புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Today at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Today at 7:57 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உண்மையின் கதறல் Poll_c10உண்மையின் கதறல் Poll_m10உண்மையின் கதறல் Poll_c10 
61 Posts - 45%
heezulia
உண்மையின் கதறல் Poll_c10உண்மையின் கதறல் Poll_m10உண்மையின் கதறல் Poll_c10 
41 Posts - 30%
mohamed nizamudeen
உண்மையின் கதறல் Poll_c10உண்மையின் கதறல் Poll_m10உண்மையின் கதறல் Poll_c10 
9 Posts - 7%
வேல்முருகன் காசி
உண்மையின் கதறல் Poll_c10உண்மையின் கதறல் Poll_m10உண்மையின் கதறல் Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
உண்மையின் கதறல் Poll_c10உண்மையின் கதறல் Poll_m10உண்மையின் கதறல் Poll_c10 
6 Posts - 4%
Raji@123
உண்மையின் கதறல் Poll_c10உண்மையின் கதறல் Poll_m10உண்மையின் கதறல் Poll_c10 
4 Posts - 3%
prajai
உண்மையின் கதறல் Poll_c10உண்மையின் கதறல் Poll_m10உண்மையின் கதறல் Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
உண்மையின் கதறல் Poll_c10உண்மையின் கதறல் Poll_m10உண்மையின் கதறல் Poll_c10 
2 Posts - 1%
Barushree
உண்மையின் கதறல் Poll_c10உண்மையின் கதறல் Poll_m10உண்மையின் கதறல் Poll_c10 
2 Posts - 1%
Saravananj
உண்மையின் கதறல் Poll_c10உண்மையின் கதறல் Poll_m10உண்மையின் கதறல் Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உண்மையின் கதறல் Poll_c10உண்மையின் கதறல் Poll_m10உண்மையின் கதறல் Poll_c10 
177 Posts - 40%
ayyasamy ram
உண்மையின் கதறல் Poll_c10உண்மையின் கதறல் Poll_m10உண்மையின் கதறல் Poll_c10 
176 Posts - 40%
mohamed nizamudeen
உண்மையின் கதறல் Poll_c10உண்மையின் கதறல் Poll_m10உண்மையின் கதறல் Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
உண்மையின் கதறல் Poll_c10உண்மையின் கதறல் Poll_m10உண்மையின் கதறல் Poll_c10 
21 Posts - 5%
வேல்முருகன் காசி
உண்மையின் கதறல் Poll_c10உண்மையின் கதறல் Poll_m10உண்மையின் கதறல் Poll_c10 
9 Posts - 2%
prajai
உண்மையின் கதறல் Poll_c10உண்மையின் கதறல் Poll_m10உண்மையின் கதறல் Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
உண்மையின் கதறல் Poll_c10உண்மையின் கதறல் Poll_m10உண்மையின் கதறல் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
உண்மையின் கதறல் Poll_c10உண்மையின் கதறல் Poll_m10உண்மையின் கதறல் Poll_c10 
7 Posts - 2%
Guna.D
உண்மையின் கதறல் Poll_c10உண்மையின் கதறல் Poll_m10உண்மையின் கதறல் Poll_c10 
5 Posts - 1%
Raji@123
உண்மையின் கதறல் Poll_c10உண்மையின் கதறல் Poll_m10உண்மையின் கதறல் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உண்மையின் கதறல்


   
   
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Fri May 06, 2016 8:54 pm

கற்பழிக்க பட்ட பெண்ணுடய தாயின் கதறல்...

அட கொடியவனே! பத்து மாதம் ஆசைக்கொண்டு
உயிர்கொடுத்தேன் என் உத்தமிக்கு!
.
உன் பத்து நிமிட ஆசைக்காக
உயிர்எடுத்தது ஏனோ?
.
பட்டினிக்கொண்டு பால் வார்த்தேனே
என் பார்வதிக்கு!
.
இந்த ஒட்டுதுணிஇல்லா கோலத்தில்
பார்க்கதானா? அட மிருகமே!
.
விலைமகள் ஆயிரம் இருக்க
என் கலைமகளை தேர்ந்தெடுத்தது ஏனோ?
.
உளிகொண்டு செதுக்கிய என் சிற்பத்தை!
காமவலிதந்து சிதைத்தது ஏனோ?
.
அட காமவெறியனே! உன் குடிபோதை
என் குலராதையை அல்லவா அழித்துவிட்டது!
.
ஐயஹோ! கண்மைஅழிந்தாலே கதறுவாளே
என் கண்மணி!
இன்று கற்பழிந்து கிடக்குறாளே என் செய்வேனோ?
.
சிலிர்க்க வைக்கும் அற்புதம் செய்யும் சிவபெருமனே!
என் கண்ணகி கற்பழியும் வேலை
வெறும் சிலைஆனது ஏனோ?
.
பண்பாடோடு வாழும் தமிழகமே!
என் பெண்படும் பாடு புரியலையோ?
.
பூமியையே வயிற்றில் சுமக்கும் பூமாதேவியே!
என் பூமகள் கற்பழியும் தருணம்
உன் கர்ப்பமே களைவதுபோல் உணரலையோ?
.
அப்பாவி மக்களை அழித்த ஆழிஅலையே!
இந்த படுபாவிகளை மட்டும் விட்டு வைத்தது ஏனோ?
.
விதிகணக்கு எழுதிய எமதர்மனே!
உன் தாமத்தால்
என் மகளை காமஅரக்கன் அல்லவா தீண்டிவிட்டான்!
.
நீதியின் குலமகளே!
ஒரு நிமிடம் கண் விழித்து என் கற்பகம்
கற்பழிந்து கிடப்பதை பார்
.
இன்னும் ஏன் இந்த மௌனம்?
உன் கண்களை மூடி இருப்பது கருப்பு துணியா?
இல்லை செல்வந்தர்களின் கருப்பு பணமா?
.
கற்புக்கரசி கண்ணகியே!
உன் மகளின் கற்பைகாக்க தவறியது ஏனோ?
ஓர் வேளை.....
உன் கற்பை காத்துகொள்ள ஒளிந்து கொண்டாயோ..?
.
பெற்ற வயுறு பற்றி எரிகிறது
என் மகளுடய உடலுடன் சேர்ந்து...
.
பெண்களிடம்....
வெறும் சதயை மட்டும் பார்க்கும் இந்த சமுதாயத்தில்
33 சதவீதம் கொடுத்து மட்டும் என்ன பயன்?
.
அட அரக்கர்களே அடக்குங்கள் உங்கள் காம தாகத்தை...!
.
வாங்கி சேர்க்காதே பெண்களின் சாபத்தை...!
காக்கவிடு எங்கள் மானத்தை ...!
இல்லை அழித்துவிடுவோம் இந்த உலகத்தை...!
.
உயிர் கொடுக்க முடிந்த என்னால்
உயிர் எடுக்கவும் முடியும்மடா!
.
இருந்தும் விட்டு விடுகிறேன்
பிள்ளையை இழந்து நான் படும்பாடு
உன் தாயிற்கும் நேரிடா வேண்டாம்......!

முகனூலில் படித்தது



உண்மையின் கதறல் Mஉண்மையின் கதறல் Aஉண்மையின் கதறல் Dஉண்மையின் கதறல் Hஉண்மையின் கதறல் U



உண்மையின் கதறல் 0bd6
Cry with someone. its more than crying alone..................!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Sat May 07, 2016 12:23 am

கவிதை மிகவும் அருமை. படிக்கும் போது மனசு வலிக்குது ...
இந்த வரிகள் மிகவும் அற்புதம் ...
//ஐயஹோ! கண்மைஅழிந்தாலே கதறுவாளே
என் கண்மணி!
இன்று கற்பழிந்து கிடக்குறாளே என் செய்வேனோ?
//
உண்மையின் கதறல் 3838410834 உண்மையின் கதறல் 103459460 உண்மையின் கதறல் 1571444738 மது .

avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Sat May 07, 2016 2:16 pm

அழுகை
வரிகள் வலிக்கின்றது மனதில்.




அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat May 07, 2016 6:17 pm

//உயிர் கொடுக்க முடிந்த என்னால்
உயிர் எடுக்கவும் முடியும்மடா!
.
இருந்தும் விட்டு விடுகிறேன்
பிள்ளையை இழந்து நான் படும்பாடு
உன் தாயிற்கும் நேரிடா வேண்டாம்......!//

இப்படிப்பட்ட மகன் இறந்தால் நல்ல தாய் எவளும் வருத்தப்படமாட்டாள்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84030
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun May 08, 2016 7:55 am

உண்மையின் கதறல் 103459460

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun May 08, 2016 8:53 pm

படிக்கும்போதே மனம் பதறுகிறது மது......சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun May 08, 2016 8:58 pm

ஜாஹீதாபானு wrote://உயிர் கொடுக்க முடிந்த என்னால்
உயிர் எடுக்கவும் முடியும்மடா!
.
இருந்தும் விட்டு விடுகிறேன்
பிள்ளையை இழந்து நான் படும்பாடு
உன் தாயிற்கும் நேரிடா வேண்டாம்......!//

இப்படிப்பட்ட மகன் இறந்தால் நல்ல தாய் எவளும் வருத்தப்படமாட்டாள்

கூடாது  கூடாது  கூடாது நீங்க வேற பானு, அவள் நல்ல தாயாய் இருந்து இருந்தால் அந்த பையன் இப்படி செய்யவே மாட்டானே............டெல்லி இல் நடந்த  கொடுமை இன் போது, ஒரு பையனின் அம்மாவைக் கேட்ருக்காங்க ( டிவி பேட்டி ) ......."உங்க பையன் இப்படி செய்தது தப்பு இல்லையா? " என்று,

அது அந்த நாய்/ தாய் சொல்லரா, " ஆம்பளை என்றல் இது கூட இல்லாவிட்டால் எப்படி ?.....அந்த பெண் எதுக்கு அந்தநேரத்தில் வரணும்?.......மேலும் பெண்களே இதுக்குத்தானே"....என்கிற ரீதி இல் பதில் சொல்லி இருக்காங்க........ கோபம் கோபம் கோபம்

அந்தப் பையனும், சொல்கிறான் ," நான் எத்தனையோ பேரை இப்படி செய்து இருக்கேன், இவ செத்ததுனால தான் பிரச்சனை"....என்று ...................நாங்க ஏதோ ஒரு ஹிந்தி சானலில் அப்போ பார்த்தோம்......கொதித்துப் போனோம்......ஆனால் என்ன செய்வது?..........நம் BP  எகிறுவது தான் மிச்சம் சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக