகள்! Poll_c10மாமல்லபுரத்தில் நுழைவுச் சீட்டு வாங்கியும் பார்க்க முடியாமல் ஏமாற்றமடையும் சுற்றுலாப் பயணிகள்! Poll_m10மாமல்லபுரத்தில் நுழைவுச் சீட்டு வாங்கியும் பார்க்க முடியாமல் ஏமாற்றமடையும் சுற்றுலாப் பயணிகள்! Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
மாமல்லபுரத்தில் நுழைவுச் சீட்டு வாங்கியும் பார்க்க முடியாமல் ஏமாற்றமடையும் சுற்றுலாப் பயணிகள்! Poll_c10மாமல்லபுரத்தில் நுழைவுச் சீட்டு வாங்கியும் பார்க்க முடியாமல் ஏமாற்றமடையும் சுற்றுலாப் பயணிகள்! Poll_m10மாமல்லபுரத்தில் நுழைவுச் சீட்டு வாங்கியும் பார்க்க முடியாமல் ஏமாற்றமடையும் சுற்றுலாப் பயணிகள்! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
மாமல்லபுரத்தில் நுழைவுச் சீட்டு வாங்கியும் பார்க்க முடியாமல் ஏமாற்றமடையும் சுற்றுலாப் பயணிகள்! Poll_c10மாமல்லபுரத்தில் நுழைவுச் சீட்டு வாங்கியும் பார்க்க முடியாமல் ஏமாற்றமடையும் சுற்றுலாப் பயணிகள்! Poll_m10மாமல்லபுரத்தில் நுழைவுச் சீட்டு வாங்கியும் பார்க்க முடியாமல் ஏமாற்றமடையும் சுற்றுலாப் பயணிகள்! Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
மாமல்லபுரத்தில் நுழைவுச் சீட்டு வாங்கியும் பார்க்க முடியாமல் ஏமாற்றமடையும் சுற்றுலாப் பயணிகள்! Poll_c10மாமல்லபுரத்தில் நுழைவுச் சீட்டு வாங்கியும் பார்க்க முடியாமல் ஏமாற்றமடையும் சுற்றுலாப் பயணிகள்! Poll_m10மாமல்லபுரத்தில் நுழைவுச் சீட்டு வாங்கியும் பார்க்க முடியாமல் ஏமாற்றமடையும் சுற்றுலாப் பயணிகள்! Poll_c10 
8 Posts - 2%
prajai
மாமல்லபுரத்தில் நுழைவுச் சீட்டு வாங்கியும் பார்க்க முடியாமல் ஏமாற்றமடையும் சுற்றுலாப் பயணிகள்! Poll_c10மாமல்லபுரத்தில் நுழைவுச் சீட்டு வாங்கியும் பார்க்க முடியாமல் ஏமாற்றமடையும் சுற்றுலாப் பயணிகள்! Poll_m10மாமல்லபுரத்தில் நுழைவுச் சீட்டு வாங்கியும் பார்க்க முடியாமல் ஏமாற்றமடையும் சுற்றுலாப் பயணிகள்! Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மாமல்லபுரத்தில் நுழைவுச் சீட்டு வாங்கியும் பார்க்க முடியாமல் ஏமாற்றமடையும் சுற்றுலாப் பயணிகள்! Poll_c10மாமல்லபுரத்தில் நுழைவுச் சீட்டு வாங்கியும் பார்க்க முடியாமல் ஏமாற்றமடையும் சுற்றுலாப் பயணிகள்! Poll_m10மாமல்லபுரத்தில் நுழைவுச் சீட்டு வாங்கியும் பார்க்க முடியாமல் ஏமாற்றமடையும் சுற்றுலாப் பயணிகள்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மாமல்லபுரத்தில் நுழைவுச் சீட்டு வாங்கியும் பார்க்க முடியாமல் ஏமாற்றமடையும் சுற்றுலாப் பயணிகள்! Poll_c10மாமல்லபுரத்தில் நுழைவுச் சீட்டு வாங்கியும் பார்க்க முடியாமல் ஏமாற்றமடையும் சுற்றுலாப் பயணிகள்! Poll_m10மாமல்லபுரத்தில் நுழைவுச் சீட்டு வாங்கியும் பார்க்க முடியாமல் ஏமாற்றமடையும் சுற்றுலாப் பயணிகள்! Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
மாமல்லபுரத்தில் நுழைவுச் சீட்டு வாங்கியும் பார்க்க முடியாமல் ஏமாற்றமடையும் சுற்றுலாப் பயணிகள்! Poll_c10மாமல்லபுரத்தில் நுழைவுச் சீட்டு வாங்கியும் பார்க்க முடியாமல் ஏமாற்றமடையும் சுற்றுலாப் பயணிகள்! Poll_m10மாமல்லபுரத்தில் நுழைவுச் சீட்டு வாங்கியும் பார்க்க முடியாமல் ஏமாற்றமடையும் சுற்றுலாப் பயணிகள்! Poll_c10 
3 Posts - 1%
வேல்முருகன் காசி
மாமல்லபுரத்தில் நுழைவுச் சீட்டு வாங்கியும் பார்க்க முடியாமல் ஏமாற்றமடையும் சுற்றுலாப் பயணிகள்! Poll_c10மாமல்லபுரத்தில் நுழைவுச் சீட்டு வாங்கியும் பார்க்க முடியாமல் ஏமாற்றமடையும் சுற்றுலாப் பயணிகள்! Poll_m10மாமல்லபுரத்தில் நுழைவுச் சீட்டு வாங்கியும் பார்க்க முடியாமல் ஏமாற்றமடையும் சுற்றுலாப் பயணிகள்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாமல்லபுரத்தில் நுழைவுச் சீட்டு வாங்கியும் பார்க்க முடியாமல் ஏமாற்றமடையும் சுற்றுலாப் பயணிகள்!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri May 27, 2016 12:33 am

மாமல்லபுரத்தில் நுழைவுச் சீட்டு வாங்கியும் பார்க்க முடியாமல் ஏமாற்றமடையும் சுற்றுலாப் பயணிகள்! E6z8nyeBQHmcdpGHXkYd+35

சுற்றுலாத் தலமான மாமல்லபுரத்தில் நினைவுச் சின்னங்களைப் பார்வையிட கட்டண நுழைவுச் சீட்டு வாங்கியிருந்தும் காவலர்களின் கெடுபிடியால் முழுமையாக சுற்றிப் பார்க்க முடியாமல் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர்.

உலக தரத்தில் சிறந்த சர்வதேச சுற்றுலா மையமாக மாமல்லபுரத்தை யுனெஸ்கோ நிறுவனம் அறிவித்துள்ளது. இங்கு நாள்தோறும் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.

இதுமட்டுமின்றி உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளும் மாமல்லபுரத்துக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தொல்லியல் துறை, நினைவுச் சின்னங்களைப் பார்ப்பதற்கான கட்டணத்தை இரு மடங்காக அண்மையில் உயர்த்தியது.

சுற்றுலா வருபவர்களுக்கான பார்வை நேரம் காலை 6 மணி முதல் மாலை 5.30 மணி வரை அனுமதி என விவரப் பலகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மாமல்லபுரத்தில் உள்ள நினைவுச் சின்னங்களில் கடற்கரை கோயில், அர்சுனன் தபசு அருகருகே உள்ளன.

ஐந்து ரதம் உள்ளிட்ட நினைவுச் சின்னங்கள் பேருந்து நிலையத்தில் இருந்தும் கடற்கரை கோயில் பகுதியில் இருந்தும் 3 கி.மீ. தொலைவில் உள்ளன. மாலை நேரத்தில் 5 மணிக்கே தொல்லியல் துறை பாதுகாப்பு ஊழியர்கள் நினைவுச் சின்னங்கள் உள்ள பகுதியில் நுழைவு வாயிலை அடைத்து விடுகின்றனர்.

இதனால் வெகு தொலைவில் இருந்து வந்து கட்டணம் செலுத்தி நுழைவுச் சீட்டு பெற்றும் நினைவுச் சின்னங்கள் முழுவதையும் சுற்றிப் பார்க்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.

மே மாதம் கோடை விடுமுறை என்பதால் பல்வேறு மாநிலங்கள், மாவட்டங்கள், வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். இந்த மாதத்தில் மாமல்லபுரத்தில் சுற்றுலாப் பயணிகள் வந்து ஏமாற்றத்துடன் செல்வதால் மாமல்லபுரம் சுற்றுலா தலத்துக்கு வருவதை தவிர்க்கும் மனநிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

இதுகுறித்து சுற்றுலாப் பயணிகள் கூறியதாவது:

நாங்கள் வெளியூர்களில் இருந்து பேருந்துகளைப் பிடித்து போக்குவரத்து நெரிசலுக்கு மத்தியில் குழந்தைகளுடன் கோடை விடுமுறைக்காக மாமல்லபுரத்துக்கு வந்தோம். நபருக்கு ரூ. 30 என வந்த அனைவருக்கும் நுழைவுச் சீட்டு வாங்கினோம். கடற்கரைக் கோயில், ஐந்து ரதம் ஆகிய இரு இடங்களில் நுழைவுச் சீட்டு தருகிறார்கள்.

இதில் ஏதாவது ஒரு இடத்தில் நுழைவுச் சீட்டு, அதாவது ஐந்து ரதம் பகுதியில் நுழைவுச் சீட்டு வாங்கிய பயணிகள், கடற்கரை கோயிலுக்கு வாங்க வேண்டியதில்லை. அதே நுழைவுச் சீட்டைக் காண்பித்து உள்ளே செல்லலாம் என்கின்றனர்.

இவற்றுக்கிடையே தொலைவு அதிகம். நாங்கள் ஏதாவது ஒரு பகுதியைப் பார்த்து விட்டு வரும் போது நேரம் முடிந்து விட்டதாகக் கூறி காவலர்கள் விரட்டுகின்றனர். ஆனால் 5 மணி தானே ஆகிறது என்று கேட்டால் உள்ளே போனால் வெளியே வருவதற்குள் நேரம் முடிந்துவிடும் என திரும்ப அனுப்புகின்றனர்.

ஒரு இடத்தில் நுழைவு சீட்டை வாங்கிவிட்டு அடுத்த பகுதிக்கு குடும்பத்துடன் நடந்து வருவதற்குள் நேரம் கடந்து விட்டதாகவும் கூறுகின்றனர். இருக்கும் நேரத்திலும் நுழைவுச் சீட்டு வாங்கியவர்கள் வரையிலாவது சுற்றுலா பயணிகளை அனுமதிக்க வேண்டும்.

சுற்றுலா தலத்துக்கு வந்தும், நுழைவுச் சீட்டு வாங்கியும் முழுமையாகப் பார்க்க முடியவில்லை. கோடை விடுமுறையிலாவது இரவு 7 மணி வரை நுழைவுச் சீட்டு வாங்கியவர்களை உள்ளே அனுமதிக்க வேண்டும் என்றனர்.
தொல்லியல் துறை அதிகாரிகள் இதில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

தினமணி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
siva.c.r
siva.c.r
பண்பாளர்

பதிவுகள் : 67
இணைந்தது : 12/07/2014

Postsiva.c.r Fri May 27, 2016 9:55 am

நியாயமான கோரிக்கைதான்.

ஏற்கனவே வெளிநாட்டிலிருந்து வரும்
சுற்றுலா பயணிகள் வடக்கே டில்லி, ஆக்ரா
மற்றும் ஜெய்பூர் ஆகிய இடங்களுக்குப்
பயணித்த பின், இந்தியாவில் சுற்றுலாத் தலங்கள்
இவ்வளவுதான் என்று கிளம்பிவிடும் நிலை உள்ளது.

அவற்றையும் மீறி தென்னாட்டின் பக்கம் வருபவர்கள்
மிகக் குறைவு.

இவ்வாறிருக்கையில், வருபவர்களையும் நேரக் கணக்கு
காட்டி நாம் துரத்திவிட்டால் இனி யார்தான் வருவார்கள்?

தொல்லியல் துறை உடனே கவனித்து  
நடவடிக்கை எடுக்க வேண்டிய விஷயம் இது.
siva.c.r
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் siva.c.r

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat May 28, 2016 1:24 am

siva.c.r wrote:நியாயமான கோரிக்கைதான்.

ஏற்கனவே வெளிநாட்டிலிருந்து வரும்
சுற்றுலா பயணிகள் வடக்கே டில்லி, ஆக்ரா
மற்றும் ஜெய்பூர் ஆகிய இடங்களுக்குப்
பயணித்த பின், இந்தியாவில் சுற்றுலாத் தலங்கள்
இவ்வளவுதான் என்று கிளம்பிவிடும் நிலை உள்ளது.

அவற்றையும் மீறி தென்னாட்டின் பக்கம் வருபவர்கள்
மிகக் குறைவு.

இவ்வாறிருக்கையில், வருபவர்களையும் நேரக் கணக்கு
காட்டி நாம் துரத்திவிட்டால் இனி யார்தான் வருவார்கள்?

தொல்லியல் துறை உடனே கவனித்து  
நடவடிக்கை எடுக்க வேண்டிய விஷயம் இது.
மேற்கோள் செய்த பதிவு: 1208789

நிஜம், தமிழ் நாட்டில் எத்தனை எத்தனை இடங்கள் இருக்கு?...நம் சுற்றுலாத் துறை ஆட்கள் கொஞ்சம் சோம்பேறிகள் தான்............இராஜஸ்த்தான் மணலைக் கூட காட்டி ஆட்களை இழுக்கிறார்கள்.....நம் தமிழ் நாட்டில்............ ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
siva.c.r
siva.c.r
பண்பாளர்

பதிவுகள் : 67
இணைந்தது : 12/07/2014

Postsiva.c.r Sat May 28, 2016 8:49 am

இந்த நிலைக்கு தமிழ்நாடு சுற்றுலாத் துறை மட்டும் காரணம் அல்ல.
மத்திய அரசின் சுற்றுலாத் துறை அமைச்சகமும் ஒரு பெரிய காரணம்.

Google Search-ல் Tourism in India என்று தட்டச்சு செய்தால் வெளிவரும் தேடுதல் முடிவுகள் அனைத்துமே மத்திய சுற்றுலாத் துறை பரிந்துரைக்கும் டில்லி, ஆக்ரா, ராஜஸ்தான், காஷ்மீர், கோவா, ஹிமாச்சல பிரதேசம், உத்திர பிரதேசம், பீகார் தலங்கள் மட்டும்தான்.

ஏதோ ஒன்றிரண்டு இடங்களில் போனால் போகட்டும் என்று கேரளத்தையும் சேர்த்துக் கொள்கிறார்கள். (காரணம், மத்திய அரசு அலுவலங்களில் உயர்நிலைகளில் பணியாற்றும் கேரள மாநில அதிகாரிகளின் செல்வாக்குதான்).  

மற்றபடி, மகாராஷ்டிரா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் சுற்றுலாத் தலங்கள் இருப்பதாகவே மத்திய சுற்றுலாத் துறை நினைக்கவில்லை.

இதற்குக் காரணம் அவர்களின் அறியாமையா, அலட்சியமா, அல்லது அறிந்தே காட்டும் பாரபட்சமா யாமறியோம்.

வாழ்க பாரதம்!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat May 28, 2016 11:02 pm

siva.c.r wrote:இந்த நிலைக்கு தமிழ்நாடு சுற்றுலாத் துறை மட்டும் காரணம் அல்ல.
மத்திய அரசின் சுற்றுலாத் துறை அமைச்சகமும் ஒரு பெரிய காரணம்.

Google Search-ல் Tourism in India என்று தட்டச்சு செய்தால் வெளிவரும் தேடுதல் முடிவுகள் அனைத்துமே மத்திய சுற்றுலாத் துறை பரிந்துரைக்கும் டில்லி, ஆக்ரா, ராஜஸ்தான், காஷ்மீர், கோவா, ஹிமாச்சல பிரதேசம், உத்திர பிரதேசம், பீகார் தலங்கள் மட்டும்தான்.

ஏதோ ஒன்றிரண்டு இடங்களில் போனால் போகட்டும் என்று கேரளத்தையும் சேர்த்துக் கொள்கிறார்கள். (காரணம், மத்திய அரசு அலுவலங்களில் உயர்நிலைகளில் பணியாற்றும் கேரள மாநில அதிகாரிகளின் செல்வாக்குதான்).  

மற்றபடி, மகாராஷ்டிரா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் சுற்றுலாத் தலங்கள் இருப்பதாகவே மத்திய சுற்றுலாத் துறை நினைக்கவில்லை.

இதற்குக் காரணம் அவர்களின் அறியாமையா, அலட்சியமா, அல்லது அறிந்தே காட்டும் பாரபட்சமா யாமறியோம்.

வாழ்க பாரதம்!
மேற்கோள் செய்த பதிவு: 1208933

இருக்கலாம் ஐயா, ஆனாலும் நீங்களாகவே சுற்றிப் பார்க்க ஆசைப்பட்டு SOTC போன்ற டிராவல்ஸ் தளங்களில் பார்த்தால் மற்ற எல்லா மாநிலங்களுக்கும் அழகாய் package இருக்கு, நம் தமிழ் நாட்டைத்தவிர சோகம்சோகம்சோகம்...நொந்து விட்டேன் நான்........அடப்பாவிகளா என்று...அதனால் தான் நம் சுற்றுலாத்துறையைப் பற்றி அப்படி சொன்னேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக