புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am
by heezulia Yesterday at 11:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
viyasan | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மது கல்யாணத்துக்கு ஒப்புக்கொண்டாள்.....By Krishnaamma!
Page 4 of 4 •
Page 4 of 4 • 1, 2, 3, 4
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
மது கல்யாணத்துக்கு ஒப்புக்கொண்டாள்.....
ஆமாம் சென்ற 7 - 8 வருடங்களாய் கல்யாணமே வேண்டாம் என்று சொல்லிக்கொண்டிருந்த மது இப்போது பண்ணிக்கொள்கிறேன் என்று சொன்னது அவளின் அம்மா மற்றும் அப்பாவிற்கு வயற்றில் பாலை வார்த்தது போல இருந்தது. ரொம்ப சந்தோஷமாய் உணர்ந்தார்கள், "இப்பவாவது பகவான் கண்ணை திறந்தானே" என்று அம்மா ரொம்ப சந்தோஷத்தில் புலம்பினாள்.
அப்பா உடனே தரகரைக் கூப்பிடலாமா, இல்லை எந்த வெப் சைட் லாவது register செய்யலாமா? என்று யோசித்தார். இவள் மனம் மாறும் முன் கல்யாணத்துக்கு மாப்பிள்ளை பார்க்கணும் என்றால்......தரகர் தான் சரிப்பட்டு வரும் என்று நினைத்தார்.
ஆனால் இருவரின் சந்தோஷத்திலும் மண் விழுவது போல அவள் ஒருவார்த்தை சொன்னார் பாருங்கள்........." அம்மா , அப்பா, எனக்கு எப்படிப் பட்ட பையன் வேண்டும் என்று கேட்டுக் கொண்டே இருந்தீர்களே , இதோ இந்த சினிமாவில் வருவது போல ஒரு மணமகன் கிடைத்தால் நான் நாளையே கல்யாணத்துக்கு தயார்" என்றாள்.
"இது என்னடி புதுசாய்?...நீ ஏதோ தோழி கல்யாணத்துக்கு போனவள், அது பிடித்துத் தான் சம்மதம் சொல்கிறார் என்று பார்த்தால் ஏதோ சினிமா பார்த்து விட்டு வந்து".....என்று அம்மா சொல்வதற்குள்.........,மதுவைப் பற்றி சில வார்த்தைகள்.
எஞ்சினியரிங்கில் காலேஜ் முதலாவதாக வந்து நல்ல வேலை இல் அமர்ந்தாள் மது. அப்பா இத்தனை வருடமாய் உழைத்து சம்பாதித்து இப்போது வாங்குவதை விட இவளின் முதல் சம்பளமே அதிகம். பெருமை இல் அவளின் அம்மா அப்பாவும் பூரித்துப் போனார்கள். எப்பவும் புத்தகமும் கையுமாய் இருந்த மது இப்போது தன் கவனத்தை முழுவதுமாய் ஆபீஸ் வேலைகளில் செலுத்தினாள்.
தன் பெண் இப்பவாவது ரெண்டு சமையல் கத்துக் கொள்வாள், கொஞ்சம் வீட்டு வேலைகள் பழகுவாள் என்று எதிர்பார்த்த அம்மாவுக்கு கொஞ்சம் ஏமாற்றமே. அவள் தன் கணவனிடம் புலம்பினாள், ஆனால் அவரோ , " அவ என்ன உன்னை மாதிரியா? படித்த பெண், கை நிறைய சம்பாதிக்கிறாள்" என்று சொன்னார்.
" அது இல்லை, நாளை கல்யாணம் காட்சி என்று வந்தால், என்னதான் சம்பாதித்தாலும், கொஞ்சமாவது குடும்பம் நடத்த இந்த வேலைகள் தெரியவேண்டாமா?" என்று தழைந்த குரலில் கேட்டால் அம்மா.........
ஆனால் அவை அப்பா காதில் விழலை, ஏதோ படிக்கத் தெரியாதவர்கள் தான் சமையல் கட்டுக்கு லாயக்கு என்பது போல பேசி, அம்மாவின் வாயை அடைத்து விட்டார்.
அம்மாவும், சரி இப்போ தான் சம்பாதிக்க ஆரம்பித்திருக்கிறாள், ஒரு 2 வருடம் போகட்டும் என்று பேசாமல் இருந்தா. வருடங்கள் தான் போனதே ஒழிய மது மாறலை. கொஞ்சம் கொஞ்சமாய் மதுவிடமே புலம்ப ஆரம்பித்தாள் அம்மா.
4 -5 வருடங்கள் போனது, மதுவுக்கு ஆபீஸ் இல் நல்ல பேர், பதவி உயர்வு என்று வந்தது பெருமையாக இருந்தாலும், இப்போ அப்பாவும் கொஞ்சமாய் கவலைப் பட ஆரம்பித்தார். யாரையாவது நினைத்துக் கொண்டு இருக்கிறாயா என்று கூட கேட்டு விட்டார்கள். 'அதெல்லாம் ஒன்றும் இல்லை, எனக்கு கல்யாணமே வேண்டாம், வேலை தான் எனக்கு புருஷன்' என்று திட்ட வட்டமாய் மது சொல்லிவிட்டாள்.
இருவருக்கும் என்ன செய்வது என்று தெரியலை. உறவுகள் நட்புகள் என எல்லோரும் கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார்கள். நிறைய சம்பாதிக்கும் பெண்ணைக் கல்யாணம் செய்து கொடுக்கும் எண்ணம் இல்லாத சுயநலமான பெற்றோர் என்று இவர்கள் காது படவே பேச ஆரம்பித்தார்கள். இதைக் கேட்டு மனம் நொந்தார்கள் இவர்கள். ஆனால் மதுவின் போக்கில் மாற்றமே இல்லை. அவள் சந்தோஷமாகவே இருந்தாள்.
இந்த நிலை இல் தான் எந்தநாளும் இல்லாத திருநாளாக, தன் உயிர்த்தோழி இன் கல்யாணத்துக்கு சென்று வந்தாள் மது. ரொம்ப சந்தோஷமாய் வந்தவள், வந்ததும் வராததுமாக தனக்கு மாப்பிள்ளை பார்க்க சொன்னாள். ஒரு 'செக்' ம் வைத்தாள்.
அப்படி என்ன படம் தான் அவள் பார்த்தாள் என்று தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டினர் அவள் பெற்றோர்..........டவுன்லோட் செய்து வைத்திருந்த படத்தை, அவர்களுக்கு போட்டுக் காட்டினால் மது. அம்மா அப்பாவுக்கு மூச்சே நின்று விட்டது....ஏக குரலில்." என்னடி விளையாடறியா?........யாராவது இதுக்கு ஒத்துப்பன்களா?" என்று கத்தினார்கள்.
ஆனால் இவள் அமைதியாக, " ஏன்மா மாட்டார்கள்?....அப்படி இல்லாமலா இப்படி படம் எடுத்திருக்கிறார்கள்?........இப்போவெல்லாம் தானை விட 4 - 5 வயது பெரியவளைக் கூட கல்யாணம் செய்து கொள்வது வழக்கமாகிவிட்டதே , அதுபோலத்தான் இதுவும்........மேலும், நீங்கள் தானேகேட்டிர்கள் எனக்கு எப்படிப் பட்ட மாப்பிள்ளை வேண்டும் என்று..........எனக்கு இந்த ஹீரோ போல வேண்டும்.........அதுபோல மணமகன் கிடைத்ததும் சொல்லுங்கள்" என்று சொல்லிவிட்டு ஆபீஸ் போய்விட்டாள்.
தலை இல் வைத்த கையை எடுக்கக் கூட தோன்றாமல் அமர்ந்து விட்டார்கள் அவர்கள்.
