புதிய பதிவுகள்
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Today at 20:50

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 20:37

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 20:20

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 19:57

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 19:38

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 18:33

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 18:05

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 17:43

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 16:28

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 16:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 15:28

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 15:11

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 14:27

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:13

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 13:55

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 13:44

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 13:36

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 13:30

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 13:29

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 11:14

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 11:12

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 11:10

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:08

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:07

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:07

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:06

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:05

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 11:03

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 11:01

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 9:37

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:52

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:43

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:29

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 21:47

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 18:40

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 18:39

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 12:31

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 9:47

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 7:34

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:55

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:54

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:52

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue 25 Jun 2024 - 23:51

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:15

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:09

» திரைத்துளி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 22:57

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue 25 Jun 2024 - 16:35

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue 25 Jun 2024 - 12:00

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 11:57

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 11:30

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
காவல்காரக் கடவுள்! Poll_c10காவல்காரக் கடவுள்! Poll_m10காவல்காரக் கடவுள்! Poll_c10 
60 Posts - 47%
ayyasamy ram
காவல்காரக் கடவுள்! Poll_c10காவல்காரக் கடவுள்! Poll_m10காவல்காரக் கடவுள்! Poll_c10 
52 Posts - 40%
mohamed nizamudeen
காவல்காரக் கடவுள்! Poll_c10காவல்காரக் கடவுள்! Poll_m10காவல்காரக் கடவுள்! Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
காவல்காரக் கடவுள்! Poll_c10காவல்காரக் கடவுள்! Poll_m10காவல்காரக் கடவுள்! Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
காவல்காரக் கடவுள்! Poll_c10காவல்காரக் கடவுள்! Poll_m10காவல்காரக் கடவுள்! Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
காவல்காரக் கடவுள்! Poll_c10காவல்காரக் கடவுள்! Poll_m10காவல்காரக் கடவுள்! Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
காவல்காரக் கடவுள்! Poll_c10காவல்காரக் கடவுள்! Poll_m10காவல்காரக் கடவுள்! Poll_c10 
2 Posts - 2%
prajai
காவல்காரக் கடவுள்! Poll_c10காவல்காரக் கடவுள்! Poll_m10காவல்காரக் கடவுள்! Poll_c10 
2 Posts - 2%
Manimegala
காவல்காரக் கடவுள்! Poll_c10காவல்காரக் கடவுள்! Poll_m10காவல்காரக் கடவுள்! Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
காவல்காரக் கடவுள்! Poll_c10காவல்காரக் கடவுள்! Poll_m10காவல்காரக் கடவுள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காவல்காரக் கடவுள்! Poll_c10காவல்காரக் கடவுள்! Poll_m10காவல்காரக் கடவுள்! Poll_c10 
418 Posts - 48%
heezulia
காவல்காரக் கடவுள்! Poll_c10காவல்காரக் கடவுள்! Poll_m10காவல்காரக் கடவுள்! Poll_c10 
296 Posts - 34%
Dr.S.Soundarapandian
காவல்காரக் கடவுள்! Poll_c10காவல்காரக் கடவுள்! Poll_m10காவல்காரக் கடவுள்! Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
காவல்காரக் கடவுள்! Poll_c10காவல்காரக் கடவுள்! Poll_m10காவல்காரக் கடவுள்! Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
காவல்காரக் கடவுள்! Poll_c10காவல்காரக் கடவுள்! Poll_m10காவல்காரக் கடவுள்! Poll_c10 
28 Posts - 3%
prajai
காவல்காரக் கடவுள்! Poll_c10காவல்காரக் கடவுள்! Poll_m10காவல்காரக் கடவுள்! Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
காவல்காரக் கடவுள்! Poll_c10காவல்காரக் கடவுள்! Poll_m10காவல்காரக் கடவுள்! Poll_c10 
5 Posts - 1%
sugumaran
காவல்காரக் கடவுள்! Poll_c10காவல்காரக் கடவுள்! Poll_m10காவல்காரக் கடவுள்! Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
காவல்காரக் கடவுள்! Poll_c10காவல்காரக் கடவுள்! Poll_m10காவல்காரக் கடவுள்! Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
காவல்காரக் கடவுள்! Poll_c10காவல்காரக் கடவுள்! Poll_m10காவல்காரக் கடவுள்! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காவல்காரக் கடவுள்!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue 24 May 2016 - 0:40

காவல்காரக் கடவுள்! VDQLDJQM18Vjco3poAwi+E_1463728020

செல்வத்தின் பயன், ஈதல்; ஆனால், எல்லாருக்கும், கொடுக்கும் மனம் வருவதில்லை.
மாகவி என பெயர் பெற்றவர் துளசிதாசர்; ஸ்ரீராமர் பெருமையை பரவச் செய்யவே, தான் பிறந்ததாக நினைத்தவர். அவர் செய்யும் தெய்வத் தொண்டுகளுக்காக, அடியார்கள் அள்ளிக் கொடுத்தனர்.

இதனால், ஏராளமான சாதுக்கள் அவர் இல்லத்திற்கு வருவதும், அங்கேயே தங்குவதுமாக இருந்தனர். அந்த சாதுக்களில், நான்கு பேர் மட்டும், அங்கு குவிந்திருக்கும் செல்வத்தை எப்படியாவது திருடிச் சென்று விட வேண்டும் என, திட்டம் தீட்டினர்.

அன்று அமாவாசை இரவு; எல்லாரும் ஆழ்ந்த நித்திரையில் இருந்தனர். இதுதான் சமயம் என்று, ஏராளமான செல்வங்களை அள்ளி, மூட்டை கட்டி, மடத்தின் பின் வாசல் வழியாக வெளியேறினர், திருடர்கள்.

கள்ளன் பெரிதா, காப்பான் பெரிதா என்பர். அதைப்போன்று கள்ளர்கள் திட்டம் தீட்டி களவாடி போனாலும், காவலர் இருவர் அவர்களை பிடித்து நன்றாக அடித்து, காவல் அதிகாரியிடம் ஒப்படைத்தனர். அதிகாரி, அவர்களை அழைத்துச் சென்று துளசிதாசரிடம் ஒப்படைத்தார். துளசிதாசரைப் பார்த்ததும் கள்வர்கள், 'சுவாமி... நாங்கள் செய்தது தவறு தான்; எங்களை மன்னித்து விடுங்கள்...' என வேண்டினர்.

உடல் முழுவதும் காயங்களுடன் காணப்பட்ட அவர்களை பார்த்த துளசிதாசர் மனம் பதைக்க, 'உங்களை யார் இப்படி அடித்தது... காண்பியுங்கள்; அவர்களுக்கு தண்டனை அளிக்கிறேன்...' என்று சொல்லி, மடத்தில் இருந்த காவலர்கள் அனைவரையும் வரிசையாக நிற்க சொன்னார். வந்து நின்ற காவலர்களை, கள்வர்கள் நன்றாக பார்த்து, 'சுவாமி... இவர்களில் யாரும் எங்களை அடிக்கவில்லை; வேறு காவலர்கள் தான் அடித்தனர்...' என்றனர்.

துளசிதாசரோ, 'இங்குள்ளவர்கள் தான் காவலர்கள்; வேறு யாரும் காவலர்கள் கிடையாதே... ஸ்ரீராமா... இது என்ன சோதனை...' என்று திகைத்தார்.

அப்போது, ராம - லட்சுமணர் துளசிதாசருக்கு காட்சி அளித்து, 'பக்தா... இக்கள்வர்களை அடித்தது நாங்கள் தான்; நீ தண்டிக்க வேண்டுமானால், எங்களை தண்டி...' என்றனர்.

தான் வணங்கும் தெய்வங்களை நேருக்கு நேராக தரிசித்த துளசிதாசர், உண்மை உணர்ந்து, 'தெய்வமே... என் பொருட்களை காவல் காக்கும் காவல்காரனாக உங்களை ஆக்கி விட்டேனே...' என்று புலம்பி, ராம, லட்சுமணர் திருவடிகளில் விழுந்து அழுதார்.

'துளசி... பொருட்களை சேர்த்து வைக்காதே; அன்னதானம் செய்...' என்று சொல்லி, மறைந்தனர்.
துளசிதாசர் மட்டுமல்லாது, கள்வர்களும் திகைத்தனர். பின், அத்துடன் அவர்கள் களவுத்தொழிலை கை விட்டு, நல்வழிக்கு திரும்பினர்.

பக்தனை மட்டுமல்லாது, அவன் உடைமைகளையும் சேர்த்தே காப்பாற்றுவார் இறைவன். அத்துடன், அந்தப் பக்தனின் உளத் தூய்மையை, வெளிச்சம் போட்டு காட்டி, பக்தனை உயர்த்துவார்!

பி.என்.பரசுராமன்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக