புதிய பதிவுகள்
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வணக்கம் உறவுகளே ! Poll_c10வணக்கம் உறவுகளே ! Poll_m10வணக்கம் உறவுகளே ! Poll_c10 
2 Posts - 50%
வேல்முருகன் காசி
வணக்கம் உறவுகளே ! Poll_c10வணக்கம் உறவுகளே ! Poll_m10வணக்கம் உறவுகளே ! Poll_c10 
1 Post - 25%
ayyasamy ram
வணக்கம் உறவுகளே ! Poll_c10வணக்கம் உறவுகளே ! Poll_m10வணக்கம் உறவுகளே ! Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வணக்கம் உறவுகளே ! Poll_c10வணக்கம் உறவுகளே ! Poll_m10வணக்கம் உறவுகளே ! Poll_c10 
285 Posts - 45%
heezulia
வணக்கம் உறவுகளே ! Poll_c10வணக்கம் உறவுகளே ! Poll_m10வணக்கம் உறவுகளே ! Poll_c10 
238 Posts - 37%
mohamed nizamudeen
வணக்கம் உறவுகளே ! Poll_c10வணக்கம் உறவுகளே ! Poll_m10வணக்கம் உறவுகளே ! Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
வணக்கம் உறவுகளே ! Poll_c10வணக்கம் உறவுகளே ! Poll_m10வணக்கம் உறவுகளே ! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
வணக்கம் உறவுகளே ! Poll_c10வணக்கம் உறவுகளே ! Poll_m10வணக்கம் உறவுகளே ! Poll_c10 
20 Posts - 3%
prajai
வணக்கம் உறவுகளே ! Poll_c10வணக்கம் உறவுகளே ! Poll_m10வணக்கம் உறவுகளே ! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
வணக்கம் உறவுகளே ! Poll_c10வணக்கம் உறவுகளே ! Poll_m10வணக்கம் உறவுகளே ! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
வணக்கம் உறவுகளே ! Poll_c10வணக்கம் உறவுகளே ! Poll_m10வணக்கம் உறவுகளே ! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
வணக்கம் உறவுகளே ! Poll_c10வணக்கம் உறவுகளே ! Poll_m10வணக்கம் உறவுகளே ! Poll_c10 
7 Posts - 1%
mruthun
வணக்கம் உறவுகளே ! Poll_c10வணக்கம் உறவுகளே ! Poll_m10வணக்கம் உறவுகளே ! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வணக்கம் உறவுகளே !


   
   

Page 1 of 2 1, 2  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat May 14, 2016 7:25 pm

வணக்கம் உறவுகளே !

இன்றுடன் தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் முடிவுக்கு வந்துள்ளன .

தேர்தல் களப் பிரச்சார கூட்டங்களுக்கு சிறப்புப் பேச்சாளராக எல்லாக் கட்சிகளும் அன்புடன்
அழைத்ததால் , தவிர்க்க முடியவில்லை . ஆனால் எல்லா TV களுக்கும் என்னுடைய பேச்சை telecast பண்ணக்கூடாது என்ற நிபந்தனையின் பேரில் பேச ஒப்புக்கொண்டதால் ,நீங்கள் யாரும் எந்தன் பேச்சை கேட்டிருக்க முடியாது . ஈகரையில் நுழைய முடியாத அளவு பிசி . இன்று முதல் , ஈகரையில் ஈடுபட உள்ளேன் .

நான் வராத காலத்தே , ஈகரை / ஈகரை உறவுகள் யாவரும் நலம்தானே? .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84139
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat May 14, 2016 7:57 pm

உறவுகள் யாவரும் நலமா இருப்பதாகத்தான்
தெரிகிறது....
-
உங்களுக்கு ஏற்பட்ட அனுபவமே பலருக்கும்
இருப்பதால்தான் வருகை மிகவும் குறைவாக
உள்ளது...
-
17 ந் தேதி முதல் வருகை சகஜ நிலைக்குத்
திரும்பும் என எதிர்பார்க்கலாம்...!
-
இன்னும் பலருக்கும் ஈகரையில் உள் நுழைய
முடியாத இக்கட்டும் நீடித்து வருகிறது போலும்...!!
-


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat May 14, 2016 8:18 pm

நலமா ,ராம் !
இனிய மாலை வணக்கங்கள் :வணக்கம்: :வணக்கம்:

நீங்கள் கூறுவதும் உண்மையாக இருக்கலாம் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat May 14, 2016 10:41 pm

ஹஹாஹா..... சூப்பருங்க ஐயா. அதான் இத்தனை நாட்களும் வரவில்லையா....? புன்னகை புன்னகை ரொம்பவும் பிசி தான் போலிருக்கு??????????? புன்னகை புன்னகை
விமந்தனி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் விமந்தனி



[You must be registered and logged in to see this image.]
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat May 14, 2016 11:17 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சூப்பருங்க



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat May 14, 2016 11:21 pm

அய்யாவை கண்ட பயத்தில் தான்
கேப்டனுக்கு குளரல் கூடியதோ புன்னகை




ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun May 15, 2016 9:28 am

T.N.Balasubramanian wrote:வணக்கம் உறவுகளே !

இன்றுடன் தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் முடிவுக்கு வந்துள்ளன .

