புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:47 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 1:29 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 1:28 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:22 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:50 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:35 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:11 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:01 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:42 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:25 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:08 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 7:46 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 7:41 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:27 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 7:26 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:13 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 7:38 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 7:34 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 6:22 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 4:19 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 4:06 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 4:05 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 2:12 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 10:10 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 7:38 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 7:32 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 7:31 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 7:29 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 5:14 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 3:50 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 1:33 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 8:36 am
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 8:30 am
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 8:29 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:14 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:12 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:10 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:08 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:07 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:07 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:06 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:05 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:03 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 4:47 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 1:39 pm
by heezulia Yesterday at 7:50 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:47 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 1:29 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 1:28 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:22 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:50 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:35 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:11 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:01 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:42 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:25 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:08 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 7:46 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 7:41 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:27 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 7:26 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:13 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 7:38 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 7:34 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 6:22 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 4:19 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 4:06 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 4:05 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 2:12 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 10:10 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 7:38 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 7:32 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 7:31 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 7:29 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 5:14 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 3:50 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 1:33 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 8:36 am
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 8:30 am
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 8:29 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:14 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:12 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:10 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:08 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:07 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:07 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:06 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:05 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:03 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 4:47 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 1:39 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
சிவா |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
ayyamperumal |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
அம்மாவை பற்றி இவர்கள்.............. :)
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அம்மாவை பற்றி இவர்கள்
காந்திஜி: என் அம்மாவை பற்றி நினைக்கும் போதெல்லாம், துறவியை போல், அவர் வாழ்ந்த வாழ்க்கை தான் என் நினைவிற்கு வரும். மிக ஆழமான, மத நம்பிக்கை கொண்டவர். தினசரி பிரார்த்தனைக்கு பின் தான், சாப்பிடுவார்; இதை, ஒரு நாளும் மீறியதில்லை. கடுமையான வேண்டுதல்களை வேண்டி, இம்மி பிசகாமல், அவற்றை பின்பற்றுவார். அவை, பெரும்பாலும் உடலை வருத்திக் கொள்வதாக இருக்கும். உடல்நலம் குன்றிய போதும், அவர் இவற்றை தளர்த்திக் கொண்டதில்லை.
காமராஜர்: குமாரசாமி நாடாருக்கும், சிவகாமி அம்மையாருக்கும் பிறந்தவர், காமராஜர். இவருடைய பாட்டி, இவருக்கு காமாட்சி என்று பெயரிட்டார். ஆனால், அம்மாவோ ராஜா என்றே அழைத்தார். இதனால், காமாட்சி, ராஜா ஆகிய இரு பெயர்களையும் இணைத்து, காமராஜா என்று பெயரிட்டனர்.
தேங்காய் வியாபாரியான அப்பா, காமராஜரின் சிறு வயதிலேயே இறந்து விட்டார். அதன் பின், இவருடைய அம்மா, தன் நகைகளை விற்று, அதில் கிடைத்த பணத்தை வைத்து, குடும்பத்தை நடத்தினார். வறுமையில் செம்மை என்பது, காமராஜரின் மனதில் பதிந்தது இக்கால கட்டத்தில் தான்!
ஒருமுறை, காந்திஜியின் உத்தரவின்படி, மதுக்கடை வாசலில் தர்ணா நடந்த போது, அதில் காமராஜரும் கலந்து கொண்டார். இதைப் பார்த்த அவருடைய அம்மா, திருமணமானால், இதையெல்லாம் நிறுத்தி விடுவான் என நினைத்து, திருமண ஏற்பாடுகளை செய்தார். மறுத்த காமராஜர், கடைசி வரை திருமணம் செய்து கொள்ளவில்லை.
அப்துல் கலாம்: எங்களுடையது பெரிய கூட்டுக் குடும்பம். இதனால், என் பாட்டியும், அம்மாவும் குடும்பத்தை நடத்த மிகவும் கஷ்டப்பட்டனர். காலை, 4:00 மணிக்கு எழுந்து குளித்து, கணிதம் கற்றுக் கொள்ள சென்று விடுவேன். எனக்கு முன்பாக எழுந்து குளித்து, என்னை தயார்படுத்துவாள், என் அம்மா. கணித வகுப்பு முடிந்து, 5:30 மணிக்கு வந்தவுடன், 'நமாஸ்' செய்ய அழைத்துச் செல்வார், அப்பா. அதன்பின், 8:00 மணிக்கு எளிய சிற்றுண்டி காத்திருக்கும்.
வீடுதோறும் நாளிதழ்கள் வினியோகித்து, அதன்மூலம் சிறிது வருமானம் ஈட்டினேன். படித்தபடியே வேலையும் செய்ததால், என் மீது அம்மாவுக்கு அதிக பாசம். 93 வயது வரை வாழ்ந்த என் அம்மா, கருணையின் உறைவிடம்; தினமும், ஐந்து முறை, 'நமாஸ்' செய்வாள். அப்போது, அவள் முகம் தேவதை போல் மின்னும்.
ஹென்றி போர்டு - கார் தயாரிப்பில் சாதனையாளர்: எதைச் செய்தாலும் மிக கச்சிதமாக செய்வார், என் அம்மா. சுகாதாரத்தில் அவருக்கு இருந்த ஆழ்ந்த பிடிப்பின் காரணமாகவே, பின்னாளில், என் தொழிற்சாலையை மிகவும் சுத்தமாக வைத்திருக்கும் தீர்மானத்தை என்னால் எடுக்க முடிந்தது. பலதரப்பட்ட கருவிகளை பற்றி தெரிந்து கொள்வதில் எனக்கு மிகுந்த ஆவல். இவ்விஷயத்தில் எனக்கு நிறைய ஊக்கம் கொடுத்தார், என் அம்மா.
நெல்சன் மண்டேலா - தென்னாப்ரிக்காவில் நிறவெறிக்கெதிராகப் போராடிய தலைவர்: என் அம்மாவின் பெயர் நான்கபி; என் அப்பாவிற்கு நான்கு மனைவிகள். என் அம்மா மூன்றாவது மனைவி. எங்கள் இனத்தில், ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியர் இருப்பது, வளமைக்கு சான்று. என் முதல் நண்பர் என் அம்மா தான். நிறைய நீதிக்கதைகளை சொல்லி என்னை வளர்த்தார்.
ஒரு கட்டத்தில், கிறிஸ்தவ மதத்துக்கு மாறி, தன் பெயருடன், பானி என்பதையும் சேர்த்துக் கொண்டார். எனக்கும் ஞானஸ்நானம் செய்து வைத்தார். விளையாடுவதற்கு என்னை அனுமதித்து, ஊக்குவித்தார். விளையாட்டில் வெற்றி பெறும் போது கூட, எதிராளியை ஒருபோதும் அவமானப்படுத்தக் கூடாது என்ற நல்லொழுக்கத்தை, அம்மாவின் மூலம் தான் கற்றுக் கொண்டேன். எல்லாருடனும் அன்பாக பழக வேண்டுமென்று அடிக்கடி வலியுறுத்துவார், என் அம்மா!
தினமலர்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
காந்திஜி: என் அம்மாவை பற்றி நினைக்கும் போதெல்லாம், துறவியை போல், அவர் வாழ்ந்த வாழ்க்கை தான் என் நினைவிற்கு வரும். மிக ஆழமான, மத நம்பிக்கை கொண்டவர். தினசரி பிரார்த்தனைக்கு பின் தான், சாப்பிடுவார்; இதை, ஒரு நாளும் மீறியதில்லை. கடுமையான வேண்டுதல்களை வேண்டி, இம்மி பிசகாமல், அவற்றை பின்பற்றுவார். அவை, பெரும்பாலும் உடலை வருத்திக் கொள்வதாக இருக்கும். உடல்நலம் குன்றிய போதும், அவர் இவற்றை தளர்த்திக் கொண்டதில்லை.
காமராஜர்: குமாரசாமி நாடாருக்கும், சிவகாமி அம்மையாருக்கும் பிறந்தவர், காமராஜர். இவருடைய பாட்டி, இவருக்கு காமாட்சி என்று பெயரிட்டார். ஆனால், அம்மாவோ ராஜா என்றே அழைத்தார். இதனால், காமாட்சி, ராஜா ஆகிய இரு பெயர்களையும் இணைத்து, காமராஜா என்று பெயரிட்டனர்.
தேங்காய் வியாபாரியான அப்பா, காமராஜரின் சிறு வயதிலேயே இறந்து விட்டார். அதன் பின், இவருடைய அம்மா, தன் நகைகளை விற்று, அதில் கிடைத்த பணத்தை வைத்து, குடும்பத்தை நடத்தினார். வறுமையில் செம்மை என்பது, காமராஜரின் மனதில் பதிந்தது இக்கால கட்டத்தில் தான்!
ஒருமுறை, காந்திஜியின் உத்தரவின்படி, மதுக்கடை வாசலில் தர்ணா நடந்த போது, அதில் காமராஜரும் கலந்து கொண்டார். இதைப் பார்த்த அவருடைய அம்மா, திருமணமானால், இதையெல்லாம் நிறுத்தி விடுவான் என நினைத்து, திருமண ஏற்பாடுகளை செய்தார். மறுத்த காமராஜர், கடைசி வரை திருமணம் செய்து கொள்ளவில்லை.
அப்துல் கலாம்: எங்களுடையது பெரிய கூட்டுக் குடும்பம். இதனால், என் பாட்டியும், அம்மாவும் குடும்பத்தை நடத்த மிகவும் கஷ்டப்பட்டனர். காலை, 4:00 மணிக்கு எழுந்து குளித்து, கணிதம் கற்றுக் கொள்ள சென்று விடுவேன். எனக்கு முன்பாக எழுந்து குளித்து, என்னை தயார்படுத்துவாள், என் அம்மா. கணித வகுப்பு முடிந்து, 5:30 மணிக்கு வந்தவுடன், 'நமாஸ்' செய்ய அழைத்துச் செல்வார், அப்பா. அதன்பின், 8:00 மணிக்கு எளிய சிற்றுண்டி காத்திருக்கும்.
வீடுதோறும் நாளிதழ்கள் வினியோகித்து, அதன்மூலம் சிறிது வருமானம் ஈட்டினேன். படித்தபடியே வேலையும் செய்ததால், என் மீது அம்மாவுக்கு அதிக பாசம். 93 வயது வரை வாழ்ந்த என் அம்மா, கருணையின் உறைவிடம்; தினமும், ஐந்து முறை, 'நமாஸ்' செய்வாள். அப்போது, அவள் முகம் தேவதை போல் மின்னும்.
ஹென்றி போர்டு - கார் தயாரிப்பில் சாதனையாளர்: எதைச் செய்தாலும் மிக கச்சிதமாக செய்வார், என் அம்மா. சுகாதாரத்தில் அவருக்கு இருந்த ஆழ்ந்த பிடிப்பின் காரணமாகவே, பின்னாளில், என் தொழிற்சாலையை மிகவும் சுத்தமாக வைத்திருக்கும் தீர்மானத்தை என்னால் எடுக்க முடிந்தது. பலதரப்பட்ட கருவிகளை பற்றி தெரிந்து கொள்வதில் எனக்கு மிகுந்த ஆவல். இவ்விஷயத்தில் எனக்கு நிறைய ஊக்கம் கொடுத்தார், என் அம்மா.
நெல்சன் மண்டேலா - தென்னாப்ரிக்காவில் நிறவெறிக்கெதிராகப் போராடிய தலைவர்: என் அம்மாவின் பெயர் நான்கபி; என் அப்பாவிற்கு நான்கு மனைவிகள். என் அம்மா மூன்றாவது மனைவி. எங்கள் இனத்தில், ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியர் இருப்பது, வளமைக்கு சான்று. என் முதல் நண்பர் என் அம்மா தான். நிறைய நீதிக்கதைகளை சொல்லி என்னை வளர்த்தார்.
ஒரு கட்டத்தில், கிறிஸ்தவ மதத்துக்கு மாறி, தன் பெயருடன், பானி என்பதையும் சேர்த்துக் கொண்டார். எனக்கும் ஞானஸ்நானம் செய்து வைத்தார். விளையாடுவதற்கு என்னை அனுமதித்து, ஊக்குவித்தார். விளையாட்டில் வெற்றி பெறும் போது கூட, எதிராளியை ஒருபோதும் அவமானப்படுத்தக் கூடாது என்ற நல்லொழுக்கத்தை, அம்மாவின் மூலம் தான் கற்றுக் கொண்டேன். எல்லாருடனும் அன்பாக பழக வேண்டுமென்று அடிக்கடி வலியுறுத்துவார், என் அம்மா!
தினமலர்
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
ஏன் எம்.ஜி .ஆர் . அவர்களும் அம்மாவை தெய்வமாகத்தானே >>>>>>>>>>>>>>>>>>>
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
அன்னையர் தினத்தில் அம்மாவைப்பற்றி யாருமே எழுதவில்லையே !
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நன்றி ராஜன் அண்ணா, நன்றி ராம் அண்ணா ![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1206386M.Jagadeesan wrote:அன்னையர் தினத்தில் அம்மாவைப்பற்றி யாருமே எழுதவில்லையே !
மத்த நாட்களில் எழுதுவதால் சோர்ந்து போய் விட்டார்களோ என்னவோ
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|