அப்படி என்ன படம் அது என்று யோசிக்கிறீர்களா? அந்த படத்தின் பேர் , Ki and Ka அது ஒரு ஹிந்தி படம். அதில் வரும் ஹீரோ வீட்டைப் பார்த்துப்பார், ஹிரோயின் சம்பாதிக்க போவாள்
பி.கு. காலம் மாறுகிறது, இதுபோல நடந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை. கணவன் மனைவி இருவருக்குள் ஒத்த மனது இருந்ததால் இதுவும் சாத்தியமே !
அன்புடன்,
கிருஷ்ணாம்மா
மது கல்யாணத்துக்கு ஒப்புக்கொண்டாள்.....
ஆமாம் சென்ற 7 - 8 வருடங்களாய் கல்யாணமே வேண்டாம் என்று சொல்லிக்கொண்டிருந்த மது இப்போது பண்ணிக்கொள்கிறேன் என்று சொன்னது அவளின் அம்மா மற்றும் அப்பாவிற்கு வயற்றில் பாலை வார்த்தது போல இருந்தது. ரொம்ப சந்தோஷமாய் உணர்ந்தார்கள், "இப்பவாவது பகவான் கண்ணை திறந்தானே" என்று அம்மா ரொம்ப சந்தோஷத்தில் புலம்பினாள்.
அப்பா உடனே தரகரைக் கூப்பிடலாமா, இல்லை எந்த வெப் சைட் லாவது register செய்யலாமா? என்று யோசித்தார். இவள் மனம் மாறும் முன் கல்யாணத்துக்கு மாப்பிள்ளை பார்க்கணும் என்றால்......தரகர் தான் சரிப்பட்டு வரும் என்று நினைத்தார்.
ஆனால் இருவரின் சந்தோஷத்திலும் மண் விழுவது போல அவள் ஒருவார்த்தை சொன்னார் பாருங்கள்........." அம்மா , அப்பா, எனக்கு எப்படிப் பட்ட பையன் வேண்டும் என்று கேட்டுக் கொண்டே இருந்தீர்களே , இதோ இந்த சினிமாவில் வருவது போல ஒரு மணமகன் கிடைத்தால் நான் நாளையே கல்யாணத்துக்கு தயார்" என்றாள்.
"இது என்னடி புதுசாய்?...நீ ஏதோ தோழி கல்யாணத்துக்கு போனவள், அது பிடித்துத் தான் சம்மதம் சொல்கிறார் என்று பார்த்தால் ஏதோ சினிமா பார்த்து விட்டு வந்து".....என்று அம்மா சொல்வதற்குள்.........,மதுவைப் பற்றி சில வார்த்தைகள்.
எஞ்சினியரிங்கில் காலேஜ் முதலாவதாக வந்து நல்ல வேலை இல் அமர்ந்தாள் மது. அப்பா இத்தனை வருடமாய் உழைத்து சம்பாதித்து இப்போது வாங்குவதை விட இவளின் முதல் சம்பளமே அதிகம். பெருமை இல் அவளின் அம்மா அப்பாவும் பூரித்துப் போனார்கள். எப்பவும் புத்தகமும் கையுமாய் இருந்த மது இப்போது தன் கவனத்தை முழுவதுமாய் ஆபீஸ் வேலைகளில் செலுத்தினாள்.
தன் பெண் இப்பவாவது ரெண்டு சமையல் கத்துக் கொள்வாள், கொஞ்சம் வீட்டு வேலைகள் பழகுவாள் என்று எதிர்பார்த்த அம்மாவுக்கு கொஞ்சம் ஏமாற்றமே. அவள் தன் கணவனிடம் புலம்பினாள், ஆனால் அவரோ , " அவ என்ன உன்னை மாதிரியா? படித்த பெண், கை நிறைய சம்பாதிக்கிறாள்" என்று சொன்னார்.
" அது இல்லை, நாளை கல்யாணம் காட்சி என்று வந்தால், என்னதான் சம்பாதித்தாலும், கொஞ்சமாவது குடும்பம் நடத்த இந்த வேலைகள் தெரியவேண்டாமா?" என்று தழைந்த குரலில் கேட்டால் அம்மா.........
ஆனால் அவை அப்பா காதில் விழலை, ஏதோ படிக்கத் தெரியாதவர்கள் தான் சமையல் கட்டுக்கு லாயக்கு என்பது போல பேசி, அம்மாவின் வாயை அடைத்து விட்டார்.
அம்மாவும், சரி இப்போ தான் சம்பாதிக்க ஆரம்பித்திருக்கிறாள், ஒரு 2 வருடம் போகட்டும் என்று பேசாமல் இருந்தா. வருடங்கள் தான் போனதே ஒழிய மது மாறலை. கொஞ்சம் கொஞ்சமாய் மதுவிடமே புலம்ப ஆரம்பித்தாள் அம்மா.
4 -5 வருடங்கள் போனது, மதுவுக்கு ஆபீஸ் இல் நல்ல பேர், பதவி உயர்வு என்று வந்தது பெருமையாக இருந்தாலும், இப்போ அப்பாவும் கொஞ்சமாய் கவலைப் பட ஆரம்பித்தார். யாரையாவது நினைத்துக் கொண்டு இருக்கிறாயா என்று கூட கேட்டு விட்டார்கள். 'அதெல்லாம் ஒன்றும் இல்லை, எனக்கு கல்யாணமே வேண்டாம், வேலை தான் எனக்கு புருஷன்' என்று திட்ட வட்டமாய் மது சொல்லிவிட்டாள்.
இருவருக்கும் என்ன செய்வது என்று தெரியலை. உறவுகள் நட்புகள் என எல்லோரும் கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார்கள். நிறைய சம்பாதிக்கும் பெண்ணைக் கல்யாணம் செய்து கொடுக்கும் எண்ணம் இல்லாத சுயநலமான பெற்றோர் என்று இவர்கள் காது படவே பேச ஆரம்பித்தார்கள். இதைக் கேட்டு மனம் நொந்தார்கள் இவர்கள். ஆனால் மதுவின் போக்கில் மாற்றமே இல்லை. அவள் சந்தோஷமாகவே இருந்தாள்.
இந்த நிலை இல் தான் எந்தநாளும் இல்லாத திருநாளாக, தன் உயிர்த்தோழி இன் கல்யாணத்துக்கு சென்று வந்தாள் மது. ரொம்ப சந்தோஷமாய் வந்தவள், வந்ததும் வராததுமாக தனக்கு மாப்பிள்ளை பார்க்க சொன்னாள். ஒரு 'செக்' ம் வைத்தாள்.
அப்படி என்ன படம் தான் அவள் பார்த்தாள் என்று தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டினர் அவள் பெற்றோர்..........டவுன்லோட் செய்து வைத்திருந்த படத்தை, அவர்களுக்கு போட்டுக் காட்டினால் மது. அம்மா அப்பாவுக்கு மூச்சே நின்று விட்டது....ஏக குரலில்." என்னடி விளையாடறியா?........யாராவது இதுக்கு ஒத்துப்பன்களா?" என்று கத்தினார்கள்.
ஆனால் இவள் அமைதியாக, " ஏன்மா மாட்டார்கள்?....அப்படி இல்லாமலா இப்படி படம் எடுத்திருக்கிறார்கள்?........இப்போவெல்லாம் தானை விட 4 - 5 வயது பெரியவளைக் கூட கல்யாணம் செய்து கொள்வது வழக்கமாகிவிட்டதே , அதுபோலத்தான் இதுவும்........மேலும், நீங்கள் தானேகேட்டிர்கள் எனக்கு எப்படிப் பட்ட மாப்பிள்ளை வேண்டும் என்று..........எனக்கு இந்த ஹீரோ போல வேண்டும்.........அதுபோல மணமகன் கிடைத்ததும் சொல்லுங்கள்" என்று சொல்லிவிட்டு ஆபீஸ் போய்விட்டாள்.
தலை இல் வைத்த கையை எடுக்கக் கூட தோன்றாமல் அமர்ந்து விட்டார்கள் அவர்கள்.
அப்படி என்ன படம் அது என்று யோசிக்கிறீர்களா? அந்த படத்தின் பேர் , Ki and Ka அது ஒரு ஹிந்தி படம். அதில் வரும் ஹீரோ வீட்டைப் பார்த்துப்பார், ஹிரோயின் சம்பாதிக்க போவாள்
பி.கு. காலம் மாறுகிறது, இதுபோல நடந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை. கணவன் மனைவி இருவருக்குள் ஒத்த மனது இருந்ததால் இதுவும் சாத்தியமே !
அன்புடன்,
கிருஷ்ணாம்மா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1206850மதுமிதா wrote: சாரி தெரியாம வந்துடேன்
ஒருநாள் இல்லாவிட்டால் ஒருநாள் ஒப்புக்கத்தானே போறீங்க மது ?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
கதை நன்றாக இருக்கிறது கிருஷ்ணாம்மா. ஆனாலும் இந்த விஷயத்தில் மதுவின் முடிவு ரொம்பவே அநியாயம்....
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ஓ.... அப்ப மது இன்னும் கல்யாணத்துக்கு சம்மதிக்கலையா...?????krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1206850மதுமிதா wrote: சாரி தெரியாம வந்துடேன்
ஒருநாள் இல்லாவிட்டால் ஒருநாள் ஒப்புக்கத்தானே போறீங்க மது ?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1207019விமந்தனி wrote:கதை நன்றாக இருக்கிறது கிருஷ்ணாம்மா. ஆனாலும் இந்த விஷயத்தில் மதுவின் முடிவு ரொம்பவே அநியாயம்....
நன்றி ......
.
.
.
.
எதிர் வரும் காலத்தில் இதுவும் வரப்போகிறது விமந்தனி ..........தங்களைவிட சின்னவர்களை கல்யாணம் செய்து கொள்ள ஆரம்பித்து விட்டார்களே......மேலும் இது கணவனும் மனைவியும் எடுக்கும் முடிவு தானே?..............அது அவர்கள் உரிமை ஆச்சே?.அவங்களுக்கு பிரச்சனை இல்லாவிட்டால் நமக்கு என்ன? ...................'அப்படி நடப்பதால் வீடு எத்தனை மகிழ்ச்சியாக இருக்கு' என்று இன்றைய பெண்கள் சொல்வார்கள் விமந்தனி
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
சொல்வார்களே இன்றைய பெண்கள்.... ஆனால், இன்றைய பெண்கள் தான் நாளைய பேரிளம் பெண் என்பதும் நினைவில் வைத்துக்கொண்டால் நன்றாக இருக்கும்.......krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1207019விமந்தனி wrote:கதை நன்றாக இருக்கிறது கிருஷ்ணாம்மா. ஆனாலும் இந்த விஷயத்தில் மதுவின் முடிவு ரொம்பவே அநியாயம்....
நன்றி ......
.
.
.
.
எதிர் வரும் காலத்தில் இதுவும் வரப்போகிறது விமந்தனி ..........தங்களைவிட சின்னவர்களை கல்யாணம் செய்து கொள்ள ஆரம்பித்து விட்டார்களே......மேலும் இது கணவனும் மனைவியும் எடுக்கும் முடிவு தானே?..............அது அவர்கள் உரிமை ஆச்சே?.அவங்களுக்கு பிரச்சனை இல்லாவிட்டால் நமக்கு என்ன? ...................'அப்படி நடப்பதால் வீடு எத்தனை மகிழ்ச்சியாக இருக்கு' என்று இன்றைய பெண்கள் சொல்வார்கள் விமந்தனி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1207034விமந்தனி wrote:சொல்வார்களே இன்றைய பெண்கள்.... ஆனால், இன்றைய பெண்கள் தான் நாளைய பேரிளம் பெண் என்பதும் நினைவில் வைத்துக்கொண்டால் நன்றாக இருக்கும்.......krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1207019விமந்தனி wrote:கதை நன்றாக இருக்கிறது கிருஷ்ணாம்மா. ஆனாலும் இந்த விஷயத்தில் மதுவின் முடிவு ரொம்பவே அநியாயம்....
நன்றி ......
.
.
.
.
எதிர் வரும் காலத்தில் இதுவும் வரப்போகிறது விமந்தனி ..........தங்களைவிட சின்னவர்களை கல்யாணம் செய்து கொள்ள ஆரம்பித்து விட்டார்களே......மேலும் இது கணவனும் மனைவியும் எடுக்கும் முடிவு தானே?..............அது அவர்கள் உரிமை ஆச்சே?.அவங்களுக்கு பிரச்சனை இல்லாவிட்டால் நமக்கு என்ன? ...................'அப்படி நடப்பதால் வீடு எத்தனை மகிழ்ச்சியாக இருக்கு' என்று இன்றைய பெண்கள் சொல்வார்கள் விமந்தனி
புரியலையே விமந்தனி !...............
தன்னை விட 4 - 5 வயது பெரியவளைக் கூட கல்யாணம் செய்து
கொள்வது வழக்கமாகிவிட்டதே , !
-
உண்மைதான், ஆனால் பிற்காலத்தில், திருமணமாகி சுமார்
இருபது ஆண்டுகளில், அந்த மனைவிக்கு
பாலியலில் ஈடுபாடு குறைந்து விடும்...
-
கணவனோ ஃபுல் மூடில் இருப்பார்....
-
உறவில் விரிசல் வரும்...
-
முன்னோர்கள் செய்த ஏற்பாடுகளில் எப்போதுமே
மறைபொருளாக ஒரு நன்மை இருக்கும் என்பதை நம்ப
வேண்டும்...
-
-
கொள்வது வழக்கமாகிவிட்டதே , !
-
உண்மைதான், ஆனால் பிற்காலத்தில், திருமணமாகி சுமார்
இருபது ஆண்டுகளில், அந்த மனைவிக்கு
பாலியலில் ஈடுபாடு குறைந்து விடும்...
-
கணவனோ ஃபுல் மூடில் இருப்பார்....
-
உறவில் விரிசல் வரும்...
-
முன்னோர்கள் செய்த ஏற்பாடுகளில் எப்போதுமே
மறைபொருளாக ஒரு நன்மை இருக்கும் என்பதை நம்ப
வேண்டும்...
-
-
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1210197ayyasamy ram wrote:தன்னை விட 4 - 5 வயது பெரியவளைக் கூட கல்யாணம் செய்து
கொள்வது வழக்கமாகிவிட்டதே , !
-
உண்மைதான், ஆனால் பிற்காலத்தில், திருமணமாகி சுமார்
இருபது ஆண்டுகளில், அந்த மனைவிக்கு
பாலியலில் ஈடுபாடு குறைந்து விடும்...
-
கணவனோ ஃபுல் மூடில் இருப்பார்....
-
உறவில் விரிசல் வரும்...
-
முன்னோர்கள் செய்த ஏற்பாடுகளில் எப்போதுமே
மறைபொருளாக ஒரு நன்மை இருக்கும் என்பதை நம்ப
வேண்டும்...
-
ம்ம்... வாஸ்த்தவம் அண்ணா, ஆனால் இப்போ காலம் ரொம்ப கேட்டுக்கொண்டிருக்கு என்று சொல்ல வந்தேன் !
- Sponsored content
Page 4 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 4
|
|