தேர்தல் களப் பிரச்சார கூட்டங்களுக்கு சிறப்புப் பேச்சாளராக எல்லாக் கட்சிகளும் அன்புடன்
அழைத்ததால் , தவிர்க்க முடியவில்லை . ஆனால் எல்லா TV களுக்கும் என்னுடைய பேச்சை telecast பண்ணக்கூடாது என்ற நிபந்தனையின் பேரில் பேச ஒப்புக்கொண்டதால் ,நீங்கள் யாரும் எந்தன் பேச்சை கேட்டிருக்க முடியாது . ஈகரையில் நுழைய முடியாத அளவு பிசி . இன்று முதல் , ஈகரையில் ஈடுபட உள்ளேன் .நான் வராத காலத்தே , ஈகரை / ஈகரை உறவுகள் யாவரும் நலம்தானே? .
ரமணியன்


அட ஆச்சரியமாக உள்ளது ஐயா , நான் கூட கடந்த இரு தினங்களாக அனைத்து கட்சிகளின் அன்பு தொல்லையின் பேரில் தமிழ்நாடு முழுவதும் சூறாவளி சுற்றுபயணம் செய்து பிரச்சாரத்தில் ஈடுபட்டேன்.

உங்களை போல தான் ,

நானும் , நான் பிரச்சாரம் செய்யும்போது கண்டிப்பாக மைக் off பண்ணி தான் இருக்கணும் , யாரும் record பண்ணகூடாது , tv / radio வில் டெலிகாஸ்ட் பண்ண கூடாது முக்கியமாக எந்த மேடையிலும் ஏறி பிரசாரம் செய்யமாட்டேன் என்று அடித்து கூறிவிட்டதால் என்னுடைய பேச்சை யாருமே (அவ்வளவு ஏன் நானே) கேட்டிருக்க முடியாது. ஆனால் அவ்வளவு சிறப்பாக இருந்ததாக தலீவர் , கப்புடன் எல்லோரும் பாராட்டினார்கள்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun May 15, 2016 6:15 pm

விமந்தனி wrote:ஹஹாஹா..... சூப்பருங்க  ஐயா. அதான் இத்தனை நாட்களும் வரவில்லையா....? புன்னகை புன்னகை  ரொம்பவும் பிசி தான் போலிருக்கு??????????? புன்னகை புன்னகை
[You must be registered and logged in to see this link.]

ஆமாம் , அம்மா , நலமா ?
உங்கள் பெயர் கூட எங்கோ கேட்ட மாதிரியே இருக்கே !
ஆ , ஞாபகம் வந்து விட்டது .
மொகப்பயர் கூட்டத்தில் உங்களை போன்ற சிறுமி , எனக்கு சால்வை அணிவித்தாரே !

ரமணியன்





 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun May 15, 2016 6:19 pm

யினியவன் wrote:அய்யாவை கண்ட பயத்தில் தான்
கேப்டனுக்கு குளரல் கூடியதோ புன்னகை
[You must be registered and logged in to see this link.]

இப்பிடி உண்மையை சொல்லி . TN க்கு TIN கட்டப் பாக்கிறீங்களே அய்யா ! அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun May 15, 2016 6:26 pm

ராஜா wrote:
T.N.Balasubramanian wrote:வணக்கம் உறவுகளே !

இன்றுடன் தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் முடிவுக்கு வந்துள்ளன .

தேர்தல் களப் பிரச்சார கூட்டங்களுக்கு சிறப்புப் பேச்சாளராக எல்லாக் கட்சிகளும் அன்புடன்
அழைத்ததால் , தவிர்க்க முடியவில்லை . ஆனால் எல்லா TV களுக்கும் என்னுடைய பேச்சை telecast பண்ணக்கூடாது என்ற நிபந்தனையின் பேரில் பேச ஒப்புக்கொண்டதால் ,நீங்கள் யாரும் எந்தன் பேச்சை கேட்டிருக்க முடியாது . ஈகரையில் நுழைய முடியாத அளவு பிசி . இன்று முதல் , ஈகரையில் ஈடுபட உள்ளேன் .நான் வராத காலத்தே , ஈகரை / ஈகரை உறவுகள் யாவரும் நலம்தானே? .
ரமணியன்


அட ஆச்சரியமாக உள்ளது ஐயா , நான் கூட கடந்த இரு தினங்களாக அனைத்து கட்சிகளின் அன்பு தொல்லையின் பேரில் தமிழ்நாடு முழுவதும் சூறாவளி சுற்றுபயணம் செய்து பிரச்சாரத்தில் ஈடுபட்டேன்.

உங்களை போல தான் ,

நானும் ,  நான் பிரச்சாரம் செய்யும்போது கண்டிப்பாக மைக் off பண்ணி தான் இருக்கணும் , யாரும் record பண்ணகூடாது , tv / radio வில் டெலிகாஸ்ட் பண்ண கூடாது முக்கியமாக எந்த மேடையிலும் ஏறி பிரசாரம் செய்யமாட்டேன் என்று அடித்து கூறிவிட்டதால் என்னுடைய பேச்சை யாருமே (அவ்வளவு ஏன் நானே) கேட்டிருக்க முடியாது. ஆனால் அவ்வளவு சிறப்பாக இருந்ததாக தலீவர் , கப்புடன் எல்லோரும் பாராட்டினார்கள்
[You must be registered and logged in to see this link.]

பாத்தேன். நானும் அந்தக் கூத்தைப் பாத்தேன் . மிகவும் ரசித்தேன் .

எதிர்த்த மேடையில் நான் பேசுவதற்கு தயாராக இருந்தேன் .

நான் என்றும் ரகசியம் காப்பேன் ,ராஜா !

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக