புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» கருத்துப்படம் 01/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஈகரையில் தமிழ் மொழி Poll_c10ஈகரையில் தமிழ் மொழி Poll_m10ஈகரையில் தமிழ் மொழி Poll_c10 
30 Posts - 58%
ayyasamy ram
ஈகரையில் தமிழ் மொழி Poll_c10ஈகரையில் தமிழ் மொழி Poll_m10ஈகரையில் தமிழ் மொழி Poll_c10 
13 Posts - 25%
prajai
ஈகரையில் தமிழ் மொழி Poll_c10ஈகரையில் தமிழ் மொழி Poll_m10ஈகரையில் தமிழ் மொழி Poll_c10 
2 Posts - 4%
Baarushree
ஈகரையில் தமிழ் மொழி Poll_c10ஈகரையில் தமிழ் மொழி Poll_m10ஈகரையில் தமிழ் மொழி Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
ஈகரையில் தமிழ் மொழி Poll_c10ஈகரையில் தமிழ் மொழி Poll_m10ஈகரையில் தமிழ் மொழி Poll_c10 
2 Posts - 4%
Rutu
ஈகரையில் தமிழ் மொழி Poll_c10ஈகரையில் தமிழ் மொழி Poll_m10ஈகரையில் தமிழ் மொழி Poll_c10 
1 Post - 2%
சிவா
ஈகரையில் தமிழ் மொழி Poll_c10ஈகரையில் தமிழ் மொழி Poll_m10ஈகரையில் தமிழ் மொழி Poll_c10 
1 Post - 2%
viyasan
ஈகரையில் தமிழ் மொழி Poll_c10ஈகரையில் தமிழ் மொழி Poll_m10ஈகரையில் தமிழ் மொழி Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஈகரையில் தமிழ் மொழி Poll_c10ஈகரையில் தமிழ் மொழி Poll_m10ஈகரையில் தமிழ் மொழி Poll_c10 
10 Posts - 83%
Rutu
ஈகரையில் தமிழ் மொழி Poll_c10ஈகரையில் தமிழ் மொழி Poll_m10ஈகரையில் தமிழ் மொழி Poll_c10 
1 Post - 8%
mohamed nizamudeen
ஈகரையில் தமிழ் மொழி Poll_c10ஈகரையில் தமிழ் மொழி Poll_m10ஈகரையில் தமிழ் மொழி Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரையில் தமிழ் மொழி


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Fri Nov 13, 2009 5:26 pm

ஈகரை அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
உலகத் தமிழ் மாநாடு புதிதாகச் செம்மொழி மாநாடாக மாற்றி நடத்தப் பட உள்ளது அனைவரும் அறிந்ததே. மொழி கலாசாரத்தின் ஆணி வேர் என்பதனை அனைவரும் அறிவர். மொழி அரசியலாக்கப் படக் கூடாது என்பதில் கருத்து வேறுபாடு எனக்கில்லை, ஆனால் மொழியால் அரசியல் லாபம் தேடுவதும் தவறு என்பதை எடுத்து வைக்கவும் ஆசைப்படுகிறேன். தமிழ் மொழி அழிந்தால் தமிழர்களும் அழிவார்கள். அதே நேரத்தில் உலகத்தில் எங்காவது ஒரு மூலையில் தமிழர்களுக்கு இன்னல் ஏற்படுமானால் எதிர்த்துக் குரல் வராத எந்த மாநாட்டாலும் பயனில்லை என்பதும் உண்மை, அவைகள் எல்லாம் போகட்டும். தெய்வமாகப் போற்றப் படும் தமிழ் மொழி பற்றி ஈகரையில் ஓர் விவாதக் களம் ஆரம்பித்தால் என்ன என்ற வினா என்னை வருத்திக் கொண்டிருக்கிறது, தமிழ் அன்பர்கள் தமிழ் அறிஞர்கள் ஆர்வலர்கள் தங்கள் கருத்துக்களை முன்வைத்தால் மற்றவர்கள் பயனடைவார்கள் என்றே நம்புகிறேன்.
எல்லோருடைய கருத்தையும் அறிய ஆவல் உள்ளவளாக இருக்கிறேன்,
அன்புடன்
நந்திதா

அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Fri Nov 13, 2009 5:35 pm

ஆமாம் அக்கா நீங்கள் சொல்லுவது போல் அமைத்தால் நன்றாக இருக்கும் இன்னும் தமிழ் மொழி பற்றி நன்கு தெரிந்து கொள்ள முடியும்

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Fri Nov 13, 2009 6:06 pm

அன்புச் சகோதரிக்கு
வணக்கம்
இம்மாதிரியான ஒரு கலந்துரையாடல் நடைபெறுமானால் மற்ற தளங்களில் இருந்து நல்ல கட்டுரைகளை அவர்கள் அனுமதியுடன் பதிப்பிக்கலாம்.

2.புதிய எழுத்தாளர்களை உருவாக்கலாம்
3.நான் அடிக்கடி ஈகரையில் நல்ல கருத்துக்கள் பதிவு பெறுவதைப்பார்த்திருக்கிறேன். அவைகளைப் பதிவு செய்பவர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும்.
3.நல்ல கவிஞர்களை உருவாக்கலாம்
4.தமிழ் மொழியைப் பிழையில்லாமல் எழுதக்கற்கலாம்
5.நல்ல இலக்கியத் திறனாய்வு செய்யலாம்
6.அரசியல்வாதிகள் நடாத்தும் மாநாடுகளில் இறைத்தமிழ் ம்றைக்கப் பட்டு வந்துள்ளமை அனைவரும் அறிந்ததே. அவைகளில் உள்ள அரும் பெரும் விடயங்களை இங்கே பகிர்ந்து கொள்ளலாம்
7.பெரிய அறிஞர்களின் கருத்துக்களையும் பதிவு செய்யலாம்
ஆகவே தான் இது பற்றிய என் கருத்தினை இங்கு முன் வைத்தேன்
அன்புடன்
நந்திதா

அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Fri Nov 13, 2009 6:09 pm

வேண்டும் வேண்டும்
[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.]

ஓர் விவாதக் களம் வேண்டும் வேண்டும்

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Sat Nov 14, 2009 10:50 am

வணக்கம்
அன்புச் சகோதரி அபிராமியைத் தவிர வேறு ஒருவரும் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்ய வில்லையே. அன்புச் சகோதரி மீனுகா கூட தன் கருத்தைத் தெரிவிக்கவில்லையே? ஈழத் தமிழர்கள் தான் முள்வேலிக்குள் என்றால் தமிழுமா குப்பைக் கூடைக்கு?
வேதனையுடன்
நந்திதா

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Sat Nov 14, 2009 11:13 am

விவாத தளம் அமைத்து தர ஈகரை காத்து இருக்கிறது இன்னும் அன்பர்களின் கருத்துக்காகதான் காத்து இருக்கிறேன்.இதுபோல விவாதங்கள் ஈகரையை மேலும் பெருமை சேர்க்கும் மற்றும் புதியவர்களுக்கு பயனாகவும் வழிகாட்டியாகவும் அமைய வாய்ப்பு உள்ளது.பதில் தாருங்கள் அன்பர்களே....?



[You must be registered and logged in to see this link.]
அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Sat Nov 14, 2009 11:33 am

nandhtiha wrote:வணக்கம்
அன்புச் சகோதரி அபிராமியைத் தவிர வேறு ஒருவரும் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்ய வில்லையே. அன்புச் சகோதரி மீனுகா கூட தன் கருத்தைத் தெரிவிக்கவில்லையே? ஈழத் தமிழர்கள் தான் முள்வேலிக்குள் என்றால் தமிழுமா குப்பைக் கூடைக்கு?
வேதனையுடன்
நந்திதா
பொறுத்திருங்கள் அக்கா அனைவரும் கூறுவார்கள்

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat Nov 14, 2009 1:29 pm

அக்கா. ஈகரையில் தமிழ் மொழி என்ற விவாதம் கண்டிப்பாக தேவை அக்கா .உங்கள் கருத்தை நாம் எல்லோருமே ஆதரிக்கின்றோம் ,தமிழ் எங்கள் தாய் மொழி ,அம்மா நமக்கு எவளவு முக்கியமோ அதே போல தான் நம் தாவ் மொழியான தமிழ் மொழி ,நாம் எல்லோரும் ஒவொரு தேசத்தில் சிதறி இருந்தாலும் நம்மை ஈகரைல ஒன்றாக இணைத்தது நம் தமிழ் மொழி தானே ,
ஆம் அக்கா ஈகரை களஞ்சியம்..தமிழ் களஞ்சியம் தான் அக்கா..உங்கள் விவாதக்த்தால் ஈகரை இன்னும் சிறப்படையும் அக்கா.. இன்றே உங்கள் விவாதத்தை முன் வையுங்கள்..தமிழன் அண்ணா உடனே ஆவன செய்து தருவார் .பாராட்டுக்கள் அக்கா ,நன்றிகள்..பல பல
அன்புடன் தங்கை மீனு



[You must be registered and logged in to see this link.]
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Nov 14, 2009 1:51 pm

கண்டிப்பாக தேவை. மிக ஆவலோடு காத்துயிருக்கிறோம்.

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sat Nov 14, 2009 1:57 pm

[You must be registered and logged in to see this image.]

ஈகரையில் தமிழ் - ஒரு விவாத களம் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்!
ஒரு விவாதக் களம் அமைக்கும் பொது கவனத்துடன் செயல் பட வேண்டும். விவாத மேடையில் எந்த கருத்தை முன் வைத்து விவாதம் செய்யப்படுகிறதோ அந்தக் கருத்தை மையமாக வைத்து விவாதங்கள் அமைய வேண்டும்.
சிறந்த எடுத்துக்காட்டுக்கள் இருத்தல் அவசியம். இதைப்போல் விவாதத்துக்கு என்று ஒரு விதிமுறை இருத்தல் அவசியம்.
எனவே நந்திதா அவர்களே தாங்கள் விவாதமேடை அமைக்கவும். விதிமுறைகளை சமர்பியுங்கள். நாங்கள் தயார் விவாதிக்க!

இரும்பா...உலைக்களத்தில் காய்ச்சி பாருங்கள்!
தங்கமா...உரசிப் பாருங்கள்!
வைரமா .... நன்றாக பட்டை தீட்டிப் பாருங்கள்!
முத்தா...கோர்வையாக்கி மாலையாக்கி பாருங்கள்!
மொழியா...அதற்க்கு நல்லதொரு மேடை அளியுங்கள்!

...கா.ந.கல்யாணசுந்தரம்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக