புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan | ||||
eraeravi | ||||
sureshyeskay |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வாக்குப் பதிவு குறித்த செய்திகள் இங்கே !
Page 4 of 4 •
Page 4 of 4 • 1, 2, 3, 4
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
வாக்குப் பதிவு குறித்த செய்திகளை இங்கே தொடர்ந்து, ஒரே திரியாக பதிவோம் !
அன்புடன்,
கிருஷ்ணாம்மா
தொடங்கியது விறுவிறுப்பான வாக்குப்பதிவு - கொட்டும் மழையிலும் வாக்காளர்கள் ஆர்வம் !
தமிழகத்தில் 15வது சட்டப்பேரவையை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று திங்கட்கிழமை (மே 16) நடைபெறுகிறது. ஒரு மாதம் நடைபெற்ற அனல் பறக்கும் பிரச்சாரம் சனிக்கிழமை மாலையுடன் ஓய்ந்தது.மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் ஆகிய இரண்டு தொகுதியிலும் வாக்காளர்களுக்கு பணமும், பரிசுப் பொருட்களும் விநியோகிக்கப்படுவதாக வந்த புகாரின் பேரில் அங்கு தேர்தல் மட்டும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அங்கு 23ம் தேதி ஓட்டுப்பதிவு நடைபெறும், 25ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதனால் அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் தவிர மற்ற 232 தொகுதிகளிலும் இன்று [16-05-16] திங்கட்கிழமை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.
மொத்தம் 5 கோடியே 82 லட்சம் வாக்காளர்கள் வாக்களித்து தங்களது பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க உள்ளனர். வாக்களிப்பதற்காக மாநிலம் முழுவதும் மொத்தம் 66 ஆயிரத்து 7 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 234 தொகுதிகளில் 3,454 ஆண் வேட்பாளர்கள், 320 பெண் வேட்பாளர்கள், திருநங்கைகள் 2 பேர் என மொத்தம் 3,776 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
தமிழக்கத்தில் ஏற்பட்டுள்ள குறைந்தழுத்த தாழ்வு மையம் காரணமாக தமிழ்நாட்டின் பல இடங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. ஆனாலும், வாக்காளர்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
வெப்துனியா
வாக்குப் பதிவு குறித்த செய்திகளை இங்கே தொடர்ந்து, ஒரே திரியாக பதிவோம் !
அன்புடன்,
கிருஷ்ணாம்மா
தொடங்கியது விறுவிறுப்பான வாக்குப்பதிவு - கொட்டும் மழையிலும் வாக்காளர்கள் ஆர்வம் !
தமிழகத்தில் 15வது சட்டப்பேரவையை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று திங்கட்கிழமை (மே 16) நடைபெறுகிறது. ஒரு மாதம் நடைபெற்ற அனல் பறக்கும் பிரச்சாரம் சனிக்கிழமை மாலையுடன் ஓய்ந்தது.மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் ஆகிய இரண்டு தொகுதியிலும் வாக்காளர்களுக்கு பணமும், பரிசுப் பொருட்களும் விநியோகிக்கப்படுவதாக வந்த புகாரின் பேரில் அங்கு தேர்தல் மட்டும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அங்கு 23ம் தேதி ஓட்டுப்பதிவு நடைபெறும், 25ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதனால் அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் தவிர மற்ற 232 தொகுதிகளிலும் இன்று [16-05-16] திங்கட்கிழமை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.
மொத்தம் 5 கோடியே 82 லட்சம் வாக்காளர்கள் வாக்களித்து தங்களது பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க உள்ளனர். வாக்களிப்பதற்காக மாநிலம் முழுவதும் மொத்தம் 66 ஆயிரத்து 7 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 234 தொகுதிகளில் 3,454 ஆண் வேட்பாளர்கள், 320 பெண் வேட்பாளர்கள், திருநங்கைகள் 2 பேர் என மொத்தம் 3,776 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
தமிழக்கத்தில் ஏற்பட்டுள்ள குறைந்தழுத்த தாழ்வு மையம் காரணமாக தமிழ்நாட்டின் பல இடங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. ஆனாலும், வாக்காளர்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
வெப்துனியா
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
பலர் வாக்கு அளிக்க வில்லை . வாக்கை விற்று விட்டனர்.
-
மணக்கோலத்தில் ஓட்டுப்போட்ட மாப்பிள்ளை
-
திருப்பூர் விவிவி கார்டன் பகுதியை சேர்ந்தவர்
கார்த்திகேயன். இவர் தனியார் பள்ளியில் பகுதி நேர
ஆசிரியராக பணிபுரிகிறார். செட்டிபாளையம் பகுதியை
சேர்ந்தவர் சுதா. இவர் சி.பி.எஸ்.இ., பள்ளியில்
ஆசிரியையாக பணிபுரிகிறார்.
இவர்களுக்கு இன்று காலை 5.30 மணியளவில்
திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது.
திருமணம் முடிந்தவுடன் கார்த்திகேயன் தனது மனைவி
மற்றும் குடும்பத்தினருடன் சேர்ந்து, அரண்மனைபுதூர்
பகுதியில் உள்ள வாக்குச்சாவடிக்கு ஓட்டுப்போட சென்றார்.
அங்கு வாக்காளர் பட்டியலில் அவரது பெயர் இல்லை.
அதிகாரிகள் ஆலோசனையின் பேரில், பழைய
முதலாம்புதூர் பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில்
தனது வாக்கினை செலுத்தினார்.
சுதாவுக்கு ஓட்டு இல்லை.
-
தமிழகத்தில் அதிமுக கூட்டணி மீண்டும் ஆட்சியைப்
பிடிக்கும் என வாக்கு பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில்
டைம்ஸ் நவ் தெரிவித்துள்ளது.
-
அதிமுக கூட்டணி 139 இடங்கள் வரை வெற்றி பெற வாய்ப்புள்ளது
எனவும், திமுக அதன் கூட்டணி கட்சிகள் 78 தொகுதிகள் வரை
வெற்றி பெறும் எனவும் தெரிவித்துள்ளது.
-
-
மேலும் தமிழ்நாட்டில் பாஜக வெற்றி பெற வாய்ப்பு வாய்ப்பு இல்லை எனவும், பிற கட்சிகள் 17 இடங்கள் வரை வெற்றி பெற வாய்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது
பிடிக்கும் என வாக்கு பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில்
டைம்ஸ் நவ் தெரிவித்துள்ளது.
-
அதிமுக கூட்டணி 139 இடங்கள் வரை வெற்றி பெற வாய்ப்புள்ளது
எனவும், திமுக அதன் கூட்டணி கட்சிகள் 78 தொகுதிகள் வரை
வெற்றி பெறும் எனவும் தெரிவித்துள்ளது.
-
-
மேலும் தமிழ்நாட்டில் பாஜக வெற்றி பெற வாய்ப்பு வாய்ப்பு இல்லை எனவும், பிற கட்சிகள் 17 இடங்கள் வரை வெற்றி பெற வாய்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இந்த பதிவை இந்த திரி இல் போடுவது பொருத்தமாக இருக்கும் என்று நினைத்து போடுகிறேன்
ஏழு பாவங்கள்..
ஒரு முறை மகாத்மா காந்திஜியைப் பார்க்க ஒருவர் வந்திருந்தார்.
அப்போது அவர், காந்திஜியிடம், “ஐயா, இந்த உலகத்தில் மன்னிக்க முடியாத பாவங்கள் என்று நீங்கள் எதைக் கூறுவீர்கள்’ என்று கேட்டார்.
காந்திஜி புன்முறுவலுடன், “ஒரே ஒரு பாவம் என்று நான் கூறமாட்டேன். மொத்தம் ஏழு பாவங்கள் உள்ளன.
அவை –
கொள்கைப் பிடிப்பு எதுவுமில்லாத அரசியல் ஒரு பாவம்.
நேர்மை எதுவுமில்லாத வியாபாரம் ஒரு பாவம்.
ஒழுக்கம் இல்லாத கல்வி ஒரு பாவம்.
பெற்றோர் மற்றும் குருவை மதிக்காமலிருப்பது ஒரு பாவம்.
மனச்சாட்சி இல்லாத இன்பம் ஒரு பாவம்.
மனிதாபிமானம் எதுவுமில்லாத விஞ்ஞானம் ஒரு பாவம்.
தியாகம் இல்லாத இறைவழிபாடு ஒரு பாவம் ஆகும்!
என்று கூறி முடித்தார்.
வந்தவர் திருப்தியுடன் எழுந்து சென்றார்.
ஏழு பாவங்கள்..
ஒரு முறை மகாத்மா காந்திஜியைப் பார்க்க ஒருவர் வந்திருந்தார்.
அப்போது அவர், காந்திஜியிடம், “ஐயா, இந்த உலகத்தில் மன்னிக்க முடியாத பாவங்கள் என்று நீங்கள் எதைக் கூறுவீர்கள்’ என்று கேட்டார்.
காந்திஜி புன்முறுவலுடன், “ஒரே ஒரு பாவம் என்று நான் கூறமாட்டேன். மொத்தம் ஏழு பாவங்கள் உள்ளன.
அவை –
கொள்கைப் பிடிப்பு எதுவுமில்லாத அரசியல் ஒரு பாவம்.
நேர்மை எதுவுமில்லாத வியாபாரம் ஒரு பாவம்.
ஒழுக்கம் இல்லாத கல்வி ஒரு பாவம்.
பெற்றோர் மற்றும் குருவை மதிக்காமலிருப்பது ஒரு பாவம்.
மனச்சாட்சி இல்லாத இன்பம் ஒரு பாவம்.
மனிதாபிமானம் எதுவுமில்லாத விஞ்ஞானம் ஒரு பாவம்.
தியாகம் இல்லாத இறைவழிபாடு ஒரு பாவம் ஆகும்!
என்று கூறி முடித்தார்.
வந்தவர் திருப்தியுடன் எழுந்து சென்றார்.
தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் திங்கள்கிழமை
மாவட்ட வாரியாக பதிவான வாக்குகள் (சதவீதம்) விவரம்:
---
1. சென்னை 60.47
2 திருவள்ளூர் 71.20
3. காஞ்சிபுரம் 71.16
4. வேலூர் 76.30
5. கடலூர் 78.00
6. திருவண்ணாமலை 83.05
7. விழுப்புரம் 79.00
8. தர்மபுரி 85.00
9. கிருஷ்ணகிரி 79.16
10. சேலம் 80.09
11. ஈரோடு 79.39
12. நாமக்கல் 82.10
13. திருப்பூர் 72.68
14 கோயம்புத்தூர் 68.61
15 நீலகிரி 70.50
16 திருச்சிராப்பள்ளி 75.77
17. கரூர் 83.09
18. பெரம்பலூர் 79.54
19. அரியலூர் 83.74
20. தஞ்சாவூர் 77.40
21. திருவாரூர் 78.04
22. நாகப்பட்டினம் 77.00
23. புதுக்கோட்டை 77.24
24. சிவகங்கை 69.80
25. ராமநாதபுரம் 67.71
26. திண்டுக்கல் 79.62
27. மதுரை 70.00
28. தேனி 74.01
29. விருதுநகர் 76.36
30. திருநெல்வேலி 73.05
31. தூத்துக்குடி 71.43
32. கன்னியாகுமரி 66.32
மாவட்ட வாரியாக பதிவான வாக்குகள் (சதவீதம்) விவரம்:
---
1. சென்னை 60.47
2 திருவள்ளூர் 71.20
3. காஞ்சிபுரம் 71.16
4. வேலூர் 76.30
5. கடலூர் 78.00
6. திருவண்ணாமலை 83.05
7. விழுப்புரம் 79.00
8. தர்மபுரி 85.00
9. கிருஷ்ணகிரி 79.16
10. சேலம் 80.09
11. ஈரோடு 79.39
12. நாமக்கல் 82.10
13. திருப்பூர் 72.68
14 கோயம்புத்தூர் 68.61
15 நீலகிரி 70.50
16 திருச்சிராப்பள்ளி 75.77
17. கரூர் 83.09
18. பெரம்பலூர் 79.54
19. அரியலூர் 83.74
20. தஞ்சாவூர் 77.40
21. திருவாரூர் 78.04
22. நாகப்பட்டினம் 77.00
23. புதுக்கோட்டை 77.24
24. சிவகங்கை 69.80
25. ராமநாதபுரம் 67.71
26. திண்டுக்கல் 79.62
27. மதுரை 70.00
28. தேனி 74.01
29. விருதுநகர் 76.36
30. திருநெல்வேலி 73.05
31. தூத்துக்குடி 71.43
32. கன்னியாகுமரி 66.32
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்ல பகிர்வு ராம் அண்ணா
திமுகவில் தென் மண்டல அமைப்புச் செயலாளராக,
மத்திய அமைச்சராக அக்கட்சியின் கடந்த கால ஆட்சியில்
செல்வாக்கு மிக்கவராக வலம் வந்தவர் மு.க.அழகிரி.
அவரும் அவரது ஆதரவாளர்களும் ஓரங்கட்டப்பட்டு
பின்னர் கட்சியைவிட்டே நீக்கப்பட்டனர்.
அதனால், அவர் திமுக மீது அதிருப்தியில் இருந்தார்.
இந்த தேர்தலில் அவர் யாருக்கும் ஆதரவு தெரிவிக்காமலும்
அரசியல் செயல்பாடுகள் இன்றியும் வீட்டில் இருந்தார்.
இந்நிலையில் நேற்று மு.க.அழகிரி வாக் களிக்கவில்லை.
அவர், அவரது மனைவி காந்தி அழகிரி, மகன் துரை தயாநிதி
ஆகியோர் மதுரை சத்தியசாய் நகரில் வசிக்கின்றனர்.
இவர்களுக்கான வாக்கு மதுரை டிவிஎஸ் நகரில் உள்ள டிவிஎஸ்
பள்ளியில் உள்ளது. நேற்று இவர்கள் வாக் குச்சாவடிக்கு
வருவார்கள் என அவரது ஆதரவாளர்கள் எதிர் பார்த்தனர்.
ஆனால், மு.க.அழகிரி உட்பட அவரது குடும்பத்தினர் வாக்களிக்க
வரவில்லை.
-
மத்திய அமைச்சராக அக்கட்சியின் கடந்த கால ஆட்சியில்
செல்வாக்கு மிக்கவராக வலம் வந்தவர் மு.க.அழகிரி.
அவரும் அவரது ஆதரவாளர்களும் ஓரங்கட்டப்பட்டு
பின்னர் கட்சியைவிட்டே நீக்கப்பட்டனர்.
அதனால், அவர் திமுக மீது அதிருப்தியில் இருந்தார்.
இந்த தேர்தலில் அவர் யாருக்கும் ஆதரவு தெரிவிக்காமலும்
அரசியல் செயல்பாடுகள் இன்றியும் வீட்டில் இருந்தார்.
இந்நிலையில் நேற்று மு.க.அழகிரி வாக் களிக்கவில்லை.
அவர், அவரது மனைவி காந்தி அழகிரி, மகன் துரை தயாநிதி
ஆகியோர் மதுரை சத்தியசாய் நகரில் வசிக்கின்றனர்.
இவர்களுக்கான வாக்கு மதுரை டிவிஎஸ் நகரில் உள்ள டிவிஎஸ்
பள்ளியில் உள்ளது. நேற்று இவர்கள் வாக் குச்சாவடிக்கு
வருவார்கள் என அவரது ஆதரவாளர்கள் எதிர் பார்த்தனர்.
ஆனால், மு.க.அழகிரி உட்பட அவரது குடும்பத்தினர் வாக்களிக்க
வரவில்லை.
-
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அதனால தான் அவர் அதிமுக வுக்கு வாக்களியுங்கள் என்று சொன்னாரா ?
- Sponsored content
Page 4 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 4
|
|