புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரையில் தமிழ் மொழி
Page 1 of 4 •
Page 1 of 4 • 1, 2, 3, 4
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
ஈகரை அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
உலகத் தமிழ் மாநாடு புதிதாகச் செம்மொழி மாநாடாக மாற்றி நடத்தப் பட உள்ளது அனைவரும் அறிந்ததே. மொழி கலாசாரத்தின் ஆணி வேர் என்பதனை அனைவரும் அறிவர். மொழி அரசியலாக்கப் படக் கூடாது என்பதில் கருத்து வேறுபாடு எனக்கில்லை, ஆனால் மொழியால் அரசியல் லாபம் தேடுவதும் தவறு என்பதை எடுத்து வைக்கவும் ஆசைப்படுகிறேன். தமிழ் மொழி அழிந்தால் தமிழர்களும் அழிவார்கள். அதே நேரத்தில் உலகத்தில் எங்காவது ஒரு மூலையில் தமிழர்களுக்கு இன்னல் ஏற்படுமானால் எதிர்த்துக் குரல் வராத எந்த மாநாட்டாலும் பயனில்லை என்பதும் உண்மை, அவைகள் எல்லாம் போகட்டும். தெய்வமாகப் போற்றப் படும் தமிழ் மொழி பற்றி ஈகரையில் ஓர் விவாதக் களம் ஆரம்பித்தால் என்ன என்ற வினா என்னை வருத்திக் கொண்டிருக்கிறது, தமிழ் அன்பர்கள் தமிழ் அறிஞர்கள் ஆர்வலர்கள் தங்கள் கருத்துக்களை முன்வைத்தால் மற்றவர்கள் பயனடைவார்கள் என்றே நம்புகிறேன்.
எல்லோருடைய கருத்தையும் அறிய ஆவல் உள்ளவளாக இருக்கிறேன்,
அன்புடன்
நந்திதா
உலகத் தமிழ் மாநாடு புதிதாகச் செம்மொழி மாநாடாக மாற்றி நடத்தப் பட உள்ளது அனைவரும் அறிந்ததே. மொழி கலாசாரத்தின் ஆணி வேர் என்பதனை அனைவரும் அறிவர். மொழி அரசியலாக்கப் படக் கூடாது என்பதில் கருத்து வேறுபாடு எனக்கில்லை, ஆனால் மொழியால் அரசியல் லாபம் தேடுவதும் தவறு என்பதை எடுத்து வைக்கவும் ஆசைப்படுகிறேன். தமிழ் மொழி அழிந்தால் தமிழர்களும் அழிவார்கள். அதே நேரத்தில் உலகத்தில் எங்காவது ஒரு மூலையில் தமிழர்களுக்கு இன்னல் ஏற்படுமானால் எதிர்த்துக் குரல் வராத எந்த மாநாட்டாலும் பயனில்லை என்பதும் உண்மை, அவைகள் எல்லாம் போகட்டும். தெய்வமாகப் போற்றப் படும் தமிழ் மொழி பற்றி ஈகரையில் ஓர் விவாதக் களம் ஆரம்பித்தால் என்ன என்ற வினா என்னை வருத்திக் கொண்டிருக்கிறது, தமிழ் அன்பர்கள் தமிழ் அறிஞர்கள் ஆர்வலர்கள் தங்கள் கருத்துக்களை முன்வைத்தால் மற்றவர்கள் பயனடைவார்கள் என்றே நம்புகிறேன்.
எல்லோருடைய கருத்தையும் அறிய ஆவல் உள்ளவளாக இருக்கிறேன்,
அன்புடன்
நந்திதா
- அபிராமிவேலூவி.ஐ.பி
- பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009
ஆமாம் அக்கா நீங்கள் சொல்லுவது போல் அமைத்தால் நன்றாக இருக்கும் இன்னும் தமிழ் மொழி பற்றி நன்கு தெரிந்து கொள்ள முடியும்
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
அன்புச் சகோதரிக்கு
வணக்கம்
இம்மாதிரியான ஒரு கலந்துரையாடல் நடைபெறுமானால் மற்ற தளங்களில் இருந்து நல்ல கட்டுரைகளை அவர்கள் அனுமதியுடன் பதிப்பிக்கலாம்.
2.புதிய எழுத்தாளர்களை உருவாக்கலாம்
3.நான் அடிக்கடி ஈகரையில் நல்ல கருத்துக்கள் பதிவு பெறுவதைப்பார்த்திருக்கிறேன். அவைகளைப் பதிவு செய்பவர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும்.
