புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Today at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பூதம் காட்டிய புண்ணியவழி Poll_c10பூதம் காட்டிய புண்ணியவழி Poll_m10பூதம் காட்டிய புண்ணியவழி Poll_c10 
62 Posts - 63%
heezulia
பூதம் காட்டிய புண்ணியவழி Poll_c10பூதம் காட்டிய புண்ணியவழி Poll_m10பூதம் காட்டிய புண்ணியவழி Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
பூதம் காட்டிய புண்ணியவழி Poll_c10பூதம் காட்டிய புண்ணியவழி Poll_m10பூதம் காட்டிய புண்ணியவழி Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
பூதம் காட்டிய புண்ணியவழி Poll_c10பூதம் காட்டிய புண்ணியவழி Poll_m10பூதம் காட்டிய புண்ணியவழி Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
பூதம் காட்டிய புண்ணியவழி Poll_c10பூதம் காட்டிய புண்ணியவழி Poll_m10பூதம் காட்டிய புண்ணியவழி Poll_c10 
1 Post - 1%
viyasan
பூதம் காட்டிய புண்ணியவழி Poll_c10பூதம் காட்டிய புண்ணியவழி Poll_m10பூதம் காட்டிய புண்ணியவழி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பூதம் காட்டிய புண்ணியவழி Poll_c10பூதம் காட்டிய புண்ணியவழி Poll_m10பூதம் காட்டிய புண்ணியவழி Poll_c10 
254 Posts - 44%
heezulia
பூதம் காட்டிய புண்ணியவழி Poll_c10பூதம் காட்டிய புண்ணியவழி Poll_m10பூதம் காட்டிய புண்ணியவழி Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
பூதம் காட்டிய புண்ணியவழி Poll_c10பூதம் காட்டிய புண்ணியவழி Poll_m10பூதம் காட்டிய புண்ணியவழி Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
பூதம் காட்டிய புண்ணியவழி Poll_c10பூதம் காட்டிய புண்ணியவழி Poll_m10பூதம் காட்டிய புண்ணியவழி Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
பூதம் காட்டிய புண்ணியவழி Poll_c10பூதம் காட்டிய புண்ணியவழி Poll_m10பூதம் காட்டிய புண்ணியவழி Poll_c10 
15 Posts - 3%
prajai
பூதம் காட்டிய புண்ணியவழி Poll_c10பூதம் காட்டிய புண்ணியவழி Poll_m10பூதம் காட்டிய புண்ணியவழி Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பூதம் காட்டிய புண்ணியவழி Poll_c10பூதம் காட்டிய புண்ணியவழி Poll_m10பூதம் காட்டிய புண்ணியவழி Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
பூதம் காட்டிய புண்ணியவழி Poll_c10பூதம் காட்டிய புண்ணியவழி Poll_m10பூதம் காட்டிய புண்ணியவழி Poll_c10 
7 Posts - 1%
Guna.D
பூதம் காட்டிய புண்ணியவழி Poll_c10பூதம் காட்டிய புண்ணியவழி Poll_m10பூதம் காட்டிய புண்ணியவழி Poll_c10 
7 Posts - 1%
mruthun
பூதம் காட்டிய புண்ணியவழி Poll_c10பூதம் காட்டிய புண்ணியவழி Poll_m10பூதம் காட்டிய புண்ணியவழி Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பூதம் காட்டிய புண்ணியவழி


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84108
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun May 15, 2016 9:05 am

பூதம் காட்டிய புண்ணியவழி RoxcXYmRT2OBJo3n9yt6+z1
-
இரண்டு நாட்கள் கோவிலுக்கு போய் வந்து,
‘பச்… சாமியாவது ஒண்ணாவது…’ என்று சலித்துக்
கொள்வது, ஏழெட்டு ஜோசியர்களை பார்த்து,
‘ஜோசியமே பொய்…’ என்று புலம்புவது, பொழுதை
எல்லாம் வீணாகப் போக்கி, ‘நமக்கெல்லாம்
எங்கே நல்ல காலம் வரப் போகுது…’ என்று,
விரக்தியின் விளம்பில் நிற்பது மனிதர்களின்
இயல்பு.

சில வினாடிகள் கூட, கஷ்டத்தை தாங்கத் தயாராக
இல்லாத நாம், நூறு ஆண்டுகளுக்கு ஆனந்தமாக
வாழ ஆசைப்படுகிறோம்.

கார் ஓட்டத் தெரியாவிட்டாலும், போக்குவரத்து விதிகளை
தெரிந்து கொள்வது போல், மகான்களின் வாழ்க்கையை
தெரிந்து கொள்வதன் மூலம் மனதில் அமைதி ஏற்படும்.

எந்நேரமும், ராம தியானத்திலேயே இருப்பவர், ராம்போலோ.
தினமும் காலையில் எழுந்து நீராடி, அனுஷ்டானம் முடிந்த பின்,
மீதியுள்ள தீர்த்தத்தை, அருகில் உள்ள மரத்தில் ஊற்றுவது அவர்
வழக்கம்.

இது, 12 ஆண்டுகள் தொடர்ந்தது. திடீரென்று ஒருநாள்,
ராம்போலோ எதிரில், பூதம் ஒன்று தோன்றி, ‘ராம பக்தா…
குளம், ஏரி என, பல இடங்களில் உள்ள நீரையெல்லாம் அருந்தியும்,
என் தாகம் தீரவில்லை; இவ்வளவு நாட்களாக நீ வார்த்த தீர்த்தத்தால்,
என் தாகம் தீர்ந்து, சாப விமோசனம் கிடைத்தது.
என் துயர் தீர்த்த உனக்கு என்ன வேண்டும் கேள்…’ என்றது.

‘ஸ்ரீராமரை நேரில் தரிசிக்க வேண்டும்; அதுவே என் விருப்பம்…’
என்று, தன் விருப்பத்தை வெளியிட்டார், ராம்போலோ.

பூதமோ, ‘அருகில் உள்ள வீதியில் ராமாயண உபன்யாசம் நடை
பெறுகிறது; அதை கேட்க, தினமும் முதியவர் வடிவில் வருகிறார்,
மாருதி. அவரை பிடித்தால், உன் விருப்பம் நிறைவேறும்…’ என்று
சொல்லி மறைந்தது.

ராமாயண உபன்யாசம் நடைபெறும் இடத்திற்கு, தினமும் முதல்
ஆளாக வந்து, அனைவரும் வெளியேறிய பின், கடைசி ஆளாக
வெளியேறுவார் ஆஞ்சநேயர்.

பூதம் கூறிய இடத்திற்கு புறப்பட்ட ராம்போலோ, முதியவர் வடிவில்
அமர்ந்திருப்பது ஆஞ்சநேயர் என்பதை அறிந்து, அவர் அருகில்
அமர்ந்தார். ஆஞ்சநேய முதியவரோ இரு கரங்களையும் கூப்பியபடி
கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிய அமர்ந்திருந்தார்.

தன் மேலாடையில், ஆஞ்சநேயரை கட்டினார், ராம்போலோ.
வழக்கப்படி, உபன்யாசம் முடிந்து அனைவரும் வெளியேறியவுடன்,
முதியவரும் வெளியேறத் துவங்கினார். கூடவே, ராம்போலோவும்
புறப்பட்டார்.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84108
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun May 15, 2016 9:07 am

விவரம் புரிந்த முதியவர், வேகமாக நடக்கத் துவங்கினார்.
சில வினாடிகளில், முதியவர் ஓட ஆரம்பித்தார். அவருடைய
வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல், விழுந்து, எழுந்து ஓடினார்,
ராம்போலோ.

உடம்பெல்லாம் காயங்கள்; ரத்தம் வெளியேற துவங்கியது.
அந்நிலையிலும், அவர் தன் பிடியை விடவில்லை.

கடைசியில், முதியவர் மனமிரங்கி, தன் நிஜ வடிவான ஆஞ்சநேய
வடிவத்தை காண்பித்து, ‘ராம்போலோ… உன் விடாமுயற்சியும், தீவிர
பக்தியும், உண்மையிலேயே என்னைக் கட்டிப் போட்டு விட்டன;
வேண்டியதைக் கேள்…’ என்றார்.

‘அஞ்சனை மைந்தா… அடியேன் ஸ்ரீராம தரிசனம் பெற ஆசைப்
படுகிறேன்…’ என்றார். ஆஞ்சநேயர் அருளால் ஸ்ரீராமர் அவருக்கு
தரிசனம் தந்து, ‘பக்தா… என் வரலாற்றை நீ உனக்கு தெரிந்த
மொழியில் எளிமையாக எழுது; அது என்றென்றும் நிலைத்து நிற்கும்…’
என்று ஆசி கூறி, மறைந்தார்.

ராம்போலோவும் அப்படியே எழுதி முடித்தார். பக்தி மயமான
அந்நூல், ‘ராம் சரிதமானஸ்’ எனப்பட்டது.
இந்நூலை எழுதிய ராம்போலோவே, துளசி ராமாயணத்தை
எழுதிய துளசிதாசர்!

விடாமுயற்சியும், தீவிர பக்தியும் இருந்தால், தெய்வம் நேராக
வந்து தரிசனம் அளிக்கும்.

————————————–
பி.என்.பரசுராமன்
வாரமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக