புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நல்லவற்றை பேசுவோம் நலமுடன் வாழ்வோம். Poll_c10நல்லவற்றை பேசுவோம் நலமுடன் வாழ்வோம். Poll_m10நல்லவற்றை பேசுவோம் நலமுடன் வாழ்வோம். Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
நல்லவற்றை பேசுவோம் நலமுடன் வாழ்வோம். Poll_c10நல்லவற்றை பேசுவோம் நலமுடன் வாழ்வோம். Poll_m10நல்லவற்றை பேசுவோம் நலமுடன் வாழ்வோம். Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
நல்லவற்றை பேசுவோம் நலமுடன் வாழ்வோம். Poll_c10நல்லவற்றை பேசுவோம் நலமுடன் வாழ்வோம். Poll_m10நல்லவற்றை பேசுவோம் நலமுடன் வாழ்வோம். Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
நல்லவற்றை பேசுவோம் நலமுடன் வாழ்வோம். Poll_c10நல்லவற்றை பேசுவோம் நலமுடன் வாழ்வோம். Poll_m10நல்லவற்றை பேசுவோம் நலமுடன் வாழ்வோம். Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
நல்லவற்றை பேசுவோம் நலமுடன் வாழ்வோம். Poll_c10நல்லவற்றை பேசுவோம் நலமுடன் வாழ்வோம். Poll_m10நல்லவற்றை பேசுவோம் நலமுடன் வாழ்வோம். Poll_c10 
5 Posts - 3%
Balaurushya
நல்லவற்றை பேசுவோம் நலமுடன் வாழ்வோம். Poll_c10நல்லவற்றை பேசுவோம் நலமுடன் வாழ்வோம். Poll_m10நல்லவற்றை பேசுவோம் நலமுடன் வாழ்வோம். Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
நல்லவற்றை பேசுவோம் நலமுடன் வாழ்வோம். Poll_c10நல்லவற்றை பேசுவோம் நலமுடன் வாழ்வோம். Poll_m10நல்லவற்றை பேசுவோம் நலமுடன் வாழ்வோம். Poll_c10 
2 Posts - 1%
prajai
நல்லவற்றை பேசுவோம் நலமுடன் வாழ்வோம். Poll_c10நல்லவற்றை பேசுவோம் நலமுடன் வாழ்வோம். Poll_m10நல்லவற்றை பேசுவோம் நலமுடன் வாழ்வோம். Poll_c10 
2 Posts - 1%
Manimegala
நல்லவற்றை பேசுவோம் நலமுடன் வாழ்வோம். Poll_c10நல்லவற்றை பேசுவோம் நலமுடன் வாழ்வோம். Poll_m10நல்லவற்றை பேசுவோம் நலமுடன் வாழ்வோம். Poll_c10 
2 Posts - 1%
சிவா
நல்லவற்றை பேசுவோம் நலமுடன் வாழ்வோம். Poll_c10நல்லவற்றை பேசுவோம் நலமுடன் வாழ்வோம். Poll_m10நல்லவற்றை பேசுவோம் நலமுடன் வாழ்வோம். Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நல்லவற்றை பேசுவோம் நலமுடன் வாழ்வோம். Poll_c10நல்லவற்றை பேசுவோம் நலமுடன் வாழ்வோம். Poll_m10நல்லவற்றை பேசுவோம் நலமுடன் வாழ்வோம். Poll_c10 
435 Posts - 47%
heezulia
நல்லவற்றை பேசுவோம் நலமுடன் வாழ்வோம். Poll_c10நல்லவற்றை பேசுவோம் நலமுடன் வாழ்வோம். Poll_m10நல்லவற்றை பேசுவோம் நலமுடன் வாழ்வோம். Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
நல்லவற்றை பேசுவோம் நலமுடன் வாழ்வோம். Poll_c10நல்லவற்றை பேசுவோம் நலமுடன் வாழ்வோம். Poll_m10நல்லவற்றை பேசுவோம் நலமுடன் வாழ்வோம். Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
நல்லவற்றை பேசுவோம் நலமுடன் வாழ்வோம். Poll_c10நல்லவற்றை பேசுவோம் நலமுடன் வாழ்வோம். Poll_m10நல்லவற்றை பேசுவோம் நலமுடன் வாழ்வோம். Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
நல்லவற்றை பேசுவோம் நலமுடன் வாழ்வோம். Poll_c10நல்லவற்றை பேசுவோம் நலமுடன் வாழ்வோம். Poll_m10நல்லவற்றை பேசுவோம் நலமுடன் வாழ்வோம். Poll_c10 
30 Posts - 3%
prajai
நல்லவற்றை பேசுவோம் நலமுடன் வாழ்வோம். Poll_c10நல்லவற்றை பேசுவோம் நலமுடன் வாழ்வோம். Poll_m10நல்லவற்றை பேசுவோம் நலமுடன் வாழ்வோம். Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
நல்லவற்றை பேசுவோம் நலமுடன் வாழ்வோம். Poll_c10நல்லவற்றை பேசுவோம் நலமுடன் வாழ்வோம். Poll_m10நல்லவற்றை பேசுவோம் நலமுடன் வாழ்வோம். Poll_c10 
5 Posts - 1%
sugumaran
நல்லவற்றை பேசுவோம் நலமுடன் வாழ்வோம். Poll_c10நல்லவற்றை பேசுவோம் நலமுடன் வாழ்வோம். Poll_m10நல்லவற்றை பேசுவோம் நலமுடன் வாழ்வோம். Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
நல்லவற்றை பேசுவோம் நலமுடன் வாழ்வோம். Poll_c10நல்லவற்றை பேசுவோம் நலமுடன் வாழ்வோம். Poll_m10நல்லவற்றை பேசுவோம் நலமுடன் வாழ்வோம். Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
நல்லவற்றை பேசுவோம் நலமுடன் வாழ்வோம். Poll_c10நல்லவற்றை பேசுவோம் நலமுடன் வாழ்வோம். Poll_m10நல்லவற்றை பேசுவோம் நலமுடன் வாழ்வோம். Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நல்லவற்றை பேசுவோம் நலமுடன் வாழ்வோம்.