3.நல்ல கவிஞர்களை உருவாக்கலாம்
4.தமிழ் மொழியைப் பிழையில்லாமல் எழுதக்கற்கலாம்
5.நல்ல இலக்கியத் திறனாய்வு செய்யலாம்
6.அரசியல்வாதிகள் நடாத்தும் மாநாடுகளில் இறைத்தமிழ் ம்றைக்கப் பட்டு வந்துள்ளமை அனைவரும் அறிந்ததே. அவைகளில் உள்ள அரும் பெரும் விடயங்களை இங்கே பகிர்ந்து கொள்ளலாம்
7.பெரிய அறிஞர்களின் கருத்துக்களையும் பதிவு செய்யலாம்
ஆகவே தான் இது பற்றிய என் கருத்தினை இங்கு முன் வைத்தேன்
அன்புடன்
நந்திதா
வணக்கம்
இம்மாதிரியான ஒரு கலந்துரையாடல் நடைபெறுமானால் மற்ற தளங்களில் இருந்து நல்ல கட்டுரைகளை அவர்கள் அனுமதியுடன் பதிப்பிக்கலாம்.
2.புதிய எழுத்தாளர்களை உருவாக்கலாம்
3.நான் அடிக்கடி ஈகரையில் நல்ல கருத்துக்கள் பதிவு பெறுவதைப்பார்த்திருக்கிறேன். அவைகளைப் பதிவு செய்பவர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும்.
3.நல்ல கவிஞர்களை உருவாக்கலாம்
4.தமிழ் மொழியைப் பிழையில்லாமல் எழுதக்கற்கலாம்
5.நல்ல இலக்கியத் திறனாய்வு செய்யலாம்
6.அரசியல்வாதிகள் நடாத்தும் மாநாடுகளில் இறைத்தமிழ் ம்றைக்கப் பட்டு வந்துள்ளமை அனைவரும் அறிந்ததே. அவைகளில் உள்ள அரும் பெரும் விடயங்களை இங்கே பகிர்ந்து கொள்ளலாம்
7.பெரிய அறிஞர்களின் கருத்துக்களையும் பதிவு செய்யலாம்
ஆகவே தான் இது பற்றிய என் கருத்தினை இங்கு முன் வைத்தேன்
அன்புடன்
நந்திதா
- அபிராமிவேலூவி.ஐ.பி
- பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009
வேண்டும் வேண்டும்
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஓர் விவாதக் களம் வேண்டும் வேண்டும்
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஓர் விவாதக் களம் வேண்டும் வேண்டும்
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
வணக்கம்
அன்புச் சகோதரி அபிராமியைத் தவிர வேறு ஒருவரும் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்ய வில்லையே. அன்புச் சகோதரி மீனுகா கூட தன் கருத்தைத் தெரிவிக்கவில்லையே? ஈழத் தமிழர்கள் தான் முள்வேலிக்குள் என்றால் தமிழுமா குப்பைக் கூடைக்கு?
வேதனையுடன்
நந்திதா
அன்புச் சகோதரி அபிராமியைத் தவிர வேறு ஒருவரும் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்ய வில்லையே. அன்புச் சகோதரி மீனுகா கூட தன் கருத்தைத் தெரிவிக்கவில்லையே? ஈழத் தமிழர்கள் தான் முள்வேலிக்குள் என்றால் தமிழுமா குப்பைக் கூடைக்கு?
வேதனையுடன்
நந்திதா
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
விவாத தளம் அமைத்து தர ஈகரை காத்து இருக்கிறது இன்னும் அன்பர்களின் கருத்துக்காகதான் காத்து இருக்கிறேன்.இதுபோல விவாதங்கள் ஈகரையை மேலும் பெருமை சேர்க்கும் மற்றும் புதியவர்களுக்கு பயனாகவும் வழிகாட்டியாகவும் அமைய வாய்ப்பு உள்ளது.பதில் தாருங்கள் அன்பர்களே....?
- அபிராமிவேலூவி.ஐ.பி
- பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009
பொறுத்திருங்கள் அக்கா அனைவரும் கூறுவார்கள்nandhtiha wrote:வணக்கம்
அன்புச் சகோதரி அபிராமியைத் தவிர வேறு ஒருவரும் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்ய வில்லையே. அன்புச் சகோதரி மீனுகா கூட தன் கருத்தைத் தெரிவிக்கவில்லையே? ஈழத் தமிழர்கள் தான் முள்வேலிக்குள் என்றால் தமிழுமா குப்பைக் கூடைக்கு?
வேதனையுடன்
நந்திதா
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
அக்கா. ஈகரையில் தமிழ் மொழி என்ற விவாதம் கண்டிப்பாக தேவை அக்கா .உங்கள் கருத்தை நாம் எல்லோருமே ஆதரிக்கின்றோம் ,தமிழ் எங்கள் தாய் மொழி ,அம்மா நமக்கு எவளவு முக்கியமோ அதே போல தான் நம் தாவ் மொழியான தமிழ் மொழி ,நாம் எல்லோரும் ஒவொரு தேசத்தில் சிதறி இருந்தாலும் நம்மை ஈகரைல ஒன்றாக இணைத்தது நம் தமிழ் மொழி தானே ,
ஆம் அக்கா ஈகரை களஞ்சியம்..தமிழ் களஞ்சியம் தான் அக்கா..உங்கள் விவாதக்த்தால் ஈகரை இன்னும் சிறப்படையும் அக்கா.. இன்றே உங்கள் விவாதத்தை முன் வையுங்கள்..தமிழன் அண்ணா உடனே ஆவன செய்து தருவார் .பாராட்டுக்கள் அக்கா ,நன்றிகள்..பல பல
அன்புடன் தங்கை மீனு
ஆம் அக்கா ஈகரை களஞ்சியம்..தமிழ் களஞ்சியம் தான் அக்கா..உங்கள் விவாதக்த்தால் ஈகரை இன்னும் சிறப்படையும் அக்கா.. இன்றே உங்கள் விவாதத்தை முன் வையுங்கள்..தமிழன் அண்ணா உடனே ஆவன செய்து தருவார் .பாராட்டுக்கள் அக்கா ,நன்றிகள்..பல பல
அன்புடன் தங்கை மீனு
[You must be registered and logged in to see this image.]
ஈகரையில் தமிழ் - ஒரு விவாத களம் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்!
ஒரு விவாதக் களம் அமைக்கும் பொது கவனத்துடன் செயல் பட வேண்டும். விவாத மேடையில் எந்த கருத்தை முன் வைத்து விவாதம் செய்யப்படுகிறதோ அந்தக் கருத்தை மையமாக வைத்து விவாதங்கள் அமைய வேண்டும்.
சிறந்த எடுத்துக்காட்டுக்கள் இருத்தல் அவசியம். இதைப்போல் விவாதத்துக்கு என்று ஒரு விதிமுறை இருத்தல் அவசியம்.
எனவே நந்திதா அவர்களே தாங்கள் விவாதமேடை அமைக்கவும். விதிமுறைகளை சமர்பியுங்கள். நாங்கள் தயார் விவாதிக்க!
இரும்பா...உலைக்களத்தில் காய்ச்சி பாருங்கள்!
தங்கமா...உரசிப் பாருங்கள்!
வைரமா .... நன்றாக பட்டை தீட்டிப் பாருங்கள்!
முத்தா...கோர்வையாக்கி மாலையாக்கி பாருங்கள்!
மொழியா...அதற்க்கு நல்லதொரு மேடை அளியுங்கள்!
...கா.ந.கல்யாணசுந்தரம்.
ஈகரையில் தமிழ் - ஒரு விவாத களம் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்!
ஒரு விவாதக் களம் அமைக்கும் பொது கவனத்துடன் செயல் பட வேண்டும். விவாத மேடையில் எந்த கருத்தை முன் வைத்து விவாதம் செய்யப்படுகிறதோ அந்தக் கருத்தை மையமாக வைத்து விவாதங்கள் அமைய வேண்டும்.
சிறந்த எடுத்துக்காட்டுக்கள் இருத்தல் அவசியம். இதைப்போல் விவாதத்துக்கு என்று ஒரு விதிமுறை இருத்தல் அவசியம்.
எனவே நந்திதா அவர்களே தாங்கள் விவாதமேடை அமைக்கவும். விதிமுறைகளை சமர்பியுங்கள். நாங்கள் தயார் விவாதிக்க!
இரும்பா...உலைக்களத்தில் காய்ச்சி பாருங்கள்!
தங்கமா...உரசிப் பாருங்கள்!
வைரமா .... நன்றாக பட்டை தீட்டிப் பாருங்கள்!
முத்தா...கோர்வையாக்கி மாலையாக்கி பாருங்கள்!
மொழியா...அதற்க்கு நல்லதொரு மேடை அளியுங்கள்!
...கா.ந.கல்யாணசுந்தரம்.
- Sponsored content
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 4
|
|