புதிய பதிவுகள்
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்… Poll_c10மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்… Poll_m10மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்… Poll_c10 
37 Posts - 40%
heezulia
மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்… Poll_c10மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்… Poll_m10மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்… Poll_c10 
30 Posts - 32%
Dr.S.Soundarapandian
மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்… Poll_c10மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்… Poll_m10மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்… Poll_c10 
12 Posts - 13%
Rathinavelu
மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்… Poll_c10மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்… Poll_m10மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்… Poll_c10 
7 Posts - 8%
mohamed nizamudeen
மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்… Poll_c10மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்… Poll_m10மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்… Poll_c10 
4 Posts - 4%
Sindhuja Mathankumar
மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்… Poll_c10மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்… Poll_m10மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்… Poll_c10 
1 Post - 1%
Guna.D
மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்… Poll_c10மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்… Poll_m10மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்… Poll_c10 
1 Post - 1%
mruthun
மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்… Poll_c10மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்… Poll_m10மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்… Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்… Poll_c10மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்… Poll_m10மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்… Poll_c10 
105 Posts - 45%
ayyasamy ram
மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்… Poll_c10மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்… Poll_m10மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்… Poll_c10 
82 Posts - 35%
Dr.S.Soundarapandian
மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்… Poll_c10மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்… Poll_m10மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்… Poll_c10 
16 Posts - 7%
mohamed nizamudeen
மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்… Poll_c10மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்… Poll_m10மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்… Poll_c10 
12 Posts - 5%
Rathinavelu
மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்… Poll_c10மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்… Poll_m10மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்… Poll_c10 
7 Posts - 3%
Karthikakulanthaivel
மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்… Poll_c10மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்… Poll_m10மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்… Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்… Poll_c10மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்… Poll_m10மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்… Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்… Poll_c10மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்… Poll_m10மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்… Poll_c10 
2 Posts - 1%
manikavi
மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்… Poll_c10மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்… Poll_m10மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்… Poll_c10 
2 Posts - 1%
mruthun
மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்… Poll_c10மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்… Poll_m10மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்… Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்…


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83936
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri May 06, 2016 6:00 pm

மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்… VPRYXRRLS4uw3Ab1a4Zq+untitled

ஓர் ஊரில் ஓர் இசைக் கலைஞர் இருந்தார். அவரிடம்
நல்ல இசைத்திறமை இருந்தது. கூடவே கலைஞர்களுக்கே
உரிய சில தீய பழக்கங்களும் இருந்தன.

தீய பழக்கங்களின் காரணமாகப் பலரையும் ஏமாற்றியிருந்தார்
அவர். புகழ் பெற்ற ஜென் குரு ஷ்வாங்ட்ஸுவிடம் வந்த
ஒருவர், இசைக்கலைஞரின் தீய பழக்கங்களை விவரித்தார்.
அவர் ஓர் ஏமாற்றுப் பேர்வழி, மோசடிக்காரர், தீயவர் எனப்
பலவாறு அவரை வசைபாடினார்.

அதை எல்லாம் கேட்டுக்கொண்டிருந்த குரு, ‘அவர் ஓர்
அற்புதமான கலைஞராயிற்றே! அவர் இசையை இன்றைக்கு
எல்லாம் கேட்டு மகிழ்ந்து கொண்டிருக்கலாமே’ என்றார்.

அப்போது அங்கு வந்த இன்னொருவர், ‘ஆமாம், அவர் விரல்கள்
வித்தை காட்டும். சங்கீதமே அவரிடம் கைகட்டிச் சேவகம்
புரியும்!’ என்றார்.

அதைக் கேட்ட குரு, ‘அப்படியா? அவர் ஒரு மோசமான
ஏமாற்றுப் பேர்வழியாயிற்றே’ என்றார். குறை சொன்னவர்,
புகழ்ந்தவர், என இரு வருமே குழம்பினார்கள். என்ன இது,
இப்படி பேசினால் அப்படி சொல்கிறார், அந்தப் பக்கம் போனால்
இந்தப் பக்கம் வருகிறார், என்று விழித்தனர்.

‘ஏடாகூடமாகச் சொல்கிறீர்களே, அவரைப் புகழ்கிறீர்களா?
இகழ்கிறீர்களா?’ என்று துணிந்து கேட்டார் அவர்களில் ஒருவர்.

‘இரண்டுமே செய்யவில்லை, வெறும் சமநிலை செய்கிறேன்.
எந்த மனிதரையும் எடைபோட நாம் யார்? ஒருவரை, தீயவன்
என்றோ, நல்லவன் என்றோ கூற உங்களிடம் என்ன அளவு
கோல் இருக்கிறது? எதையும் ஒப்புக்கொள்வதோ. எதிர்ப்பதோ
என் வேலையும் இல்லை. அதற்கான உரிமையும், என்னிடம்
இல்லை.

அவர் தீயவரும் அல்ல, உத்தமரும் அல்ல. அவர் அவரே!
அவர் அவராக இருக்கிறார். அவர் செயலை அவர் செய்கிறார்.
உங்கள் செயல் எதுவோ அதை நீங்கள் செய்யுங்கள்’ என்று
முடித்தார் ஜென் குரு.

ஆம். காலம் மட்டுமே எதனையும் தீர்மானிக்கும். தனி மனித
விமர்சனம் என்பது அவ ரவர் கண்ணோட்டம்தான். மனித
மனம் சலனமற்று சமனிலையில் இருந்தால் இன்பத்தையும்
துன்பத்தையும் ஒன்றாய் காணலாம்

———————————–

–அன்புடன் பேசாலைதாஸ்


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat May 07, 2016 9:33 pm

அவர் தீயவரும் அல்ல, உத்தமரும் அல்ல. அவர் அவரே!
அவர் அவராக இருக்கிறார். அவர் செயலை அவர் செய்கிறார்.
உங்கள் செயல் எதுவோ அதை நீங்கள் செய்யுங்கள்’ என்று
முடித்தார் ஜென் குரு.

ஆம். காலம் மட்டுமே எதனையும் தீர்மானிக்கும். தனி மனித
விமர்சனம் என்பது அவ ரவர் கண்ணோட்டம்தான். மனித
மனம் சலனமற்று சமனிலையில் இருந்தால் இன்பத்தையும்
துன்பத்தையும் ஒன்றாய் காணலாம்


அருமையான அறிவுரைக் கதை ராம் அண்ணா புன்னகை............பகிர்வுக்கு நன்றி1 அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக