புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
by VENKUSADAS Today at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
VENKUSADAS |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிளஸ் 2 தேர்வில் 248 அரசுப் பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி
Page 1 of 1 •
பிளஸ் 2 தேர்வில் 248 அரசு மேல்நிலைப் பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றிருப்பதாக பள்ளிக்கல்வி இயக்குனர் எஸ்.கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
-
இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள், ஆசிரியர்களுக்கு அளிக்கப்பட்ட சிறப்பு பயிற்சிகள் காரணமாக இந்த ஆண்டு 248 அரசுப் பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளன.
-
கடந்த ஆண்டில் 196 அரசுப் பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றிருந்தன. அரசுப் பள்ளிகளில் மாநில அளவில் காஞ்சிபுரம் ஏகனாம்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி முதலிடத்தையும், கோவை ஒத்தக்கல் மண்டபம் அரசு மேல்நிலைப்பள்ளி 2-ம் இடத்தையும், பெரிய காஞ்சிபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி 3-ம் இடத்தையும் பிடித்துள்ளன.
-
ஆதி திராவிடர் நலப்பள்ளிகள் 82.17 சதவீதமும், மாநகராட்சிப் பள்ளிகள் 87.90 சதவீதமும், வனத்துறைப் பள்ளிகள் 88.74 சதவீதமும், அரசு உதவி பெறும் பள்ளிகள் 93.85 சதவீதமும், அரசுப் பள்ளிகள் 85.71 சதவீதமும், அறநிலையத்துறை பள்ளிகள் 90.91 சதவீதமும், கள்ளர் சீரமைப்புப்பள்ளிகள் 90.28 சதவீதமும், நகராட்சிப் பள்ளிகள் 84.86 சதவீதமும், சமூகநலத்துறைப் பள்ளிகள் 90.50 சதவீதமும், பழங்குடியினர் நலத்துறை பள்ளிகள் 83.48 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளன'' என்று கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
-
-
இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள், ஆசிரியர்களுக்கு அளிக்கப்பட்ட சிறப்பு பயிற்சிகள் காரணமாக இந்த ஆண்டு 248 அரசுப் பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளன.
-
கடந்த ஆண்டில் 196 அரசுப் பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றிருந்தன. அரசுப் பள்ளிகளில் மாநில அளவில் காஞ்சிபுரம் ஏகனாம்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி முதலிடத்தையும், கோவை ஒத்தக்கல் மண்டபம் அரசு மேல்நிலைப்பள்ளி 2-ம் இடத்தையும், பெரிய காஞ்சிபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி 3-ம் இடத்தையும் பிடித்துள்ளன.
-
ஆதி திராவிடர் நலப்பள்ளிகள் 82.17 சதவீதமும், மாநகராட்சிப் பள்ளிகள் 87.90 சதவீதமும், வனத்துறைப் பள்ளிகள் 88.74 சதவீதமும், அரசு உதவி பெறும் பள்ளிகள் 93.85 சதவீதமும், அரசுப் பள்ளிகள் 85.71 சதவீதமும், அறநிலையத்துறை பள்ளிகள் 90.91 சதவீதமும், கள்ளர் சீரமைப்புப்பள்ளிகள் 90.28 சதவீதமும், நகராட்சிப் பள்ளிகள் 84.86 சதவீதமும், சமூகநலத்துறைப் பள்ளிகள் 90.50 சதவீதமும், பழங்குடியினர் நலத்துறை பள்ளிகள் 83.48 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளன'' என்று கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
-
2-வது முறையாக கோயம்பேடு பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி
-
சென்னை மாநகராட்சி பள்ளிகளில் தொடர்ந்து 2-வது முறையாக கோயம்பேடு பள்ளி பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி வழங்கியுள்ளது.
சென்னை மாநகராட்சியின் கீழ் உள்ள 32 மேல்நிலைப் பள்ளி களில் கடந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் பெரம்பூர் மார்க்கெட் சாலை மற்றும் கோயம்பேடு மேல்நிலைப் பள்ளி ஆகிய 2 பள்ளிகள் மட்டுமே 100 சதவீதம் தேர்ச்சி பெற்றிருந்தன.
இந்த ஆண்டு கோயம்பேடு பள்ளி, ஷெனாய் நகர்-சுப்புராயன் தெருவில் உள்ள பள்ளி, திருவல்லிக்கேணி- லாயிட்ஸ் சாலையில் உள்ள பள்ளி ஆகியவை 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. கோயம்பேடு பள்ளி தொடர்ந்து 2-வது முறையாக 100 சதவீத தேர்ச்சி பெற்றிருக்கிறது.
2013-14 கல்வியாண்டில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற ஷெனாய் நகர் பள்ளி, 2014-15 நிதியாண்டில் 100 சதவீத தேர்ச்சி பெறவில்லை. இந் நிலையில், இந்த ஆண்டு மீண்டும் அப்பள்ளி 100 சதவீதம் தேர்ச்சியை பெற்றுள்ளது.
2-வது முறையாக தொடர்ந்து 100 சதவீதம் தேர்ச்சி பெற்றிருப்பது குறித்து, கோயம் பேடு பள்ளியின் தலைமை ஆசிரியை எஸ்.மிருணாலினி கூறியதாவது:
எங்கள் பள்ளியில் இந்த ஆண்டு 76 மாணவர்கள் பிளஸ் 2 தேர்வு எழுதினர். அதில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். எங்கள் பள்ளி மாணவி எஸ்.ஜோதிபிரியா 1,155 மதிப்பெண்கள் பெற்று மாநகராட்சி அளவில் 3-வது இடம் பிடித்துள்ளார். அவர் மாநில அளவில் முதலிடம் பிடிப்பார் என எதிர்பார்த்திருந்தோம்.
எங்கள் பள்ளி ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு, பள்ளி ஆசிரியர் களாக அல்லாமல், பெற்றோராக மாணவர்களை கவனித்துக் கொண்டது, வெள்ள பாதிப்புக்கு பிறகு, மாணவர்களை தேர்வுக்கு தயார்படுத்தியது, மாணவர் களின் ஒத்துழைப்பு ஆகிய காரணங்களால் இந்த ஆண்டும் 100 சதவீத தேர்ச்சியை எங்கள் பள்ளியால் பெற முடிந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.
-
சென்னை மாநகராட்சி பள்ளிகளில் தொடர்ந்து 2-வது முறையாக கோயம்பேடு பள்ளி பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி வழங்கியுள்ளது.
சென்னை மாநகராட்சியின் கீழ் உள்ள 32 மேல்நிலைப் பள்ளி களில் கடந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் பெரம்பூர் மார்க்கெட் சாலை மற்றும் கோயம்பேடு மேல்நிலைப் பள்ளி ஆகிய 2 பள்ளிகள் மட்டுமே 100 சதவீதம் தேர்ச்சி பெற்றிருந்தன.
இந்த ஆண்டு கோயம்பேடு பள்ளி, ஷெனாய் நகர்-சுப்புராயன் தெருவில் உள்ள பள்ளி, திருவல்லிக்கேணி- லாயிட்ஸ் சாலையில் உள்ள பள்ளி ஆகியவை 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. கோயம்பேடு பள்ளி தொடர்ந்து 2-வது முறையாக 100 சதவீத தேர்ச்சி பெற்றிருக்கிறது.
2013-14 கல்வியாண்டில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற ஷெனாய் நகர் பள்ளி, 2014-15 நிதியாண்டில் 100 சதவீத தேர்ச்சி பெறவில்லை. இந் நிலையில், இந்த ஆண்டு மீண்டும் அப்பள்ளி 100 சதவீதம் தேர்ச்சியை பெற்றுள்ளது.
2-வது முறையாக தொடர்ந்து 100 சதவீதம் தேர்ச்சி பெற்றிருப்பது குறித்து, கோயம் பேடு பள்ளியின் தலைமை ஆசிரியை எஸ்.மிருணாலினி கூறியதாவது:
எங்கள் பள்ளியில் இந்த ஆண்டு 76 மாணவர்கள் பிளஸ் 2 தேர்வு எழுதினர். அதில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். எங்கள் பள்ளி மாணவி எஸ்.ஜோதிபிரியா 1,155 மதிப்பெண்கள் பெற்று மாநகராட்சி அளவில் 3-வது இடம் பிடித்துள்ளார். அவர் மாநில அளவில் முதலிடம் பிடிப்பார் என எதிர்பார்த்திருந்தோம்.
எங்கள் பள்ளி ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு, பள்ளி ஆசிரியர் களாக அல்லாமல், பெற்றோராக மாணவர்களை கவனித்துக் கொண்டது, வெள்ள பாதிப்புக்கு பிறகு, மாணவர்களை தேர்வுக்கு தயார்படுத்தியது, மாணவர் களின் ஒத்துழைப்பு ஆகிய காரணங்களால் இந்த ஆண்டும் 100 சதவீத தேர்ச்சியை எங்கள் பள்ளியால் பெற முடிந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.
-
தனியார் பள்ளிகளுக்கு இணையாக மதிப்பெண்களை அள்ளிய அரசு பள்ளி மாணவர்கள்: திருவள்ளூர் மாவட்டத்தில் சாதனை
-
திருவள்ளூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த தனியார், ஆதிதிராவிடர், நகராட்சி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ மாணவிகளை பாராட்டி நினைவு பரிசு வழங்கினார் ஆட்சியர் சுந்தரவல்லி.
---
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 314 பள்ளிகளில் 114 பள்ளி கள் அரசு மற்றும் நகராட்சி பள்ளி கள், அரசு உதவி பெறும் பள்ளி கள். பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் தனியார் பள்ளி மாணவிகள் முதல் மூன்று இடங்களைப் பிடித்தாலும், அரசு பள்ளி மாணவர்களும் அதிக மதிப்பெண்களை அள்ளிக் குவித்துள்ளனர்.
இதன்படி, அரசுப்பள்ளி மாண வர்களில் மாவட்ட அளவில் பேரம்பாக்கம் அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளி மாணவி ஆர். குண பிரியா 1,165 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள் ளார். திருமழிசை சுந்தரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் ஜி.மோகன்ராஜ் மற்றும் அம்மை யார்குப்பம் டி.எம்.கே.வி.அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர் பாலாஜி ஆகியோர் தலா 1,164 மதிப்பெண்கள் பெற்று 2-ம் இடமும் செங்குன் றம் கே.பி.சி. அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி ஆர்.சங்கீதா 1,163 மதிப்பெண் கள் பெற்று 3-ம் இடமும் பிடித் துள்ளனர்.
அதேபோல் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பேரம்பாக் கம் வி.சி. மேல்நிலைப்பள்ளி மாணவி டி.தீபிகா 1,175 மதிப் பெண் பெற்று முதல் இடமும் ஆவடி இமாகுளேட் ஹார்ட் ஆப் மேரீஸ் மகளிர் மேல் நிலைப்பள்ளி மாணவி ஏ.மரியா செலின் 1,173 மதிப்பெண்களு டன் 2-ம் இடமும் திருவள்ளூர் டி.ஆர்.பி.சி.சி.சி. இந்து மேல் நிலைப்பள்ளி மாணவி உமா மகேஷ்வரி 1,170 மதிப்பெண் களுடன் 3-ம் இடமும் பிடித்தனர்
ஆதிதிராவிட நல பள்ளி களைப் பொருத்தவரை செவ் வாப்பேட்டை ஆதிதிராவிடர் நலத்துறை மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி பி.மம்தா 1,104 மதிப்பெண்களுடன் முதலிடமும் அதே பள்ளி மாணவி வி.குமாரி 1,086 மதிப்பெண்களுடன் மூன் றாவது இடமும் பிடித்தனர். வடகரை ஆதிதிராவிட நலத் துறை மகளிர் மேல் நிலைப் பள்ளி மாணவி டி.பாரதி 1094 மதிப்பெண்களுடன் இரண் டாவது இடம் பிடித்தார்.
நகராட்சி பள்ளி அடிப்படை யில் திருவள்ளூர்-லட்சுமிபுரம் நகராட்சி பள்ளி மாணவி எஸ்.மரியம்மாள், கே.எம்.என்.சகோதரர்கள் நகராட்சி பள்ளி மாணவி எஸ்.யாமினி ஆகியோர் தலா 1062 மதிப்பெண்களுடன் முதலிடத்தைப் பிடித்தனர். திரு வள்ளூர்-லட்சுமிபுரம் பள்ளியின் வி.பிரகாஷ்ராஜ் 984, பி.அனிதா 959 மதிப்பெண்களுடன் முறையே அடுத்தடுத்த இரு இடங்களைப் பிடித்தனர்.
பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வில் திருவள்ளூர் மாவட்ட அளவில் முதல் 3 இடங்களை மாணவிகளே பிடித்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வு எழுதிய 42,186 மாணவர்களில் 36,886 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களில் மாணவிகளே மாவட்ட அளவில் முதல் 3 இடங்களை பிடித் தனர்.
அதன் விவரம்: திருவள்ளூர் ஸ்ரீநிகேதன் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி மாணவி ஜி.பவித்ரா 1,200-க்கு 1,194 மதிப் பெண்கள் பெற்று முதலிடமும், பஞ்செட்டி வேலம்மாள் மெட்ரிக் குலேசன் மேல் நிலைப்பள்ளி மாணவி எம்.கோபிகாஸ்ரீ 1,191 மதிப்பெண் பெற்று 2-ம் இடமும், பூந்தமல்லி செயிண்ட் ஜோசப்ஸ் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி மாணவி பி.காயத்ரி 1,190 மதிப்பெண் கள் பெற்று 3 வது இடமும் பிடித்துள்ளனர்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள் !
-
டீ கடைக்காரரின் மகள் மலையாள மொழி பாடத்தில் 198 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்றார்.
சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள கேரள வித்யாலயம் மேல்நிலைப் பள்ளியில் படித்த மாணவி அபியா ஆண்டனி மலையாள மொழிப் பாடத்தில் 198 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளார். இவர் வணிகவியல், கணக்குப் பதிவியல் ஆகிய 2 பாடங்களில் 200 மதிப்பெண்களும், ஆங்கிலத்தில் 176-ம், பொருளாதாரத்தில் 194-ம், வணிக கணிதத்தில் 191 மதிப்பெண்களும் பெற்றுள்ளார். இவரது தந்தை ஆண்டனி டீக்கடை நடத்தி வருகிறார்.
கூடுதல் பயிற்சி
இதுகுறித்து, அபியா ஆண்டனி கூறும்போது, “நான் தேர்வில் முதலிடம் பிடிப்பேன் என கனவிலும் நினைக்கவில்லை. இதற்காக கூடுதல் நேரம் ஒதுக்கி படிக்கவில்லை. தினமும் 3 மணி நேரம் மட்டுமே படிப்பேன். பள்ளியில் நடத்தும் பாடத்தைக் கூர்ந்து கவனித்து வீட்டுக்கு வந்ததும் கவனமாக படிப்பேன். பள்ளியில் ஆசிரியர்கள் அளித்த கூடுதல் பயிற்சியே எனக்கு போதுமானதாக இருந்தது. இதனால் டியூஷனுக்குச் செல்லவில்லை.
மேற்கொண்டு பட்டயக் கணக்காளர் படிப்பில் (சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட்) சேர்ந்து படிக்க வேண்டும் என்பது எனது ஆசை’’ என்றார்.
-
-
தொழிலதிபர் ஆவதே என் எதிர்கால லட்சியம் என்று பிறமொழிப் பாடம் படித்து மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்த சென்னை மாணவி எஸ்.ஸ்ருதி கூறியுள்ளார்.
பிளஸ் 2 தேர்வில் தமிழ் அல்லாமல் பிரெஞ்சை மொழிப் பாடமாக எடுத்துப் படித்த சென்னை நுங்கம்பாக்கம் குட்ஷெப்பர்டு மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவி எஸ்.ஸ்ருதி மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். இவர் பொருளாதாரம், வணிகவியல், கணக்குப்பதிவியல், வணிகக் கணிதம் ஆகிய பாடங்களில் 200-க்கு 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
இதுதொடர்பாக எஸ்.ஸ்ருதி ‘தி இந்து’விடம் கூறும்போது, “எல்.கே.ஜி.யில். இருந்தே இப்பள்ளியில்தான் படித்து வருகிறேன். பிளஸ் 2 தேர்வில் 1200-க்கு 1194 மதிப்பெண்கள் பெற்றுள்ளேன். பத்தாம் வகுப்பில் 500-க்கு 491 மதிப்பெண்கள் வாங்கினேன். எனது வெற்றிக்கு அப்பா தர், அம்மா நாராயணி, ஆசிரியர்கள், கடவுள் என எல்லோரும் காரணம். எதிர்காலத்தில் நான் பெரிய தொழிலதிபராக விரும்புகிறேன். என்ன தொழில் செய்வது என்று இன்னும் முடிவு செய்யவில்லை.
என்னைப் பொறுத்தவரை நல்ல மதிப்பெண்கள் பெறுவதற்கு மனதை ஒருநிலைப்படுத்தி படித்தாலே போதும். தினமும் உழைத்தால் சாதிக்க முடியும். அதற்காக எதையும் தியாகம் செய்ய வேண்டிய அவசியமில்லை” என்றார்.
-
“எனது பள்ளி முதல்வருக்கு அளித்த உறுதிமொழியை நிறைவேற்றி விட்டேன்’’ என இந்தி மொழி பாடத்தில் மாநில அளவில் முதலிடம் பிடித்த மாணவி பிரியங்கா கூறினார்.
சென்னை வேப்பேரியில் உள்ள அகர்வால் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி ஒய்.பிரியங்கா இந்தி மொழி பாடத்தில் 198 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளார். அத்துடன் இவர் வணிகவியல், வணிக கணிதம், கணக்குப் பதிவியல் ஆகிய 3 பாடத்தில் 200 மதிப் பெண்களும், ஆங்கிலத்தில் 187 மதிப் பெண்களும் பெற்றுள்ளார்.
இதுகுறித்து, மாணவி பிரியங்கா கூறுகையில், “மாநில அளவில் எனக்கு ரேங்க் கிடைக்கும் என நினைக்கவில்லை. எனினும் தற்போது கிடைத்திருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அதைவிட, எனது பெற்றோர் எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த வெற்றிக்கு எனது பள்ளி ஆசிரியர்கள் அளித்த பயிற்சியும், ஊக்கமும் ஒரு முக்கியக் காரணம்.
10-ம் வகுப்பு தேர்வில் இப்பள்ளியில் 3-ம் இடத்தைப் பிடித்தேன். அப்போதே எனது பள்ளி முதல்வர் பி.வி.சுபலஷ்மி, பிளஸ் 2 தேர்வில் முதலிடம் பிடிக்க வேண்டும் எனக் கூறினார். அப்போது அவருக்கு அளித்த உறுதிமொழியை தற்போது நிறைவேற்றியுள்ளேன். எதிர்காலத்தில் பட்டயக் கணக்காளர் ஆவதே எனது லட்சியம்” என்றார்.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|