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82744
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri May 20, 2016 10:14 am

ஆணி புடுங்கிற கதைதான்.....
தெரிந்த, கேட்ட கதைதான்,
இருப்பினும், நல்லதை அடிக்கடி நினைவு படுத்துவது
நன்மை பயக்கும்...!!
-
--

கதை சொல்லிப் பழகுவதால் தேவையற்ற
நடுக்கம் போய் மொழி ஆளுமை,
சிந்திக்கும் ஆற்றல் மற்றும் பகிர்ந்துகொள்ளும்
திறன்களை வளர்த்துக்கொள்ளலாமாம்..!!

-
----------------------



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82744
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri May 20, 2016 10:15 am

நல்லவற்றை பேசுவோம் நலமுடன் வாழ்வோம். PpYzn8N9R8KF6ZtAujX6+boys1
-
ஒரு கோபக்கார வாலிபன் இருந்தான். அவனுக்குக் கோபம்
வந்தால் தலைகால் தெரியாமல் வாய்க்கு வந்தபடி
எல்லோரையும் மனம் புண்படும் வார்த்தைகளால் பேசி
விடுவான். பின்னர் அவர்களிடம் வருத்தப் படுவான்.

நாளடைவில் அவனைப் பலருக்கு இதனாலேயே பிடிக்காமல்
போனது. அவனைத் தவிர்க்க ஆரம்பித்தார்கள். இவனும்
தன்னைத் திருத்திக் கொள்ள வேண்டும் என்று
தோன்றினாலும் எப்படி என்றுதான் தெரியவில்லை.

ஒரு நாள் அந்த வாலிபன், தன்னுடைய அப்பாவிடம் வந்து
தன் நிலையைக்கூறினான். “என்னை யாருக்கும் பிடிக்க
வில்லை. யாரும் என்னிடம் பழகுவதில்லை. என்னிடம் உள்ள
இந்த கோபத்தினால் வரும் தரக்குறைவான
வார்த்தைகளைப் பேசாமல் கோபத்தைக் கட்டுப்படுத்த
வழி சொல்லுங்கள்” என்றான்.

அவன் தந்தை அவனிடம் ஒரு பாத்திரம் நிறைய
ஆணிகளையும் ஒரு சுத்தியலையும் கொடுத்தார்.

ஒவ்வொரு முறை கோபப்படும் போதும் சம்பந்தப்
பட்டவர்களைத் திட்டுவதைத் தவிர்த்து விட்டு, வீட்டுக்குப்
பின்னால் உள்ள மரத்தில் ஓர் ஆணியை ஆத்திரம் தீரும்
வரை அறைந்து ஏற்றி விடும்படி கூறினார்.

முதல் நாள் அந்த மரத்தில் சுமார் 50 ஆணிகளை அறைந்து
ஏற்றினான். நாட்கள் செல்லச் செல்ல அவனைக்
கோபமூட்டுபவர்கள் முன் வன்மையாகப் பேசுவதைக்
கட்டுப் படுத்தக் கற்றுக் கொண்டான். கோபம் வந்தால்தான்
உடனே ஆணி அடிக்கப் போக வேண்டுமே!

நாளடைவில் ஆணியையும்,சுத்தியலையும் எடுத்துக்
கொண்டு வேலிப் பக்கம் போகுமுன் கோபவெறி குறைந்து
போய், வேலியில் ஆணி அறைவது குறையத் தொடங்கியது.
சில நாட்களில் ஆணி அடிக்க வேண்டிய தேவையே
அவனுக்கு இருக்கவில்லை.

அப்பாவிடம் போய் விவரத்தைச் சொன்னான். அவர்
உள்ளுக்குள் மகிழ்ச்சியடைந்தாலும் அதைக் காட்டிக்
கொள்ளாமல் அவனிடம் ஓர் ஆணி பிடுங்கும் கருவியைக்
கொடுத்து மரத்தில் அவன் அடித்த ஆணிகளை
ஒவ்வொன்றாகப் பிடுங்கச் சொன்னார்.

எல்லா ஆணியையும் பிடுங்கிய பிறகு அப்பாவும் மகனும்
அந்த மரத்தைப் பார்க்கப் போனார்கள். அப்பா மரத்தில்
ஆணிகளைப் பிடுங்கிய இடத்தில் இருந்த வடுக்களை
மகனுக்குக் காட்டி கோபம் வந்தால் அறிவிழந்து சொல்லும்
சுடுசொல்லும் இந்த ஆணியைப் போலத்தான்.

ஆணியைப் பிடுங்குவது போல் நீ பேசியதற்கு மன்னிப்புக்
கேட்டாலும், அந்த சொல் தைத்த இடத்தில் உள்ள வடு இந்த
ஆணி ஏற்படுத்திய வடுவைப் போலவே மறைவது மிகக்
கடினம் என்று அவனுக்கு எடுத்துக் கூறினார்.

மகனும் கருத்தை நன்றாக உணர்ந்து திருந்தி அனைவரும்
போற்றும் வகையில் வளர்ந்து வாழ்க்கையில் வெற்றிகள்
பல பெற்றான்.

நாமும் கூட நமக்கு கோபம் வரும் போது பிறரை தவறான
வார்த்தைகளால் காயப்படுத்தி விடுகிறோம். மேலும்
கோபப்பட்டதற்காக வருத்தப்பட்டு மன்னிப்பு கேட்டாலும்
நாம் கூறிய வார்த்தைகள் அவர்கள் உள்ளத்தில் வடுவாகவே
காணப்படும்.

ஆகவே நாம் பேசும் போது நாவை அடக்கி, என்ன பேச
வேண்டும் என்பதை யோசித்து பேச வேண்டும். இறைவன்
நம்மை அவர் சாயலில்தான் படைத்துள்ளார். எனவே
அனைவரிடமும் அன்புடன் பேசி பழகினால்தான் இறைவன்
நம் மீதும் அன்பாக இருப்பார்.
நல்லவற்றை பேசுவோம் நலமுடன் வாழ்வோம்.

———————————–
– ஒய். டேவிட் ராஜா
தினமணி வெள்ளிமணி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri May 20, 2016 2:29 pm

நான் ஏற்கனவே போட்டுவிட்டேன் அண்ணா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக