புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Today at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Today at 7:57 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பூதம் காட்டிய புண்ணியவழி Poll_c10பூதம் காட்டிய புண்ணியவழி Poll_m10பூதம் காட்டிய புண்ணியவழி Poll_c10 
61 Posts - 45%
heezulia
பூதம் காட்டிய புண்ணியவழி Poll_c10பூதம் காட்டிய புண்ணியவழி Poll_m10பூதம் காட்டிய புண்ணியவழி Poll_c10 
41 Posts - 30%
mohamed nizamudeen
பூதம் காட்டிய புண்ணியவழி Poll_c10பூதம் காட்டிய புண்ணியவழி Poll_m10பூதம் காட்டிய புண்ணியவழி Poll_c10 
9 Posts - 7%
வேல்முருகன் காசி
பூதம் காட்டிய புண்ணியவழி Poll_c10பூதம் காட்டிய புண்ணியவழி Poll_m10பூதம் காட்டிய புண்ணியவழி Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
பூதம் காட்டிய புண்ணியவழி Poll_c10பூதம் காட்டிய புண்ணியவழி Poll_m10பூதம் காட்டிய புண்ணியவழி Poll_c10 
6 Posts - 4%
Raji@123
பூதம் காட்டிய புண்ணியவழி Poll_c10பூதம் காட்டிய புண்ணியவழி Poll_m10பூதம் காட்டிய புண்ணியவழி Poll_c10 
4 Posts - 3%
prajai
பூதம் காட்டிய புண்ணியவழி Poll_c10பூதம் காட்டிய புண்ணியவழி Poll_m10பூதம் காட்டிய புண்ணியவழி Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
பூதம் காட்டிய புண்ணியவழி Poll_c10பூதம் காட்டிய புண்ணியவழி Poll_m10பூதம் காட்டிய புண்ணியவழி Poll_c10 
2 Posts - 1%
Barushree
பூதம் காட்டிய புண்ணியவழி Poll_c10பூதம் காட்டிய புண்ணியவழி Poll_m10பூதம் காட்டிய புண்ணியவழி Poll_c10 
2 Posts - 1%
Saravananj
பூதம் காட்டிய புண்ணியவழி Poll_c10பூதம் காட்டிய புண்ணியவழி Poll_m10பூதம் காட்டிய புண்ணியவழி Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பூதம் காட்டிய புண்ணியவழி Poll_c10பூதம் காட்டிய புண்ணியவழி Poll_m10பூதம் காட்டிய புண்ணியவழி Poll_c10 
177 Posts - 40%
ayyasamy ram
பூதம் காட்டிய புண்ணியவழி Poll_c10பூதம் காட்டிய புண்ணியவழி Poll_m10பூதம் காட்டிய புண்ணியவழி Poll_c10 
176 Posts - 40%
mohamed nizamudeen
பூதம் காட்டிய புண்ணியவழி Poll_c10பூதம் காட்டிய புண்ணியவழி Poll_m10பூதம் காட்டிய புண்ணியவழி Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
பூதம் காட்டிய புண்ணியவழி Poll_c10பூதம் காட்டிய புண்ணியவழி Poll_m10பூதம் காட்டிய புண்ணியவழி Poll_c10 
21 Posts - 5%
வேல்முருகன் காசி
பூதம் காட்டிய புண்ணியவழி Poll_c10பூதம் காட்டிய புண்ணியவழி Poll_m10பூதம் காட்டிய புண்ணியவழி Poll_c10 
9 Posts - 2%
prajai
பூதம் காட்டிய புண்ணியவழி Poll_c10பூதம் காட்டிய புண்ணியவழி Poll_m10பூதம் காட்டிய புண்ணியவழி Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
பூதம் காட்டிய புண்ணியவழி Poll_c10பூதம் காட்டிய புண்ணியவழி Poll_m10பூதம் காட்டிய புண்ணியவழி Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
பூதம் காட்டிய புண்ணியவழி Poll_c10பூதம் காட்டிய புண்ணியவழி Poll_m10பூதம் காட்டிய புண்ணியவழி Poll_c10 
7 Posts - 2%
Guna.D
பூதம் காட்டிய புண்ணியவழி Poll_c10பூதம் காட்டிய புண்ணியவழி Poll_m10பூதம் காட்டிய புண்ணியவழி Poll_c10 
5 Posts - 1%
Raji@123
பூதம் காட்டிய புண்ணியவழி Poll_c10பூதம் காட்டிய புண்ணியவழி Poll_m10பூதம் காட்டிய புண்ணியவழி Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பூதம் காட்டிய புண்ணியவழி


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84030
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun May 15, 2016 9:05 am

பூதம் காட்டிய புண்ணியவழி RoxcXYmRT2OBJo3n9yt6+z1
-
இரண்டு நாட்கள் கோவிலுக்கு போய் வந்து,
‘பச்… சாமியாவது ஒண்ணாவது…’ என்று சலித்துக்
கொள்வது, ஏழெட்டு ஜோசியர்களை பார்த்து,
‘ஜோசியமே பொய்…’ என்று புலம்புவது, பொழுதை
எல்லாம் வீணாகப் போக்கி, ‘நமக்கெல்லாம்
எங்கே நல்ல காலம் வரப் போகுது…’ என்று,
விரக்தியின் விளம்பில் நிற்பது மனிதர்களின்
இயல்பு.

சில வினாடிகள் கூட, கஷ்டத்தை தாங்கத் தயாராக
இல்லாத நாம், நூறு ஆண்டுகளுக்கு ஆனந்தமாக
வாழ ஆசைப்படுகிறோம்.

கார் ஓட்டத் தெரியாவிட்டாலும், போக்குவரத்து விதிகளை
தெரிந்து கொள்வது போல், மகான்களின் வாழ்க்கையை
தெரிந்து கொள்வதன் மூலம் மனதில் அமைதி ஏற்படும்.

எந்நேரமும், ராம தியானத்திலேயே இருப்பவர், ராம்போலோ.
தினமும் காலையில் எழுந்து நீராடி, அனுஷ்டானம் முடிந்த பின்,
மீதியுள்ள தீர்த்தத்தை, அருகில் உள்ள மரத்தில் ஊற்றுவது அவர்
வழக்கம்.

இது, 12 ஆண்டுகள் தொடர்ந்தது. திடீரென்று ஒருநாள்,
ராம்போலோ எதிரில், பூதம் ஒன்று தோன்றி, ‘ராம பக்தா…
குளம், ஏரி என, பல இடங்களில் உள்ள நீரையெல்லாம் அருந்தியும்,
என் தாகம் தீரவில்லை; இவ்வளவு நாட்களாக நீ வார்த்த தீர்த்தத்தால்,
என் தாகம் தீர்ந்து, சாப விமோசனம் கிடைத்தது.
என் துயர் தீர்த்த உனக்கு என்ன வேண்டும் கேள்…’ என்றது.

‘ஸ்ரீராமரை நேரில் தரிசிக்க வேண்டும்; அதுவே என் விருப்பம்…’
என்று, தன் விருப்பத்தை வெளியிட்டார், ராம்போலோ.

பூதமோ, ‘அருகில் உள்ள வீதியில் ராமாயண உபன்யாசம் நடை
பெறுகிறது; அதை கேட்க, தினமும் முதியவர் வடிவில் வருகிறார்,
மாருதி. அவரை பிடித்தால், உன் விருப்பம் நிறைவேறும்…’ என்று
சொல்லி மறைந்தது.

ராமாயண உபன்யாசம் நடைபெறும் இடத்திற்கு, தினமும் முதல்
ஆளாக வந்து, அனைவரும் வெளியேறிய பின், கடைசி ஆளாக
வெளியேறுவார் ஆஞ்சநேயர்.

பூதம் கூறிய இடத்திற்கு புறப்பட்ட ராம்போலோ, முதியவர் வடிவில்
அமர்ந்திருப்பது ஆஞ்சநேயர் என்பதை அறிந்து, அவர் அருகில்
அமர்ந்தார். ஆஞ்சநேய முதியவரோ இரு கரங்களையும் கூப்பியபடி
கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிய அமர்ந்திருந்தார்.

தன் மேலாடையில், ஆஞ்சநேயரை கட்டினார், ராம்போலோ.
வழக்கப்படி, உபன்யாசம் முடிந்து அனைவரும் வெளியேறியவுடன்,
முதியவரும் வெளியேறத் துவங்கினார். கூடவே, ராம்போலோவும்
புறப்பட்டார்.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84030
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun May 15, 2016 9:07 am

விவரம் புரிந்த முதியவர், வேகமாக நடக்கத் துவங்கினார்.
சில வினாடிகளில், முதியவர் ஓட ஆரம்பித்தார். அவருடைய
வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல், விழுந்து, எழுந்து ஓடினார்,
ராம்போலோ.

உடம்பெல்லாம் காயங்கள்; ரத்தம் வெளியேற துவங்கியது.
அந்நிலையிலும், அவர் தன் பிடியை விடவில்லை.

கடைசியில், முதியவர் மனமிரங்கி, தன் நிஜ வடிவான ஆஞ்சநேய
வடிவத்தை காண்பித்து, ‘ராம்போலோ… உன் விடாமுயற்சியும், தீவிர
பக்தியும், உண்மையிலேயே என்னைக் கட்டிப் போட்டு விட்டன;
வேண்டியதைக் கேள்…’ என்றார்.

‘அஞ்சனை மைந்தா… அடியேன் ஸ்ரீராம தரிசனம் பெற ஆசைப்
படுகிறேன்…’ என்றார். ஆஞ்சநேயர் அருளால் ஸ்ரீராமர் அவருக்கு
தரிசனம் தந்து, ‘பக்தா… என் வரலாற்றை நீ உனக்கு தெரிந்த
மொழியில் எளிமையாக எழுது; அது என்றென்றும் நிலைத்து நிற்கும்…’
என்று ஆசி கூறி, மறைந்தார்.

ராம்போலோவும் அப்படியே எழுதி முடித்தார். பக்தி மயமான
அந்நூல், ‘ராம் சரிதமானஸ்’ எனப்பட்டது.
இந்நூலை எழுதிய ராம்போலோவே, துளசி ராமாயணத்தை
எழுதிய துளசிதாசர்!

விடாமுயற்சியும், தீவிர பக்தியும் இருந்தால், தெய்வம் நேராக
வந்து தரிசனம் அளிக்கும்.

————————————–
பி.என்.பரசுராமன்
வாரமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக