புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
eraeravi | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழக சட்டசபை இன்று கூடுகிறது புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்கிறார்கள்
Page 1 of 1 •
சென்னை,
15-வது சட்டசபையின் முதல் கூட்டம் இன்று
(புதன்கிழமை) நடக்கிறது. இதில் தேர்தலில் வெற்றி
பெற்றவர்கள் எம்.எல்.ஏ.க்களாக பதவி ஏற்றுக்கொள்கிறார்கள்.
சாதனை வெற்றி
234 உறுப்பினர்களை கொண்ட தமிழக சட்டசபைக்கு
232 இடங்களுக்கு கடந்த 16-ந்தேதி தேர்தல் நடந்தது.
இதில் 32 ஆண்டுகளுக்கு பின்னர் அ.தி.மு.க. தொடர்ந்து
2-வது முறையாக பெரும்பான்மை இடங்களில் வெற்றி
பெற்று ஆட்சியை தக்கவைத்துக்கொண்டுள்ளது.
134 தொகுதிகளில் வெற்றிபெற்று அ.தி.மு.க. தனிப்
பெரும்பான்மை பெற்றுள்ளது.
சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றிபெற்ற
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா
முதல்-அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார்.
அவருடன் 28 அமைச்சர்களும் பதவி ஏற்றுக்கொண்டனர்.
மேலும் 4 அமைச்சர்கள் அறிவிக்கப்பட்டு இருந்தாலும்,
அவர்கள் இன்னும் பதவி ஏற்கவில்லை.
4 கட்சிகள் கொண்ட சபை
சட்டசபையின் தற்காலிக சபாநாயகராக எஸ்.செம்மலை
நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கவர்னர் ரோசய்யா
பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.
தி.மு.க. 89 தொகுதிகளில் வெற்றி பெற்று இதுவரை
இல்லாதவகையில் பலமான எதிர்க்கட்சியாக உள்ளது.
தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ்
8 இடங்களிலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது.
எனவே அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ், இந்திய யூனியன்
முஸ்லிம் லீக் ஆகிய 4 கட்சிகள் மட்டுமே இந்த சட்ட
சபையில் இடம்பெற்றுள்ளன.
கம்யூனிஸ்டுகள் இல்லை
மனிதநேய ஜனநாயக கட்சியின் தமிமுன் அன்சாரி,
முக்குலத்தோர் புலிப்படையின் நடிகர் கருணாஸ்,
தனியரசு போன்றவர்கள் வெற்றி பெற்று இருந்தாலும்
அவர்கள் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டதால்
அ.தி.மு.க. உறுப்பினர்களாகவே கருதப்படுவார்கள்.
தமிழக சட்டசபை தொடங்கியதில் இருந்து கம்யூனிஸ்டு
கட்சிகள் இடம்பெறாத அவையாக இந்த 15-வது சட்டசபை
அமைந்து உள்ளது.
15-வது சட்டசபையின் முதல் கூட்டம் இன்று
(புதன்கிழமை) நடக்கிறது. இதில் தேர்தலில் வெற்றி
பெற்றவர்கள் எம்.எல்.ஏ.க்களாக பதவி ஏற்றுக்கொள்கிறார்கள்.
சாதனை வெற்றி
234 உறுப்பினர்களை கொண்ட தமிழக சட்டசபைக்கு
232 இடங்களுக்கு கடந்த 16-ந்தேதி தேர்தல் நடந்தது.
இதில் 32 ஆண்டுகளுக்கு பின்னர் அ.தி.மு.க. தொடர்ந்து
2-வது முறையாக பெரும்பான்மை இடங்களில் வெற்றி
பெற்று ஆட்சியை தக்கவைத்துக்கொண்டுள்ளது.
134 தொகுதிகளில் வெற்றிபெற்று அ.தி.மு.க. தனிப்
பெரும்பான்மை பெற்றுள்ளது.
சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றிபெற்ற
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா
முதல்-அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார்.
அவருடன் 28 அமைச்சர்களும் பதவி ஏற்றுக்கொண்டனர்.
மேலும் 4 அமைச்சர்கள் அறிவிக்கப்பட்டு இருந்தாலும்,
அவர்கள் இன்னும் பதவி ஏற்கவில்லை.
4 கட்சிகள் கொண்ட சபை
சட்டசபையின் தற்காலிக சபாநாயகராக எஸ்.செம்மலை
நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கவர்னர் ரோசய்யா
பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.
தி.மு.க. 89 தொகுதிகளில் வெற்றி பெற்று இதுவரை
இல்லாதவகையில் பலமான எதிர்க்கட்சியாக உள்ளது.
தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ்
8 இடங்களிலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது.
எனவே அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ், இந்திய யூனியன்
முஸ்லிம் லீக் ஆகிய 4 கட்சிகள் மட்டுமே இந்த சட்ட
சபையில் இடம்பெற்றுள்ளன.
கம்யூனிஸ்டுகள் இல்லை
மனிதநேய ஜனநாயக கட்சியின் தமிமுன் அன்சாரி,
முக்குலத்தோர் புலிப்படையின் நடிகர் கருணாஸ்,
தனியரசு போன்றவர்கள் வெற்றி பெற்று இருந்தாலும்
அவர்கள் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டதால்
அ.தி.மு.க. உறுப்பினர்களாகவே கருதப்படுவார்கள்.
தமிழக சட்டசபை தொடங்கியதில் இருந்து கம்யூனிஸ்டு
கட்சிகள் இடம்பெறாத அவையாக இந்த 15-வது சட்டசபை
அமைந்து உள்ளது.
இன்று முதல் கூட்டம்
சட்டசபையின் முதல் கூட்டம் இன்று (புதன்கிழமை)
காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. எம்.எல்.ஏ.க்கள்
பதவி ஏற்கும் நிகழ்ச்சி, சட்டசபையில் இன்று காலை
11 மணிக்கு தொடங்கும்.
முதலில் திருக்குறள் வாசிக்கப்படும். அதைத் தொடர்ந்து
உறுப்பினர்களை தற்காலிக சபாநாயகர் செம்மலை
வாழ்த்தி உறுதிமொழி தொடர்பாக சில அறிவுரைகளை
வழங்குவார்.
அதைத் தொடர்ந்து பதவி ஏற்பு நிகழ்ச்சி தொடங்கும்.
முதலில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பதவிப்
பிரமாணத்தை வாசித்து பதவி ஏற்றுக்கொள்ளுவார்.
பின்னர் அமைச்சர்கள் பதவி ஏற்பார்கள்.
3 மணிநேரம்
அவர்களைத் தொடர்ந்து சட்டசபை கட்சித் தலைவர்கள்,
முன்னாள் சபாநாயகர்கள், முன்னாள் துணை சபாநாயகர்கள்,
முன்னாள் முதல்-அமைச்சர், முன்னாள் துணை முதல்-
அமைச்சர், முன்னாள் அமைச்சர்கள் வரிசையாக
எம்.எல்.ஏ.யாக பதவி ஏற்பார்கள்.
பின்னர் வெற்றிபெற்ற வேட்பாளர்கள் அனைவரும் அகர
வரிசைப்படி வந்து பதவி ஏற்பார்கள். இந்த நிகழ்ச்சி சுமார்
3 மணி நேரம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு ஏற்ற வகையில் இருக்கைகள், ஒலிபெருக்கி வசதிகள்
செய்யப்பட்டுள்ளன.
13-வது முறையாக வெற்றி பெற்றுள்ள தி.மு.க. தலைவர்
கருணாநிதி பதவிப்பிரமாணம் எடுத்துக்கொள்ள சட்டசபைக்கு
வருவாரா? என்பது உறுதியாகவில்லை.
இன்று அவர் அவைக்கு வரவில்லை என்றால், பின்னர்
சபாநாயகர் அறையில் அவர் தனியாக பதவிப்பிரமாணம்
எடுத்துக்கொள்ளலாம்.
சபாநாயகர் தேர்தல்
அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதி தேர்தல்கள் ஒத்தி
வைக்கப்பட்டுள்ளன. அதில் தேர்தல் நடந்து வெற்றி
பெறுபவர்களும் தனியாக பதவிப்பிரமாணம் எடுத்துக்
கொள்வார்கள்.
எம்.எல்.ஏ.க்கள் பதவிப்பிரமாணத்துடன் சட்டசபை கூட்டம்
ஒத்திவைக்கப்படும். பின்னர் ஜூன் 3-ந்தேதி மீண்டும் சட்டசபை
கூடி சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
அதன்பின்னர் கவர்னர் உரையுடன் தொடங்கும் முழு
அளவிலான சட்டசபை கூட்டத்தொடருக்கான தேதி முடிவு
செய்யப்படும்.
மலர் அலங்காரம்
சட்டசபை முதல் கூட்டம் தொடங்குவதையொட்டி சட்டசபை
வளாகம் மலர்களால் அலங்கரிக்கப்படுகிறது.
கோட்டை வளாகம் முழுவதும் வண்ண விளக்குகளால்
அலங்காரம் செய்யப்படுகிறது. பலத்த பாதுகாப்புக்கும் ஏற்பாடுகள்
செய்யப்படுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை சட்டசபை செயலகம் செய்து வருகிறது.
-
----------------------------------
தினத்தந்தி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
சட்ட சபையில் திருக்குறள் வாசிப்பது ஒரு சடங்காக மாறிவிட்டது .
எத்தனை அமைச்சர்கள் அல்லது MLA க்கள் வீட்டில் திருக்குறள் இருக்கிறது ? அப்படியே இருந்தாலும் அதைத் தினமும் படிப்பவர்கள் எத்தனை பேர் ? அப்படியே படித்தாலும் அதன்படி நடப்பவர்கள் எத்தனை பேர் ? " நிற்க அதற்குத் தக " என்பது வள்ளுவன் வாய்மொழி அல்லவா ?
தற்போதைய முதலமைச்சர் ஒருமுறையாவது வள்ளுவர் கோட்டம் சென்றிருப்பாரா ? அல்லது குமரி முனையிலே பிரம்மாண்டமாக நின்றுகொண்டிருக்கும் வள்ளுவர் சிலையைப் பார்வையிட்டு இருப்பாரா ?
வள்ளுவர் மீது பற்று கொண்டிருந்தால் , பதவியேற்பு நிகழ்வை வள்ளுவர் கோட்டத்திலேயே வைத்துக் கொண்டிருக்கலாமே ! அவ்வாறு செய்யாததற்குக் காரணம் என்ன தெரியுமா ? அதைக் கட்டியது கலைஞர் என்பதுதான் .
எத்தனை அமைச்சர்கள் அல்லது MLA க்கள் வீட்டில் திருக்குறள் இருக்கிறது ? அப்படியே இருந்தாலும் அதைத் தினமும் படிப்பவர்கள் எத்தனை பேர் ? அப்படியே படித்தாலும் அதன்படி நடப்பவர்கள் எத்தனை பேர் ? " நிற்க அதற்குத் தக " என்பது வள்ளுவன் வாய்மொழி அல்லவா ?
தற்போதைய முதலமைச்சர் ஒருமுறையாவது வள்ளுவர் கோட்டம் சென்றிருப்பாரா ? அல்லது குமரி முனையிலே பிரம்மாண்டமாக நின்றுகொண்டிருக்கும் வள்ளுவர் சிலையைப் பார்வையிட்டு இருப்பாரா ?
வள்ளுவர் மீது பற்று கொண்டிருந்தால் , பதவியேற்பு நிகழ்வை வள்ளுவர் கோட்டத்திலேயே வைத்துக் கொண்டிருக்கலாமே ! அவ்வாறு செய்யாததற்குக் காரணம் என்ன தெரியுமா ? அதைக் கட்டியது கலைஞர் என்பதுதான் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Similar topics
» தமிழக சட்டசபை கூடுகிறது; இன்று கவர்னர் உரை
» புதிய எம்.பி.க்கள் பதவி பிரமாணம் தேர்தலுக்கு பின் முதல் கூட்டத்தொடர் நாடாளுமன்றம் ஜூன் 6-ந்தேதி கூடுகிறது ஜனாதிபதி உரை நிகழ்த்துகிறார்
» ஜூன் 21-ல் கூடுகிறது தமிழக சட்டசபை கூட்டத்தொடர்
» முடிகிறது 6 நியமன எம்.பி.,க்கள் பதவி: தமிழக பா.ஜ.,வில் யாருக்கு யோகம்?
» தமிழக சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்; 29-ந் தேதி கடைசி நாள்
» புதிய எம்.பி.க்கள் பதவி பிரமாணம் தேர்தலுக்கு பின் முதல் கூட்டத்தொடர் நாடாளுமன்றம் ஜூன் 6-ந்தேதி கூடுகிறது ஜனாதிபதி உரை நிகழ்த்துகிறார்
» ஜூன் 21-ல் கூடுகிறது தமிழக சட்டசபை கூட்டத்தொடர்
» முடிகிறது 6 நியமன எம்.பி.,க்கள் பதவி: தமிழக பா.ஜ.,வில் யாருக்கு யோகம்?
» தமிழக சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்; 29-ந் தேதி கடைசி நாள்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|