புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இந்த கோயிலின் கூரை ஏன் பறவைகளுக்கு பிடிக்கும் தெரியுமா? Poll_c10இந்த கோயிலின் கூரை ஏன் பறவைகளுக்கு பிடிக்கும் தெரியுமா? Poll_m10இந்த கோயிலின் கூரை ஏன் பறவைகளுக்கு பிடிக்கும் தெரியுமா? Poll_c10 
70 Posts - 46%
ayyasamy ram
இந்த கோயிலின் கூரை ஏன் பறவைகளுக்கு பிடிக்கும் தெரியுமா? Poll_c10இந்த கோயிலின் கூரை ஏன் பறவைகளுக்கு பிடிக்கும் தெரியுமா? Poll_m10இந்த கோயிலின் கூரை ஏன் பறவைகளுக்கு பிடிக்கும் தெரியுமா? Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
இந்த கோயிலின் கூரை ஏன் பறவைகளுக்கு பிடிக்கும் தெரியுமா? Poll_c10இந்த கோயிலின் கூரை ஏன் பறவைகளுக்கு பிடிக்கும் தெரியுமா? Poll_m10இந்த கோயிலின் கூரை ஏன் பறவைகளுக்கு பிடிக்கும் தெரியுமா? Poll_c10 
7 Posts - 5%
ஜாஹீதாபானு
இந்த கோயிலின் கூரை ஏன் பறவைகளுக்கு பிடிக்கும் தெரியுமா? Poll_c10இந்த கோயிலின் கூரை ஏன் பறவைகளுக்கு பிடிக்கும் தெரியுமா? Poll_m10இந்த கோயிலின் கூரை ஏன் பறவைகளுக்கு பிடிக்கும் தெரியுமா? Poll_c10 
4 Posts - 3%
Kavithas
இந்த கோயிலின் கூரை ஏன் பறவைகளுக்கு பிடிக்கும் தெரியுமா? Poll_c10இந்த கோயிலின் கூரை ஏன் பறவைகளுக்கு பிடிக்கும் தெரியுமா? Poll_m10இந்த கோயிலின் கூரை ஏன் பறவைகளுக்கு பிடிக்கும் தெரியுமா? Poll_c10 
1 Post - 1%
bala_t
இந்த கோயிலின் கூரை ஏன் பறவைகளுக்கு பிடிக்கும் தெரியுமா? Poll_c10இந்த கோயிலின் கூரை ஏன் பறவைகளுக்கு பிடிக்கும் தெரியுமா? Poll_m10இந்த கோயிலின் கூரை ஏன் பறவைகளுக்கு பிடிக்கும் தெரியுமா? Poll_c10 
1 Post - 1%
prajai
இந்த கோயிலின் கூரை ஏன் பறவைகளுக்கு பிடிக்கும் தெரியுமா? Poll_c10இந்த கோயிலின் கூரை ஏன் பறவைகளுக்கு பிடிக்கும் தெரியுமா? Poll_m10இந்த கோயிலின் கூரை ஏன் பறவைகளுக்கு பிடிக்கும் தெரியுமா? Poll_c10 
1 Post - 1%
M. Priya
இந்த கோயிலின் கூரை ஏன் பறவைகளுக்கு பிடிக்கும் தெரியுமா? Poll_c10இந்த கோயிலின் கூரை ஏன் பறவைகளுக்கு பிடிக்கும் தெரியுமா? Poll_m10இந்த கோயிலின் கூரை ஏன் பறவைகளுக்கு பிடிக்கும் தெரியுமா? Poll_c10 
1 Post - 1%
rajuselvam
இந்த கோயிலின் கூரை ஏன் பறவைகளுக்கு பிடிக்கும் தெரியுமா? Poll_c10இந்த கோயிலின் கூரை ஏன் பறவைகளுக்கு பிடிக்கும் தெரியுமா? Poll_m10இந்த கோயிலின் கூரை ஏன் பறவைகளுக்கு பிடிக்கும் தெரியுமா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்த கோயிலின் கூரை ஏன் பறவைகளுக்கு பிடிக்கும் தெரியுமா? Poll_c10இந்த கோயிலின் கூரை ஏன் பறவைகளுக்கு பிடிக்கும் தெரியுமா? Poll_m10இந்த கோயிலின் கூரை ஏன் பறவைகளுக்கு பிடிக்கும் தெரியுமா? Poll_c10 
296 Posts - 42%
heezulia
இந்த கோயிலின் கூரை ஏன் பறவைகளுக்கு பிடிக்கும் தெரியுமா? Poll_c10இந்த கோயிலின் கூரை ஏன் பறவைகளுக்கு பிடிக்கும் தெரியுமா? Poll_m10இந்த கோயிலின் கூரை ஏன் பறவைகளுக்கு பிடிக்கும் தெரியுமா? Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
இந்த கோயிலின் கூரை ஏன் பறவைகளுக்கு பிடிக்கும் தெரியுமா? Poll_c10இந்த கோயிலின் கூரை ஏன் பறவைகளுக்கு பிடிக்கும் தெரியுமா? Poll_m10இந்த கோயிலின் கூரை ஏன் பறவைகளுக்கு பிடிக்கும் தெரியுமா? Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
இந்த கோயிலின் கூரை ஏன் பறவைகளுக்கு பிடிக்கும் தெரியுமா? Poll_c10இந்த கோயிலின் கூரை ஏன் பறவைகளுக்கு பிடிக்கும் தெரியுமா? Poll_m10இந்த கோயிலின் கூரை ஏன் பறவைகளுக்கு பிடிக்கும் தெரியுமா? Poll_c10 
27 Posts - 4%
sugumaran
இந்த கோயிலின் கூரை ஏன் பறவைகளுக்கு பிடிக்கும் தெரியுமா? Poll_c10இந்த கோயிலின் கூரை ஏன் பறவைகளுக்கு பிடிக்கும் தெரியுமா? Poll_m10இந்த கோயிலின் கூரை ஏன் பறவைகளுக்கு பிடிக்கும் தெரியுமா? Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
இந்த கோயிலின் கூரை ஏன் பறவைகளுக்கு பிடிக்கும் தெரியுமா? Poll_c10இந்த கோயிலின் கூரை ஏன் பறவைகளுக்கு பிடிக்கும் தெரியுமா? Poll_m10இந்த கோயிலின் கூரை ஏன் பறவைகளுக்கு பிடிக்கும் தெரியுமா? Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இந்த கோயிலின் கூரை ஏன் பறவைகளுக்கு பிடிக்கும் தெரியுமா? Poll_c10இந்த கோயிலின் கூரை ஏன் பறவைகளுக்கு பிடிக்கும் தெரியுமா? Poll_m10இந்த கோயிலின் கூரை ஏன் பறவைகளுக்கு பிடிக்கும் தெரியுமா? Poll_c10 
6 Posts - 1%
prajai
இந்த கோயிலின் கூரை ஏன் பறவைகளுக்கு பிடிக்கும் தெரியுமா? Poll_c10இந்த கோயிலின் கூரை ஏன் பறவைகளுக்கு பிடிக்கும் தெரியுமா? Poll_m10இந்த கோயிலின் கூரை ஏன் பறவைகளுக்கு பிடிக்கும் தெரியுமா? Poll_c10 
5 Posts - 1%
Kavithas
இந்த கோயிலின் கூரை ஏன் பறவைகளுக்கு பிடிக்கும் தெரியுமா? Poll_c10இந்த கோயிலின் கூரை ஏன் பறவைகளுக்கு பிடிக்கும் தெரியுமா? Poll_m10இந்த கோயிலின் கூரை ஏன் பறவைகளுக்கு பிடிக்கும் தெரியுமா? Poll_c10 
4 Posts - 1%
manikavi
இந்த கோயிலின் கூரை ஏன் பறவைகளுக்கு பிடிக்கும் தெரியுமா? Poll_c10இந்த கோயிலின் கூரை ஏன் பறவைகளுக்கு பிடிக்கும் தெரியுமா? Poll_m10இந்த கோயிலின் கூரை ஏன் பறவைகளுக்கு பிடிக்கும் தெரியுமா? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்த கோயிலின் கூரை ஏன் பறவைகளுக்கு பிடிக்கும் தெரியுமா?


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat May 07, 2016 11:01 pm

இந்த கோயிலின் கூரை ஏன் பறவைகளுக்கு பிடிக்கும் தெரியுமா? Sj3cwcEgRVG7EUISlf7N+padi1

மதுரை மாவட்டம், மேலூர் அருகே மேலவளவு, சோமகிரிமலையின் மலையடிவாரத்தில் கிழக்கே அமைந்துள்ள சிறிய கோயில் அழகுநாச்சி அம்மன் கோயில் . இந்த கோயில் கூரைகள், பிரித்து எடுக்காத நெற்கதிர்களால் வேயப்பட்டுள்ளது . பொதுவாக கிராமங்களில், எல்லா கோயில்களிலும் விவசாயிகள் வயலில் அறுவடைக்குபின் கிடைக்கும் நெற்பயிரை, நெல் மணிகளாகதான் காணிக்கை அளிப்பார்கள் ஆனால் இங்கு சற்று வித்தியாசமாக அறுவடை செய்த நெற்பயிற்களை பிரித்தெடுக்காமல், அப்படியே கூரையாக வேய்ந்துள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதி இளைஞரும் சமூக ஆர்வலருமான ஹிருது பிரபுவிடம் கேட்டபோது, " இது எனக்கு மிகவும் பிடித்த கோவில். எங்கள் கிராமம் ராசினாம்பட்டியில் இருந்து பக்கமாக இருப்பதால் நான் அடிக்கடி சென்று வருவதுண்டு. இந்த கோயிலுக்கு விவசாய பெருங்குடி மக்கள்தான் அதிகம் வருவார்கள் கார்த்திகை, தை மாதங்களில் சிறப்பாக இருக்கும். சில ஆண்டுகளுக்கு முன் நாட்டில் விவசாய நிலங்கள் விளையாதபோது இங்கு உள்ள பகுதிகள் வளமையாக இருந்தது.

அதனால்தான் இங்கு வரும் பொதுமக்கள் பொங்கல் வைத்தும், விவசாய நிலங்கள் விளைந்த பின் நெற்கதிர்களை கோயிலுக்கு காணிக்கையாகவும் வழங்குகின்றனர். இக்கோயில் மேற்கூரையில், விளைந்த நெற்கதிர்களை அறுத்து அதை அப்படியே (நெற்கதிர்களை பிரிக்காமல்) கூரை மேயும் மரபு, பல வருடங்களாக உண்டு. எந்த காரணத்திற்காக இப்படி முன்னோர்கள் செய்தார்கள் என்று எனக்கு தற்போது தான் புரிந்தது.

முன்பெல்லாம் வீடுகளில் தினமும் காலையில் அரிசி மாவுக்கோலம் போடப்படும். அதனை சின்னஞ்சிறு எறும்புகளும் கண்ணுக்கு தெரியாத சிறிய ஜீவராசிகளும் உண்ணும். அதைப்போலத்தான் இப்படி ஒரு மரபை ஆன்மிகத்தின் மூலம் புகுத்தி உள்ளனர் எங்களது முன்னோர்கள். இங்கு வரும் பறவைகள் மற்றும் குரங்குகள் மற்றும் சிறு உயிரிகள் இந்த நெற்பயிற்களை உண்டு வளர்ந்திருக்கும். ஆனால் அவைகளுக்கு இது முழு நேர உணவாக இருந்திருக்காது. உணவு கிடைக்காத பட்சத்திலும், மாற்று உணவு தேடி அலையும்போதும் இந்த நெல் மணிகள் பயன்படும்.

தொடரும்.............



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat May 07, 2016 11:01 pm

இந்த கோயிலின் கூரை ஏன் பறவைகளுக்கு பிடிக்கும் தெரியுமா? ZOhndyT8S5GFWNfUUaAm+padi2
மலைச்சரிவில் உள்ள பழ மரங்களை நம்பி சில குரங்குகள் வாழ்கின்றன. இந்த வெயில் காலத்தில் உணவு கிடைக்காமல் கோவிலின் மேற்கூரையில் உள்ள நெற்கதிர்களை உருவி அவை சாப்பிட்டன. எதுவுமே கிடைக்காமல் இருந்ததால், இதை உண்ணும் நிலைக்கு அவை வந்துவிட்டன. இது கட்டாயம் அவைகளின் பசியை தீர்த்துவிடாது.. இருந்தாலும் பஞ்சத்தில் இருக்கும் சிறு துளி நீர் கூட தேன் துளிகள் போல சுவையாக காட்சி அளிக்கும். அதைபோலதான் அந்த ஜீவராசிகளுக்கு இந்த கூரை காட்சி அளிக்கிறது.

கோவிலுக்கு பெரும்பாலும் மேலவளவு, இராசினாம்பட்டி, சென்னகரம்பட்டி, புலிப்பட்டி கிராம மக்களே வருகிறார்கள். கோவிலுக்கு வரும் பக்தர்கள், தங்களால் முடிந்த உணவு பொருட்களை, வாழைப்பழங்களை குரங்குகளுக்காக கொண்டு வரலாம்.

செய்தி மற்றும் படங்கள்: சே.சின்னதுரை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat May 07, 2016 11:02 pm

இந்த கோயிலின் கூரை ஏன் பறவைகளுக்கு பிடிக்கும் தெரியுமா? ZOhndyT8S5GFWNfUUaAm+padi2
மலைச்சரிவில் உள்ள பழ மரங்களை நம்பி சில குரங்குகள் வாழ்கின்றன. இந்த வெயில் காலத்தில் உணவு கிடைக்காமல் கோவிலின் மேற்கூரையில் உள்ள நெற்கதிர்களை உருவி அவை சாப்பிட்டன. எதுவுமே கிடைக்காமல் இருந்ததால், இதை உண்ணும் நிலைக்கு அவை வந்துவிட்டன. இது கட்டாயம் அவைகளின் பசியை தீர்த்துவிடாது.. இருந்தாலும் பஞ்சத்தில் இருக்கும் சிறு துளி நீர் கூட தேன் துளிகள் போல சுவையாக காட்சி அளிக்கும். அதைபோலதான் அந்த ஜீவராசிகளுக்கு இந்த கூரை காட்சி அளிக்கிறது.

கோவிலுக்கு பெரும்பாலும் மேலவளவு, இராசினாம்பட்டி, சென்னகரம்பட்டி, புலிப்பட்டி கிராம மக்களே வருகிறார்கள். கோவிலுக்கு வரும் பக்தர்கள், தங்களால் முடிந்த உணவு பொருட்களை, வாழைப்பழங்களை குரங்குகளுக்காக கொண்டு வரலாம்.

செய்தி மற்றும் படங்கள்: சே.சின்னதுரை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக