புதிய பதிவுகள்
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Today at 9:47

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 7:34

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 23:55

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 23:54

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 23:52

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 23:51

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 23:15

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 23:09

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 23:01

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 22:57

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 22:22

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:26

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 19:57

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 19:51

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:24

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:19

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:11

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:00

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 18:41

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 18:26

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 16:35

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:56

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:26

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:45

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:00

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 11:57

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 11:30

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 10:22

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 10:21

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:19

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 9:32

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:50

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 2:34

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:21

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:04

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon 24 Jun 2024 - 18:41

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon 24 Jun 2024 - 15:15

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon 24 Jun 2024 - 15:04

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon 24 Jun 2024 - 13:46

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Mon 24 Jun 2024 - 0:09

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Mon 24 Jun 2024 - 0:02

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun 23 Jun 2024 - 23:23

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun 23 Jun 2024 - 23:07

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun 23 Jun 2024 - 23:06

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun 23 Jun 2024 - 23:05

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun 23 Jun 2024 - 23:04

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun 23 Jun 2024 - 23:03

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun 23 Jun 2024 - 23:03

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun 23 Jun 2024 - 23:02

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 சிவபக்தர் அவசியம் அறிந்திருக்க வேண்டியவை Poll_c10 சிவபக்தர் அவசியம் அறிந்திருக்க வேண்டியவை Poll_m10 சிவபக்தர் அவசியம் அறிந்திருக்க வேண்டியவை Poll_c10 
35 Posts - 43%
heezulia
 சிவபக்தர் அவசியம் அறிந்திருக்க வேண்டியவை Poll_c10 சிவபக்தர் அவசியம் அறிந்திருக்க வேண்டியவை Poll_m10 சிவபக்தர் அவசியம் அறிந்திருக்க வேண்டியவை Poll_c10 
33 Posts - 41%
Balaurushya
 சிவபக்தர் அவசியம் அறிந்திருக்க வேண்டியவை Poll_c10 சிவபக்தர் அவசியம் அறிந்திருக்க வேண்டியவை Poll_m10 சிவபக்தர் அவசியம் அறிந்திருக்க வேண்டியவை Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
 சிவபக்தர் அவசியம் அறிந்திருக்க வேண்டியவை Poll_c10 சிவபக்தர் அவசியம் அறிந்திருக்க வேண்டியவை Poll_m10 சிவபக்தர் அவசியம் அறிந்திருக்க வேண்டியவை Poll_c10 
2 Posts - 2%
prajai
 சிவபக்தர் அவசியம் அறிந்திருக்க வேண்டியவை Poll_c10 சிவபக்தர் அவசியம் அறிந்திருக்க வேண்டியவை Poll_m10 சிவபக்தர் அவசியம் அறிந்திருக்க வேண்டியவை Poll_c10 
2 Posts - 2%
Manimegala
 சிவபக்தர் அவசியம் அறிந்திருக்க வேண்டியவை Poll_c10 சிவபக்தர் அவசியம் அறிந்திருக்க வேண்டியவை Poll_m10 சிவபக்தர் அவசியம் அறிந்திருக்க வேண்டியவை Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
 சிவபக்தர் அவசியம் அறிந்திருக்க வேண்டியவை Poll_c10 சிவபக்தர் அவசியம் அறிந்திருக்க வேண்டியவை Poll_m10 சிவபக்தர் அவசியம் அறிந்திருக்க வேண்டியவை Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
 சிவபக்தர் அவசியம் அறிந்திருக்க வேண்டியவை Poll_c10 சிவபக்தர் அவசியம் அறிந்திருக்க வேண்டியவை Poll_m10 சிவபக்தர் அவசியம் அறிந்திருக்க வேண்டியவை Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
 சிவபக்தர் அவசியம் அறிந்திருக்க வேண்டியவை Poll_c10 சிவபக்தர் அவசியம் அறிந்திருக்க வேண்டியவை Poll_m10 சிவபக்தர் அவசியம் அறிந்திருக்க வேண்டியவை Poll_c10 
1 Post - 1%
Saravananj
 சிவபக்தர் அவசியம் அறிந்திருக்க வேண்டியவை Poll_c10 சிவபக்தர் அவசியம் அறிந்திருக்க வேண்டியவை Poll_m10 சிவபக்தர் அவசியம் அறிந்திருக்க வேண்டியவை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 சிவபக்தர் அவசியம் அறிந்திருக்க வேண்டியவை Poll_c10 சிவபக்தர் அவசியம் அறிந்திருக்க வேண்டியவை Poll_m10 சிவபக்தர் அவசியம் அறிந்திருக்க வேண்டியவை Poll_c10 
399 Posts - 49%
heezulia
 சிவபக்தர் அவசியம் அறிந்திருக்க வேண்டியவை Poll_c10 சிவபக்தர் அவசியம் அறிந்திருக்க வேண்டியவை Poll_m10 சிவபக்தர் அவசியம் அறிந்திருக்க வேண்டியவை Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
 சிவபக்தர் அவசியம் அறிந்திருக்க வேண்டியவை Poll_c10 சிவபக்தர் அவசியம் அறிந்திருக்க வேண்டியவை Poll_m10 சிவபக்தர் அவசியம் அறிந்திருக்க வேண்டியவை Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
 சிவபக்தர் அவசியம் அறிந்திருக்க வேண்டியவை Poll_c10 சிவபக்தர் அவசியம் அறிந்திருக்க வேண்டியவை Poll_m10 சிவபக்தர் அவசியம் அறிந்திருக்க வேண்டியவை Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
 சிவபக்தர் அவசியம் அறிந்திருக்க வேண்டியவை Poll_c10 சிவபக்தர் அவசியம் அறிந்திருக்க வேண்டியவை Poll_m10 சிவபக்தர் அவசியம் அறிந்திருக்க வேண்டியவை Poll_c10 
26 Posts - 3%
prajai
 சிவபக்தர் அவசியம் அறிந்திருக்க வேண்டியவை Poll_c10 சிவபக்தர் அவசியம் அறிந்திருக்க வேண்டியவை Poll_m10 சிவபக்தர் அவசியம் அறிந்திருக்க வேண்டியவை Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
 சிவபக்தர் அவசியம் அறிந்திருக்க வேண்டியவை Poll_c10 சிவபக்தர் அவசியம் அறிந்திருக்க வேண்டியவை Poll_m10 சிவபக்தர் அவசியம் அறிந்திருக்க வேண்டியவை Poll_c10 
5 Posts - 1%
sugumaran
 சிவபக்தர் அவசியம் அறிந்திருக்க வேண்டியவை Poll_c10 சிவபக்தர் அவசியம் அறிந்திருக்க வேண்டியவை Poll_m10 சிவபக்தர் அவசியம் அறிந்திருக்க வேண்டியவை Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
 சிவபக்தர் அவசியம் அறிந்திருக்க வேண்டியவை Poll_c10 சிவபக்தர் அவசியம் அறிந்திருக்க வேண்டியவை Poll_m10 சிவபக்தர் அவசியம் அறிந்திருக்க வேண்டியவை Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
 சிவபக்தர் அவசியம் அறிந்திருக்க வேண்டியவை Poll_c10 சிவபக்தர் அவசியம் அறிந்திருக்க வேண்டியவை Poll_m10 சிவபக்தர் அவசியம் அறிந்திருக்க வேண்டியவை Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிவபக்தர் அவசியம் அறிந்திருக்க வேண்டியவை


   
   
ஸ்ரீரங்கா
ஸ்ரீரங்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 320
இணைந்தது : 08/08/2014

Postஸ்ரீரங்கா Sun 22 May 2016 - 0:03




கேள்வி: நடராஜர் வடிவத்தின் தத்துவம் என்ன? 


பதில்: நடராஜ வடிவத்தின் தத்துவம் உலகைப் படைத்து, அதை தனது பொற்கரத்தால் காத்து, அக்கினி தாங்கிய கரத்தால் தீமைகளை எரித்து, ஊன்றிய திருவடியின் அடியில் அநுக்கிரகம் செய்வதுமாகும்

கேள்வி: தட்சினாமூர்த்தி திருக்கோலத் தத்துவம் என்றால் என்ன?  


பதில்: சிவனின் தட்சிணாமூரத்திக் கோலம் என்பது பிரம்ம நிலையை துலங்க வைப்பது அங்கே செயல் இல்லை. ஒரே மௌனம்தான்.வெளியில் சகல காரியங்களும் செய்யும் ஈசுவரன் எப்போதும் உள்ளே அடங்கி பிரமமாக இருக்கின்றார். பேசாமல் புரிவைக்கும் ஆதிகுரு தட்சிணாமூர்த்தி அவருக்கு முனனால் கீழே அமர்ந்துள்ள முனிவர்கள்  சனதர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர்  நால்வரும் மௌன உபதேசம் பெறுகின்றார்கள் என்பதாகும்.

கேள்வி: மானின் தத்துவம் என்றால் என்ன?  


பதில்:சிவபெருமானின் கையில் உள்ள மான் என்ன தத்துவத்தை நமக்கு உணர்த்துவது என்றால். மானின் நான்கு கால்களும் நான்கு வேதங்கள். சிவபெருமான்தாம் வேதப்பொருளாக உள்ளவர். இதை உலகிற்கு உணர்த்துவதற்காகவே மானை கையில் ஏந்தினார். வேதநாயகன் ஈசன் என்பதை அவரின் கையில் உள்ள மான் உணர்த்துகின்றது.

கேள்வி: பாம்பு புலித்தோல் ஆகியவவை உணர்துகின்ற தத்துவங்கள் என்ன?  


பதில்.சிவனின் கழுத்தை சுற்றியுள்ள பாம்பு. நம்மை ஒவ்வொரு நிமிடமும் பாவப் படுகுழியில்தள்ள சந்தற்பம்பார்த்தபடி நச்சுப்பாம்பாக நம்மைச்சுற்றி வளைத்துக்கொள்ள காத்திருக்கின்றது என்பதையும், ஆடையாக அணிந்திருக்கும் புலித் தோல் நம்மனம் மிருக உணர்சிக்கு இணங்கக் கூடாது. உயர்வான குணத்துடன் இருக்கவேண்டும் என உணர்த்துகின்றன.

கேள்வி:-பிறை உணரத்தும் தத்துவம் என்ன?  


சிவனின் ஜடாமுடியில் இருக்கும் சந்திரன் நம் வாழ்வில் இன்பமும் துன்பமும் மாறி மாறி வளர்பிறையாகவும் தேய்பிறையாகவும் வரும் என்ற தத்துவத்தை சொல்லுகின்றது.

கேள்வி: கங்கை உணர்த்துகின்ற தத்துவம் என்ன?  


பதில்: ஜடாமுடியில் இ;ருக்கும் கங்கை சொல்லும் தத்துவமானது எப்பொழுதும் தன்னைப்போல் தூய்மையாக உள்ளம் இருக்க வேண்டும் என்பதை விளக்குகின்றது.

கேள்வி ஐந்து நாகங்களை அணிந்திருக்கும் தத்துவம் என்ன.?  


பதில்: சிவபெருமான் ஐந்து நாகங்களை ஆபரணமாக அணிந்திருப்பதின் தத்துவம் யாதெனில் நம்மைச்சுற்றி நாகங்களைப்போல் நிற்கும் ஐந்து புலன்களை அடக்கி நிறுத்துவதை விளக்குயாகும்.

கேள்வி: அர்த்தநாதீஸ்வர தத்துவம் என்பதின் விளக்கம் என்ன..?  


புதில்: சிவன் அர்த்தநாதீஸவராக நிற்பது எமக்கு எதை உணர்துகின்றது என்றால் அவர் காமத்தை வென்றவர் என்பதையும். பெண்ணுக்கு சரிபாதி இடம் உண்டு என்பதையும் உணரவைக்கவே யாகும.;

கேள்வி: பஞ்சாட்சர மந்திர தத்துவம் என்றால் என்ன?  


பதில்: சைவசமயத்துகே உரித்தான பதி,பசு,பாசம் என்னும் தத்துவமும் இதனுள் அடங்கும்.
“நமசிவாய” என்பதில் நம- பசுவையும் சி-பதியையும் வய-பாசத்தையும் குறிக்கும். அதாவது பசுவாகிய ஆன்மாக்கள் பாசமாகிய சுகங்களை தொலைத்துப் பதியாகிய பரம்பொருளுடன் இணைதல் வேண்டும் என்ற பரமானந்த தத்துவத்தையும் இந்த நமசிவாய நமக்கு உணர்த்துகின்றது.

கேள்வி: ரிஷப வாகனத் தத்துவ விளக்கமென்ன.?  


பதில்: தரும தேவதையானவள் தான் அழியாது என்றும் நித்தியமாக இருக்க விரும்பி ரிஷப உருவம்கொண்டு சிவனிடத்தில் வேண்டினாள். சிவனும் அவள் வேண்டுதலை ஏற்று ரிஷபத்தைவாகனமாக ஏற்றுக் கொண்டார்.தருமத்துக்கு அழிவில்லை. தருமத்தையே வாகனமாக கொண்டவன் இறைவன் என்பதையே சிவபெருமானின் ரிஷபவாகனம் உணரத்துகின்றது.



வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

அன்பு எதையும் எதிர்பார்க்காது

என்றும் அன்புடன்

ஸ்ரீரங்கா
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon 23 May 2016 - 2:40

நல்ல பகிர்வு ! :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Mon 23 May 2016 - 21:50

 சிவபக்தர் அவசியம் அறிந்திருக்க வேண்டியவை 3838410834  சிவபக்தர் அவசியம் அறிந்திருக்க வேண்டியவை 3838410834  சிவபக்தர் அவசியம் அறிந்திருக்க வேண்டியவை 103459460  சிவபக்தர் அவசியம் அறிந்திருக்க வேண்டியவை 1571444738

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Mon 23 May 2016 - 23:03

வாசிவாசிவாசி>>> நமசிவாயம். எல்லாம் சிவ மயம். நன்று >>>>>>>>

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக